• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. S

    இலக்கணம் பிழையானதோ ..16

    அத்தியாயம்…16 ராமிசாமி தன் பேத்தியின் முகத்தில் விழுந்த கூந்தல் சுருளை விலக்கி விட்டவர் அவளிடம் தான் எதிர்ப்பார்க்கும் பதிலே அவள் சொல்வாளா? என்று ஆர்வமாகப் பார்த்தார் . தாத்தாவின் அன்பான செய்கையும் அவரின் ஆர்வமான பார்வையும் கண்டு அவருக்கு சரி என்று சொல்லி விடத் தோன்றினாலும், அவளால் அதற்கு...
  2. S

    இலக்கணம் பிழையானதோ ..15

    அத்தியாயம் ..15 நிஷாந்தன் தன் ஆச்சி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கோபம் தலைக்கேறி,''என்ன ஆச்சி விளையாடுரீங்களா? என் வாழ்க்கையை வைத்து நீங்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லா தலையாட்டுவேன் என்று நினைத்தீர்கள .... இது என்ன டிரெமாடீக்கா இருக்கு'',… ''அதுவுமில்லாமல் உங்க மகன் மாதிரி நினைச்சு...
  3. S

    இலக்கணம் பிழையானதோ ..14

    அத்தியாயம் ..14 ராமசாமி பேத்தியை அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே வந்தவர், காளியப்பன் வரவதைக் கண்டு பதட்டத்துடன் வெளியே வந்து நின்றவர்க்கு இதயத்தில் சுருக்கென்று வலி தோன்றினாலும் , இவன் எங்கே வந்தான்:, என்ன கலாட்டா செய்யப் போறானா? என்ற பயமே அந்நேரத்தில் அவருக்குத் தோன்றியது. அந்தப் பதற்றத்திலே...
  4. S

    இலக்கணம் பிழையானதோ ..13

    அத்தியாயம் ..13 ரங்கநாயகியோ தன் மகன் மகேந்திரன் சொன்ன வரனைப் பற்றி ராமசாமியிடம் பகிர்ந்தவர், ''இன்னும் இரண்டு நாளில் அவங்க சுகாசினியை பார்க்க வரேன் சொல்லிருக்காங்க'', என்று சொன்னவர், ''ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான் ,பையன் என் பேரனின் கம்பெனியிலே தான் வேலை பார்க்கிறான்.. ஒரே பையன்.. நம்ம...
  5. S

    இலக்கணம் பிழையானதோ ..12

    அத்தியாயம் ..12 மகேந்திரன் சென்னையிலிருந்து அவசர அவசரமாக அரியலூர் வந்தவர்க்கு ரங்கநாயகி பேசியது திகைப்பாக இருந்தது . ''என்னம்மா சொல்லறீங்க'',.. என்று திரும்பத் திரும்பக் கேட்டவரை, ''என்ன சொன்னேன் புரியாமல் தான்…. ஒரு கம்பெனிக்கே ஜி.எம் மா இருக்கேயா, இது சாதாரண விஷயம் தானே இது கூடவா...
  6. S

    இலக்கணம் பிழையானதோ ..11

    அத்தியாயம் ..11 ரங்கநாயகி தன் வீட்டிற்கு வந்ததும் ராமசாமி சொன்னதை யோசித்தபடி இருந்தார்.. தாயில்லாப் பெண், ஊரே அவளைக் கொண்டாடினாலும் எந்த நேரத்திலும் தன் மடியை தேடிவரும் கன்று குட்டியாய் தன்னிடம் தஞ்சமடையவளின் மனம் கோணாமல் இருக்க நல்ல இடமாக மாப்பிள்ளை பார்க்க வேண்டுமே என்று தோன்ற அவரின் மனதில்...
  7. S

    இலக்கணம் பிழையானதோ ..10

    அத்தியாயம் ..10 அரியமங்கலம் அழகிய சிற்றூரில் தான் நம்முடைய நாயகி பிறந்த ஊர்.. ஊர்கேற்ப பார்க்குமிடமெல்லாம் மங்களகரமாகப் மஞ்சளை அரைத்துப் பூசியதுப் போல மஞ்சள் காணி நிறைந்த பகுதி.. சுற்றும் வட்டாரத்தில் பருப்பு, உளுந்து நெல் எல்லாம் பயிற்று எங்கும் பசுமை போர்வை போர்த்தி கண்ணுக்கும் மனதிற்கும்...
  8. S

    இலக்கணம் பிழையானதோ ..9

    அத்தியாயம் ..9 ராஜலட்சுமியோ டைனிங் டேபிளில் பலமான யோசனையோடு அமர்ந்திருந்தாள்.. வீட்டில் தன் கணவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்சி செய்தவள்.. அன்பால் எல்லாரையும் கட்டிப் போடுவதை விட அதிகாரத்தால் எல்லாரையும் பணிய வைத்தவளுக்கு, அதிகாரம் என்றும் நிலைக்காது என்று அறியாமல் போனதால் இன்று...
  9. S

    இலக்கணம் பிழையானதோ ..8

    அத்தியாயம்….8 ரங்கநாயகியின் வரவில் வீடே ரணகளப்பட்டது. ராஜலட்சுமிக்கு நிற்க நேரமின்றி அலைய விட்டுக் கொண்டே இருந்தார்.. ''இந்தா மருமகளே.. சும்மா மசமச நிற்காமல் போய் அயரை மீனை வாங்கி மண் சட்டியிலே குழம்பு வைத்து, பச்சரிசி சாப்பாடு செய்யற.. வீட்டில் தான் சமையலுக்கு ஆள் இருக்குனு, வீட்டு...
  10. S

    இலக்கணம் பிழையானதோ..7

    அத்தியாயம் ..7 ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்த ராஜலட்சுமிக்கு, அறையினுள்ளே போன தன் கணவன் மகனும் மருமகளும் போய் இவ்வளவு நேரம் ஆகியும் வெளியே வராமல் அப்படி என்ன தான் ரகசியம் பேசுகிறார்களோ என்று எண்ணத்தில் அந்தக் கதவு எப்போது திறக்கும் என்று ஓரப் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை...
  11. S

    இலக்கணம் பிழையானதோ..6

    அத்தியாயம் ..6 சுகாசினி அறைக்குள் நுழைந்ததை ஓரக் கண்ணில் கவனித்த நிஷாந்தனோ அதைக் கவனிக்காது மாதிரியே இருப்பதைக் கண்டுப் பல்லைக் கடித்தவள், அவனை முறைத்துக் கொண்டு அவர்களின் அருகே போனவளை கண்ட ஆதினி அம்மாவைப் பார்த்ததும் அவளிடம் தாவியது. சட்டென்று குழந்தையைத் தன் கையில் வாங்கியவள்...
  12. S

    இலக்கணம் பிழையானதோ..5

    அத்தியாயம்.. 5 மனைவியின் பார்வை மாற்றத்தைக் கண்டு அவள் எதையோ யோசிக்கிறாள் என்பதை உணர்ந்தவன், அதை அசட்டையாக நினைத்தான். அவளுக்கு உண்மையிலே தன் மேலே அன்பு இருந்திருந்தால் இப்படி வாழ்க்கையை வேண்டாம் என்று போய்ருப்பாளா என்று அடி மனதின் ஆழத்தில் வலியைவ உணர்ந்தவன் சிறிது நேரம் எந்தச்...
  13. S

    இலக்கணம் பிழையானதோ..4

    அத்தியாயம் ..4 நிஷாந்தன் பெரிய இன்ரஸ்டீரியல் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் தொழிலதிபராக இருந்தாலும் சில பல சிறு தொழில்களையும் தொடங்கி வெளிநாட்டில் தன் நிறுவனத்தை நிறுவ முயற்சிகளைத் தொடங்கி உள்ளான். அதனால் அவனுக்கு வேலை நெருக்கடிகள் அதிகம் இருந்தால் இருபத்து நான்கு மணி நேரமும் அவனின் உழைப்பைத்...
  14. S

    இலக்கணம் பிழையானதோ..3

    அத்தியாயம் ..3 ஹோட்டலிருந்து கிளம்பி மீண்டும் வீட்டை நோக்கிக் கார் பயணம், ஆனால் அதில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் முன் சீட்டில் குழந்தை ஆதினியை அமர வைத்து அதற்கு தகுந்தபடி அழுத்தாமல் சீட் பெல்ட்டை போட்டவன், காரில் குழந்தைக்கான பாட்டைப் போட ஆதினியோ புதுவிதமான சுவாரசியமாக ஒவ்வொன்றயும்...
  15. S

    இலக்கணம் பிழையானதோ..

    ஹாய், ஹாய், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் கதை வரும், மக்கா, சனி, ஞாயிறு வராது ... இப்ப ஒரு டீசர்.. காருக்குள் ஆதினி சத்தம் மட்டுமே கேட்க, தன் அப்பாவின் கையை தன்னால் நீட்டுமளவுக்குக் கையை நீட்டித் தொடப் பார்க்க, அவனோ... நோ பேபி.. என்ன வேணும் குட்டிம்மாவுக்கு, கேட்டவனோ, ஆதினியின் முகத்தைப்...
  16. S

    இலக்கணம் பிழையானதோ.. 2

    அத்தியாயம் ..2 நிஷாந்தனின் கையில் கார் ஹைவேல பறக்க, அவன் மனமோ ஏஸி காற்றிலும் மனத்தைக் குளிர்விக்க முடியாமல் கொந்தளித்துக் கிடந்தது. எத்தனை கனவுகளோடு ஆரம்பித்த வாழ்வு இன்று கனவை கலைத்துக் குப்பையாக எறிந்து சென்று விட்டதை இழுத்துப் பிடிக்க நினைக்கும்போது பெரிய சுழலில் சிக்கி மீண்டு...
  17. S

    இலக்கணம் பிழையானதோ..

    இலக்கணம் பிழையானதோ.. அத்தியாயம் ..1 குடும்பநலக் கோர்ட் வளாகம் அன்றைய தினம் வாரத்தில் முதல் நாள் என்பதால் மக்களின் கூட்டம் கோர்ட்டில் அலை மோதியது. கருப்பு ஆடை அணிந்த வக்கீல் கூட்டத்தில் பலர் தங்களுடைய வழக்குப் பைல்களை ஏந்திக் கொண்டு தங்களிடம் கேஸ் கொடுத்தவர்கள் வந்திருக்கிறார்களா என்று...
  18. S

    இலக்கணம் பிழையாதோ...

    ஹாய்... தோழமைகளே.. என் பெயர் சமித்ரா..புதுசா ஒரு கதை எழுதிகிறேன் படித்துப் பார்த்து எப்படி இருக்கு சொல்லுங்கள் ... 😍 😍 😍 😍 😍