• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Rithi

    பிரியம் 32

    அது தானே காதல் 😷😷
  2. Rithi

    பிரியம் 31

    கரெக்ட் pa
  3. Rithi

    பிரியம் 28

    இல்ல😜😜
  4. Rithi

    பிரியம் 33

    அத்தியாயம் 33 கார் வரும் சத்தம் கேட்டு வேகமாய் கல்பனா வெளியே வர, "ஆரா! நான் பண்ணினது தப்புன்னா என்னை மன்னிச்சு பெரிய மனசு பண்ணி விட்டுடு.. அதுக்காக எல்லாம் என்கிட்ட பேசாம இருக்க கூடாது பார்த்துக்கோ!" என்று தர்ஷினி கறாராய் சொல்ல எதுவும் பேசாமல் ஆராத்யா இறங்கி செல்ல, ரகுவுக்கும் பாவமாய் இருந்தது...
  5. Rithi

    பிரியம் 32

    அத்தியாயம் 32 அடித்து பிடித்து ஓடி, கிடைத்த ஆட்டோவில் ஏறி மருத்துவமனை வந்து சேர்ந்த ஆராத்யா ஒரு நிமிடம் தடுமாறி நின்றவளுக்கு சட்டென எதுவும் தோன்றவில்லை. தன்னை நிதானப்படுத்தவும் முடியாமல் கலங்கி நின்றவள் சுற்றிலும் பார்த்த பொழுது தான் அங்கிருந்த வரவேற்பு இடம் தெரியவும் அங்கே சென்றவள், "இங்க...
  6. Rithi

    பிரியம் 31

    அத்தியாயம் 31 "ஆரா! வா வா வா!" என்று கல்பனா வரவேற்க அங்கிருந்தவர்களைப் பார்த்து புன்னகை செலுத்தியபடி தர்ஷினி அருகே வந்தாள் ஆராத்யா. "ஹே ஏஞ்சல்! உங்களுக்கு பேரு வச்சாச்சா?" என்று தர்ஷினி மடியில் இருந்த குழந்தையை ஆராத்யா கொஞ்ச, "என் பொண்ணு உன் மேல செம்ம கோவமா இருக்கா!" என்றாள் தர்ஷினி...
  7. Rithi

    பிரியம் 30

    அத்தியாயம் 30 "கல்பனா! அகி எங்க மா?" மகேஸ்வரி கேட்க, "குளிச்சுட்டு வர்றேன்னு மேல போனாங்க இன்னும் காணும் நான் போய் பாக்குறேன் த்த!" என்ற கல்பனாவிடம், "தர்ஷி வீட்டு ஆளுங்க எல்லாம் வந்தாச்சு.. என்ன பண்ணுறான்?" என்று கேட்க, "கையோட கூட்டிட்டு வந்துடறேன் த்த.. ரெண்டே நிமிஷம்.. நீங்க இந்த பாயசத்தை...
  8. Rithi

    பிரியம் 27

    புரியனுமே!❤️
  9. Rithi

    பிரியம் 25

    அழகான வரிகள் ❤️❤️
  10. Rithi

    பிரியம் 29

    அத்தியாயம் 29 அடுத்த நாளும் ரகு அலுவலகம் செல்லவில்லை. விஷாலிடம் அழைத்து நடப்பவற்றை கேட்டுக் கொண்டும் அவனுக்கு சிலவற்றை தெளிவுபடுத்திக் கொண்டும் இருந்தான். புது ப்ராஜெக்ட் வேலைகளும் கொஞ்சம் தாமதமாகி இருக்க, தங்களுடன் இணையும் புதிய குழுவிற்கு அந்த தொழில் சம்மந்த வேலைகளை கற்று கொடுப்பதற்காக என...
  11. Rithi

    பிரியம் 28

    அத்தியாயம் 28 "என்ன டா சொல்ற?" கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்தபடி நந்தா கேட்க, "அய்யோ சிரிக்காதிங்க மாமா.. நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன்!" என்றவன் பால்கனியில் நின்று எதிர்வீட்டை தான் பார்த்தபடி நின்றிருந்தான் காதில் ப்ளூடூத்துடன். ஆரா இறங்கியதும் வீட்டிற்குள் வந்த ரகுவின் எதிரே அகிலன்...
  12. Rithi

    பிரியம் 27

    அத்தியாயம் 27 மீண்டும் ரகு நந்தாவோடு உள்ளே வர, தர்ஷினியோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா. பதிலுக்கு சிறு மென்னகை தர்ஷினியிடம் இருக்க, நந்தா மனைவியிடம் வரவும் ஆராத்யா எழுந்து கொண்டாள். "வலி இருக்குதா தர்ஷி?" நந்தா அவளின் ட்ரிப்ஸ் இல்லாத கைகளைப் பற்றிக் கொண்டு கேட்க, "உங்க வயித்தை...
  13. Rithi

    பிரியம் 26

    அத்தியாயம் 26 இரண்டு நாள் விடுமுறைக்கு பின் ஆராத்யா அன்று அலுவலகம் கிளம்பி செல்ல, அவள் செல்வதை தன் அறை ஜன்னல் வழி பார்த்து தான் நின்றான் ரகு ராம். நந்தாவும் டில்லியில் இருந்து ஒரு வாரம் விடுப்பில் நேற்று தான் வந்திருந்தான் மனைவி பார்க்க வேண்டும் என்று ஆசையாய் கூறியதை மறுக்க முடியாமல். தர்ஷினி...
  14. Rithi

    பிரியம் 25

    அத்தியாயம் 25 வீட்டிற்குள் சோர்ந்த முகத்துடன் ஆராத்யா வரும் நேரம் ஹாலில் ஸ்ருதி அம்பிகா அமர்ந்திருக்க, அங்கே அஜய் ஸ்ருதியின் கணவன் மடியில். அவர்களைப் பார்த்ததும் முகத்தைத் துடைத்து புன்னகைக்க, "ஆரா! தூங்கிட்டு தானே இருந்த? எப்ப வெளில போன? இப்ப ஃபீவர் பரவால்லையா?" என்றாள் ஸ்ருதி. "ரொம்ப...
  15. Rithi

    பிரியம் 24

    அத்தியாயம் 24 கீழே பேச ஆரம்பித்ததுமே தர்ஷினி தம்பிக்கு அலைபேசியில் அழைத்து வைத்திருக்க, ஆராத்யாவின் பேச்சு நன்றாய் கேட்டு மனம் இன்னும் கோபத்தில் கொதித்தது ரகுவிற்கு. "இதை கேட்க கால் வேற பண்ணி வச்சிருக்கா!" என சகோதரியை திட்டி அமர்ந்திருந்தான் ரகு தன் அறையில். "போதும்.. டேமை திறந்து விட்ட...