• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. அதியா

    மின்னல் - 9

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 9 மனதில் புதிதாய் மலர்ந்த காதலுடன் கண்விழித்தாள் மதுரவர்ஷினி. சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் அவளை வாழ்த்துவதாகவே கற்பனை செய்தாள். பால்கனியில் உள்ள தொட்டிச் செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்காக வெளியே வந்தாள். அப்போது பெண்குருவி தவறவிட்ட உணவுத் துணுக்கை ஆண்...
  2. அதியா

    மின்னல் - 8

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 8 இளம் ரோஜா வண்ண சுடிதாரில், சிகப்பு நிற ரோஜா பூக்கள் எம்ராய்டரி செய்யப்பட்டிருக்க, புதிதாக பூத்த மலராக காற்றில் நறுமணம் கமழ, புத்துணர்வுடன் படியிறங்கினாள் மதுரவர்ஷினி. படி இறங்கி வரும் பனியில் நனைந்த மலராய் மலர்ந்திருந்த தன் மகளின் அழகை...
  3. அதியா

    மின்னல் - 7

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 7 தன் குழந்தையின் ஏக்கம் சுமந்த முகத்தைப் பார்த்தவனின் மனதில் பழி வெறி தாண்டவமாடத் தொடங்கியது. தன் குழந்தையின் காதருகே சென்று மெல்லிய குரலில் பேசத் தொடங்கினான். குழந்தையோ மதுரவர்ஷினியைப் பார்த்துக் கொண்டே தலை அசைத்தது. சிறிது நேரத்தில் குழந்தை...
  4. அதியா

    மின்னல் - 6

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 6 மதுரவர்ஷினியின் செய்கையில் தன் இரு புருவங்களை மத்தியில் நெரித்துப் பார்த்தான் சித்தார்த் வர்மன். அவன் பார்வையை அஞ்சாமல் எதிர்நோக்கிய மதுரவர்ஷினி, “ ஹலோ மிஸ்டர் சித்தார்த் வர்மன்! மனைவி குழந்தையுடன் குடும்பம் சகிதமாக பார்ட்டிக்கு வந்தாயிற்று...
  5. அதியா

    மின்னல் - 5

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 5 மதுரவர்ஷினியின் அடிமடியில் அமிலங்கள் சுரக்கத் தொடங்கின. தன் கைகள் கொண்டு அடிவயிற்றை இறுக்கப் பற்றியவளை, “ம்மா பூச்சி . கலர் ..... கலர் பூச்சி .....” என்ற மழலைக் குரல் மீட்டு வந்தது. வண்ணத்துப்பூச்சியின் பின்னே ஆதித்தின் கால்கள் ஓடத்துவங்கியது...
  6. அதியா

    மின்னல் - 4

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 4 இரவு டியூட்டிக்காக மதுரவர்ஷினி மருத்துவமனைக்குள் நுழையும் நேரம் கார்முகில் வெளியேறினாள். சோர்ந்த நடையுடன் வெளியேறிய கார்முகிலைக் கண்ட மதுரவர்ஷினி, “முகில் என்ன ஆயிற்று. ஏன் முகம் வாட்டமாக இருக்கிறது? “ என்று வினவினாள். “ அட போ... மது. நான்...
  7. அதியா

    மின்னல் - 3

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 3 சூரியனின் பொன் கதிர்கள் கண்ணாடிக் கதவு என்னும் ஆயுதம் தடுத்த போதும், ஊடுருவிச்சென்று படுக்கையில் படுத்திருந்த மங்கையவளின் கன்னம் வருடத் தன் விழிமலர் மலர்ந்தாள் மதுரவர்ஷினி. இன்று சித்தார்த் வர்மன் கலந்துகொள்ளப் போகும் அதிநவீன கருவியின் அறிமுக...
  8. அதியா

    மின்னல் - 2

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 2 சித்தார்த் வர்மன் ஜெர்மனியின் மிகப்பெரிய மருத்துவமனையான ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோய் பிரிவு மற்றும் மேம்பட்ட இதய செயலிழப்பு பிரிவு ஆகியவற்றின் தலை சிறந்த மருத்துவர் பொறுப்பில் இருப்பவன் . அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இதய...
  9. அதியா

    மின்னல் - 1

    மின்னலே என் வானம் தீண்ட வா.... அத்தியாயம் - 1 “தீபம்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வானளாவிய கட்டடங்களுடன் சிங்காரச் சென்னையில் நிமிர்ந்து நின்றது. அட்மின் பிளாக்கில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில், உயிர்காக்கும் உன்னதப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பல்வேறு துறையைச் சார்ந்த சிறப்பு...