• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    02. சித்திரமே சொல்லடி.

    பறந்து கொண்டிருந்த வாகனத்தில் உள்ளே அமர்ந்திருந்த பூவிகாவிற்கே இதுவரை இல்லாத பதட்டம் தொற்றிக்கொள்ள, கழுத்தில் இருந்த தங்கச்சங்கிளிக்கு அதன் தண்டனையினை தந்தவாறு, சுற்றத்தை வேடிக்கை பார்த்திருந்தவள், சட்டென தன்னருகே இருந்த நிமலனிடம், " இன்னமும் எத்தனை மணிநேரம் ஆகும்டா....? வண்டி போயிட்டே...
  2. Balatharsha

    01. சித்திரமே சொல்லடி....

    அந்த நீளமான கட்டடத்தின் உற்புறமெங்கும் கண்ணாடியிலான தடுப்புக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தடுப்புக்களுக்கும் நடுவே கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த நிறுவணத்தில் பணி புரிவோர். பூவிக்காவிற்கு வேலை எங்கே ஓடியது? முன் தடுப்பில் அமர்ந்து, கண்ணும் கருத்துமாக வேலையில்...