• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் 13 அனைவரும் ஒரு மௌனநிலையில் அமர்ந்திருந்தனர் அப்போது கௌஷிக் கலகலவென சிரிக்க தொடங்கினான். அனைவரும் இவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்கா நினைத்து அவனைப் கேவலமாக பார்த்தனர் அதை எதையும் கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் கௌஷிக் சிரித்துக் கொண்டே இருந்தான்...
  2. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் 12 ஆமா! ஆமா! அந்த இடமே அதிரும் அளவுக்கு அர்ஜுன் கத்தினான் இதை எதிர்பார்க்காத நண்பர்கள் உரைந்து நின்றுனர் பின்பு ஒருவராக மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வினை கூறத் தொடங்கினான். அவன் கூறக் கூற நண்பர்கள் நிலைமையே மிகவும் மோசமானது இவ்வளவு வலியை ஒழித்து வைத்துள்ளானா என்று எண்ணி மனம்...
  3. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் 11 அடுத்தடுத்து வந்த நாட்களில் அவர்களுக்கான வேலைப்பளு அதிகமாக இருந்ததால் ஒருவருக்கொருவரால் பேசிக்கொள்ள இயலவில்லை அதனால் வார இறுதி நாள் அன்று வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தனர் . அதன்படியே இன்று அனைவரும் ஷாப்பிங் மாலிற்கு சென்றனர் சிறிது நேரம் மால் அனைத்து பகுதிகளும்...
  4. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம். 10 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அலுவலகமே மிகவும் பரபரப்பாக இருந்தது இன்று அவர்களுக்கான மாதாந்திர மீட்டிங் அதற்காக அனைவரும் மீட்டிங் ஆல் உட்கார்ந்திருந்தனர் . இன்று என்ன நடக்கப் போகிறதோ யாருக்கு என்ன பனிஷ்மென்ட் கிடைக்க போகிறதோ என்று அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்...
  5. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் 9 இப்படியாக அன்று நடந்த எதிர்பாராத நிகழ்வுக்குப் பிறகு இருவருடைய நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமானது கார்த்தி அவளை தன்னுடைய மனைவியாக எண்ணியவாறு நெருங்கிக் கொண்டிருந்தான் . அதில்அதிகமாக கூச்சம் கொண்டு அவனை தவிர்க்க எண்ணினாள் ஆனால் அது முடியவில்லை. அவளுடைய கல்லூரி விடுமுறையில் காலை...
  6. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம். 8 அன்றும் அதே போல் கல்லூரி விடுமுறை ஆக இருந்தது அம்முவிற்கு அதனால் இன்று கார்த்திக்கை காண்பதற்காக அவனுடைய வீட்டிற்கு வந்து இருந்தால் அம்மு ஆனால் கதவு சாத்தப்பட்டு இருந்தது என்ன மணி 11 ஆகியுள்ளது இன்னும் கதவு திறக்கப்படாமல் உள்ளது என்று எண்ணி கதவை தட்டிக் கொண்டிருந்தால் ஆனால் வெகு...
  7. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம்.7 நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்கும் தருவாயில் ஒரு நாள் கார்த்திக் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனை அவனால் தவிர்க்க இயலாது என்ன செய்யலாம் என்று இதனை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று எண்ணியவாறு உட்கார்ந்திருந்தால் அலுவலகத்தில் உள்ள அவனுடைய பி...
  8. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் .6 பின்பு ஒருவராக கார்த்தி அம்மு வராத 15 நாட்கள் நடந்த நிகழ்வினை பேசியவாறு தன்னை மறந்து அவளுடன் உரையாடிக கொண்டிருந்தான். இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் காதல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது ஆனால் இதில் யார் சொல்வது என்ற விடயம் இருவரும் அறியவில்லை ஏனெனில் கார்த்தியை பொருத்த...
  9. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் .5 நாட்கள் செல்ல செல்ல கார்த்தி மிகவும் சந்தோஷமாக இருந்தான் காலை ஆனவுடன் மாலையும் மாலை அம்முவுடன் ஆனா சந்திப்பும் அவனுக்கு நிம்மதியை அளித்தது. இதற்கிடையில் எப்பவும் போல மாலை ஆனவுடன் அம்முவை சந்திப்பதற்காக கார்த்திக் பார்க்கிற்கு வந்து பார்க்கும் பொழுது அவனால் அமுவை சந்திக்க...
  10. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் .4 ஒரு இனிமையான குரல் அவனிடம் பேசத் தொடங்கியது உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல ஆனா நீங்க ரொம்ப சங்கடமா இருக்கீங்க மட்டும் எனக்கு புரிஞ்சுச்சு உங்களோட வேதனையை என்கிட்ட நீங்க ஷேர் பண்ணிக்கிறதா இருந்தா பண்ணுங்க உங்க மனசுல இருக்கும் பாரம் கொஞ்சம் குறையும் என்ன உங்க பிரண்டா...
  11. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் .3 நீண்ட மாதங்களுக்குப் பிறகு மயக்கத்திற்கு இருந்து கண்களை விழித்தான் கார்த்தி ஆனால் அவனால் அவனை சுற்றி உள்ள யாரையும் பார்க்க முடியவில்லை ஏனெனில் கார்த்திக்கு அன்று நடந்த விபத்தில் அவனுடைய கண் பார்வை இழந்தான் மேலும் அவன் முகத்தில் கூறிய கற்கள் கிழித்ததால் ஒரு பகுதி சிதைந்தது இதை...
  12. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    அத்தியாயம் .2 ஒரு மணி நேரம் கழித்து மடில இருந்து கீழ் இறங்கினான் கார்த்திக் அவனை பார்த்த தாத்தா பாட்டி உணவுன்னு அழைத்தார்கள் . அங்கு சென்று பார்த்த கார்த்திக் அவனுக்கு பிட்டித்த உணவுகள் இருந்ததை கண்டு மிகவும் சந்தோஷமாக தனது பாட்டியை அணைத்து முத்தம் கொடுத்து நன்றி சொன்னான் . அதை பார்த்த...
  13. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 என் அன்பு நெஞ்சங்களே இது என்னுடைய முதல் கதை .இந்த கதை மூலமா என்னுடைய எழுத்து திறமையை உங்களிடம் நான் காட்ட விரும்புகிறேன் .இதில் சிறு தவறுகளோ இல்லை யாரேனும் மனது புண்படும்படியான வார்த்தைகளோ இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். இதற்கு உங்களுடைய ஆதரவினையும் அளித்து வாய்ப்பினை வழங்குமாறு...
  14. pooja Karthikeyan

    எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

    வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 என் அன்பு நெஞ்சங்களே இது என்னுடைய முதல் கதை .இந்த கதை மூலமா என்னுடைய எழுத்து திறமையை உங்களிடம் நான் காட்ட விரும்புகிறேன் .இதில் சிறு தவறுகளோ இல்லை யாரேனும் மனது புண்படும்படியான வார்த்தைகளோ இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். இதற்கு உங்களுடைய ஆதரவினையும் அளித்து வாய்ப்பினை வழங்குமாறு...