• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 3

    அத்தியாயம் 3 ஆதிரை ஒரு பக்கம் அந்த அறையை விட்டு வெளிவராமலும் உண்ணாமலும் இருந்தாள் என்றால் மறுபக்கம் தேவாவும் எதுவும் உண்ணவில்லை. மீனாட்சி அம்மாளுக்கும் நிலைமை புரியாமல் இல்லை. ஆனாலும் கூட மகனுக்கு ஆறுதல் கூறுவதா, மருமகளுக்குக் கூறுவதா எனக் குழம்பிப்போய் இருந்தார். அன்று இரவு அனைவரது மனதையுமே...
  2. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 2

    அத்தியாயம் 2 நீண்ட நேரமாகச் சிலைபோல் நின்றவளைப் பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே சிறிது பாவமாகத் தான் இருந்தது. அதைவிடவும் இவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்ற பயமும் ஏற்பட்டது. கடைசியில் ஆதிரையின் தாய் மங்களம் தான் அவளது இரு தோள்களையும் குலுக்கி, சத்தமாக “ஆதிமா... ஆதிமா... ஆதிரை! என்னைப்...
  3. Malar Bala

    வதனி

    Nalla pandringa ka 😂😂😂
  4. Malar Bala

    வதனி

    ennakuthan inga onnu therialaiya? illa inga onnu illaiya?!!!
  5. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 1

    அத்தியாயம் 1 பொதுவாகப் புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. ஒருவேளை அந்த இரண்டும் ஒரே தருணத்தில் நிகழ்ந்தால் எத்தனை அமைதியாக இருக்குமோ, அத்தனை அமைதி நிலவியது அக்கிராமத்தில். கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற...
  6. Malar Bala

    Aashmi S - சுயநலமில்லா அன்பு

    Super da... Athulayum 3 peroda frndship and avanga Amma ta pesurathulam super🥰🥰🥰