• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. அதியா

    மின்னல் - 28 Final

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 28 ( இறுதி அத்தியாயம் ) அவனின் ஐ லவ் யூ வில் கன்னம் சிவக்க வேண்டியவளோ, கண்களால் முறைத்தாள். அவளின் புருவச் சுளிப்பை நீவி விட்டவன், “ என் ஐ லவ் யூ க்கு பதில் சொல்ல மாட்டாயா மது? “ என்றான் மென்மையாக. “ ஓ... பதில் தானே! சொல்லிவிட்டால் போயிற்று”...
  2. அதியா

    மின்னல் - 27

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 27 ஒரு பிள்ளைக்கு தகப்பனே ஆனாலும், தன்னுணர்வு அறிந்து பெண்மையின் இதழ் தீண்டும் முதல் தருணம். ஆண்மையின் பிடியில் பெண்மை இளகத் தொடங்கிய அற்புதத் தருணம். கண்களால் காண முடியாத அவளது வலியை இதழில் தேடத் தொடங்கினான். மன்னவனின் அன்புத் தேடலுக்கு, இதழ்...
  3. அதியா

    மின்னல் - 26

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 26 கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தி உண்மைதானா? என்று கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான் சித்தார்த். “மணமகள் தேவை.... தீபம் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சித்தார்த் வர்மனுக்கு, படித்த பண்பான மணமகள் தேவை. முதலில்...
  4. அதியா

    மின்னல் - 25

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 25 தன் வீட்டின் ஹாலில் அமர்ந்து, செய்தித்தாள்களை நிதானமாக படித்துக்கொண்டிருந்தார் சிவானந்தன். சில வருடங்களாகச் சோர்ந்து போயிருந்த அவரது முகம், மகள் காட்டிய பரிவால் புத்துணர்வு கொண்டிருந்தது. பசித்தவனுக்கு பழைய சோறும் தேவாமிர்தம் தானே. காலையில் மகள்...
  5. அதியா

    மின்னல் - 24

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 24 அதிர்ந்து நின்ற சித்தார்த்தின் முன் தன் விரல்களால் சொடுக்கிட்டாள் மதுரவர்ஷினி. எப்பொழுதும் காட்டன் சுடிதாரில் வருபவள், இன்று தழையத் தழைய புடவை உடுத்தி, இயற்கை எழில் கொஞ்ச தன் முன்னே நிற்க, மேலிருந்து கீழாக கண்களால் அவளை அளவெடுத்தான் சித்தார்த்...
  6. அதியா

    மின்னல் - 23

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 23 “ ஆதித்யவர்மன் என் மகன்” நினைக்க நினைக்க அவளது உள்ளம் தித்தித்தது. “ சித்தூ....” என்று அவளது இதழ்கள் செல்லமாய் முணுமுணுத்தது. மல்லிகை மொட்டு மலர்ந்து மணம் வீசுவது போல் அவளது பெண்மை, தாய்மையும் காதலுமாய் மலர்ந்து மணம் வீசியது. சென்ற காலம் இனி...
  7. அதியா

    சிறை - முன்னோட்டம்

    சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்... முன்னோட்டம்..... மும்பை ஏர்போர்ட்டில் இறங்கியவனின் கால்கள் வேக நடையில் நடக்க, அவனுடைய வேகத்தில், சிலுசிலுத்த காற்று கூட அவனருகில் வர அஞ்சி நின்றது. வெளியே வந்தவனின் கைகள் தன்னிச்சையாக கருப்புக் கண்ணாடியை கண்களில் அணிந்தது. நிமிர்ந்த நடையும், அகன்ற...
  8. அதியா

    மின்னல் - 22

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 22 ஆக்சிடெண்டில் அடிபட்டு கிடந்தவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து, ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியதும் வெளியே வந்தாள் மதுரவர்ஷினி. அந்த மருத்துவமனையின் வராண்டாவில் பதட்டத்துடன் அமர்ந்திருந்த கேர் டேக்கர், வேகமாக ஓடிவந்து மதுரவர்ஷினியின் கைகளைப்...
  9. அதியா

    மின்னல் 21

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 21 சித்தார்த் வர்மன் ஆதித்தை பார்த்து “ஆதித் இன்னொருமுறை ரோலர் கோஸ்டர் போலாமா? “ என்றான் மதுரவர்ஷினியின் முகத்தினை கூர்ந்து பார்த்தவாறு. அதிர்ந்து நோக்கியவளைப் பார்த்து “மது வேண்டுமானால் இன்று நீயே ஆதித்ய வர்மனை பார்த்துக்கொள்” என்றான். “கண்கள்...
  10. அதியா

    மின்னல் - 20

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 20 இதமான காலை வெயிலில் போர்வைக்குள் சுருண்டிருந்த ஆதித்திய வர்மன் மெல்ல தன் கை கால்களை அசைத்து, உடலை முறுக்கியவாறே விழித்தெழுந்தான். கண் விழித்ததும், தன் முன்னே இருந்த அன்னையின் முகம் கண்டு, “ஆங்.. “ என்று அதிசயித்து தாவி வந்து மதுரவர்ஷினியின்...
  11. அதியா

    மின்னல் - 19

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 19 மதுரவர்ஷினி தன் கலங்கிய தோற்றத்தை சித்தார்த்திற்கு காட்டாமல், நிமிர்வாக இருப்பதுபோல் விறைப்பாக நின்றாள். “ ஓ என் மதுக்கு அவ்வளவு தைரியமா? சரி இன்று ஒரு கை பார்த்து விடலாம்” என்று நினைத்தவன் தன் முழுக்கை சட்டையின் முனையை மேல் நோக்கி மடித்து...
  12. அதியா

    மின்னல் - 18

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 18 இது உனக்கு மட்டுமே உரிமையான உயிர்களின் சங்கமம் என்று மதுரவர்ஷினியின் மனது கூக்குரலிட்டு கத்த, அவளது மூளையோ அதனை மறுத்து பேசியது. சித்தார்த்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல், ஆதித்ய வர்மனை அணைத்துக் கொண்டு, சட்டென மறுபுறம் திரும்பினாள். தன் ஒரு...
  13. அதியா

    மின்னல் 17

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 17 அதீத மன உளைச்சலில் இருந்த மதுரவர்ஷினி, சித்தார்த்தின் கேள்வியில் நிதானம் இழக்கத் தொடங்கினாள். தனக்கும் சித்தார்த்துக்கும் பிறந்த குழந்தையை இழந்து விட்டுத் தான் மட்டும் தவிக்க, மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழும் சித்தார்த் வர்மனோ தன்னைக்...
  14. அதியா

    மின்னல் - 16

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 16 குழந்தையுடன் வெளியேறிய சித்தார்த்தின் மனம் முழுவதும் கசந்து வழிந்தது. தன் முதலும் முடிவான காதல் தோற்று விட்டதை எண்ணி உயிரைத் துறக்கவும் முடியாமல் உயிரோடு இருக்கவும் முடியாமல் தவித்தான். தன்னை உயிர் என்று கூறியவள், தன்னோடு சேர்த்து ஈன்றெடுத்த...
  15. அதியா

    மின்னல் - 15

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 15 தன் அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தான் சித்தார்த் வர்மன். அவனுடைய அறைத் தோழர்கள் அவனிடம் வந்து, “ டேய் சித்தார்த் எவ்வளவு நாளாக இப்படியே அமர்ந்துகொண்டு இருப்பாய். உன் தேடல் நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும்...
  16. அதியா

    மின்னல் - 14

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 14 இறுதித் தேர்வு நாட்களும் விரைந்து வந்தது. மதுரவர்ஷினியின் கவனத்தை முழுவதும் தேர்வின் மீது திசைதிருப்பி இருந்தான் சித்தார்த் வர்மன். விரும்பி ஏற்ற மருத்துவ பாடத்தை இருவரும் விரும்பியே கற்றனர். செயற்கை நீரூற்றின் விளிம்பில் அமர்ந்துகொண்டு படித்த...
  17. அதியா

    மின்னல் - 13

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 13 சித்தார்த் வர்மனோடு வெளியில் வந்த மதுரவர்ஷினி, வெளி நோயாளிகள் பார்க்கும் பிரிவிற்குச் சென்று சித்தார்த் வர்மனுக்கு அடுத்த கட்ட சிகிச்சைகள் நடைபெற ஏற்பாடு செய்தாள். தேவையான ஊசி மருந்துகள் எடுத்துக் கொண்ட சித்தார்த் வர்மனை அவன் தங்கி இருக்கும்...
  18. அதியா

    மின்னல் - 12

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 12 இளங்கலை மருத்துவப் படிப்பில் நிறைவை நோக்கி அடி எடுத்து வைத்தாள் மதுரவர்ஷினி. முதுகலை மருத்துவப் படிப்பு இறுதியாண்டின் இறுதிக்கட்டத்தில் இருந்தான் சித்தார்த் வர்மனும். மதுரவர்ஷினிக்கு அது ஹவுஸ் சர்ஜன் காலமென்பதால் மருத்துவமனையில் தினம் தினம் புது...
  19. அதியா

    மின்னல் - 11

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 11 ஆணவனின் முத்தத்தில் பெண்ணவளும் மயங்கியே நின்றாள். கண்மூடி கிறங்கி நின்றவளின் தோற்றம் சித்தார்த் வர்மனின் காதல் நரம்புகளை மீட்டத் தொடங்கியது . உதடு குவித்து உயிர் காற்றை தேக்கி அவளின் மலர் முகத்தில் ஊதினான். புயல் காற்றில் தள்ளாடும் பூங்கொடியாய்...
  20. அதியா

    மின்னல் - 10

    மின்னலே என் வானம் தீண்ட வா... அத்தியாயம் – 10 மதுரவர்ஷினி காதல் சொன்ன கணமே கூடியிருந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி அவர்களுக்கு தனிமை கொடுத்துச் சென்றனர். தன் பின்னால் ஒளிந்த மதுரவர்ஷினியை தன் கரம் கொண்டு இழுத்து தன் முன்னே நிற்கச் செய்தான் சித்தார்த் வர்மன். கண்களில் தீவிரம் குடிபுக...