• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    02. ரகசிய ராட்சஷி

    Idhenna vidaathu karuppu pola:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  2. Vathani

    துளி துளியாய் துரோகம் 6

    kalpana soththukkaka mattume pali vankura madhiri theriyalaiye
  3. Vathani

    துளி துளியாய் துரோகம் 3

    Sundhari suyanalamaa senjalum nallathu senjirukanka. Varsha kku nalla friends kidiachirukaanka
  4. Vathani

    துளி துளியாய் துரோகம் 2

    Really amazing epi.. intha mohan kku koluppu thana sundhari appadi enna pannaanka thushyanth yaar?
  5. Vathani

    பாகம்-1

    சூப்பர் ஸ்டார்ட் மா 💐
  6. Vathani

    மலராத அல்லி மடல்-01

    அம்மாடியோவ் 💔💔💔💔 ஏன் இப்படி பீல் பண்ண வைக்கிறீங்க 😔
  7. Vathani

    அ.. ஆ.. - 35

    அகானா - 35 “அகி..” என்ற ஆர்யனின் அதட்டல் அந்த அறையையே ஒரு நொடி அதிர வைத்தது. “நீ என்ன பண்ணி வச்சிருக்க..?” என மீண்டும் அதட்ட, “ம்ச் என்ன வேணும் உனக்கு?” என சலிப்பாக வந்தது அகானாவின் குரல். “அதே கொஸ்டீன் தான் எங்கிட்டயும் இருக்கு அகி.” என்ற ஆரியின் குரலில் அத்தனை கோபமும், வேதனையும். அந்த...
  8. Vathani

    தாமரை - 44

    தாமரை - 44 தாமரையை இளங்கோவோடு அனுப்பிய அடுத்த நாளே மகேஸ்வரி ஊருக்கு கிளம்பிவிட்டார். அவருக்கு வளைகாப்பு வேலைகளை பார்க்க வேண்டியிருந்தது. இரு குடும்பத்திலும் ஒற்றை வாரிசு. இரு பக்கமும் பங்காளிகள் வேறு இதை பெரிதாக செய்தே ஆகவேண்டும் என செல்வத்திடம் கூறி இருந்தனர். செல்வத்திற்குமே அந்த ஆசை...
  9. Vathani

    தாமரை -43

    தாமரை - 43 கணவனின் ஆழ்ந்த முத்ததை ரசிக்க முடியவில்லை தாமரையால். நொடியில் அவள் உடல் இறுகிவிட்டது.. அதை இளங்கோவாலும் உணர முடிந்தது. அதனால் அதற்கு மேல் தாமரையைக் கட்டாயப்படுத்த விரும்பாமல் “படு.. நான் பாட்டியைப் பார்த்துட்டு வரேன்” என அவளைப் படுக்க வைத்துவிட்டு, சங்கடப்படுத்தாமல் அறையை விட்டு...
  10. Vathani

    முத்த மழை - 06

    முத்தம் - 06 “என்ன.. என்ன சொல்றீங்க தம்பி..” என படபடப்புடன் ராமு கேட்க, “எனக்கு வல்லபியை பிடிச்சிருக்கு அங்கிள். நான்தான் அப்பாவை உங்ககிட்ட பேச சொன்னேன்..” என மீண்டும் அழுத்தி சொல்ல, ராமசாமிக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்தது. “தம்பி.. உங்க வயசு, பாப்பா வயசு…” என நம்ப முடியாமல் இழுக்க...
  11. Vathani

    அ.. ஆ.. - 34

    அகானா - 34 ‘உனக்கு எப்படி அந்த குடும்பத்து பொண்ணை பிடிச்சது’ விஜி வந்ததில் இருந்து இந்த ஒரு கேள்வியை மட்டும் தான் கேட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு மனதே ஆறவில்லை. அவர்கள் கண் முன் தான் மஞ்சரி அகானாவை வைத்துக்கொண்டு அத்தனை கஷ்டப்பட்டார். அன்று தங்களிடம் வந்ததால் மட்டுமே மஞ்சரி ஓரளவுக்கு...
  12. Vathani

    அ.. ஆ.. - 33

    அகானா- 33 ரவீந்திரனின் வீடு ஒரே சத்தமாக இருந்தது. ரஞ்சனி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க, சரஸ்வதி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தார். அவர் கணவரோ மருமகனை முறைத்துக் கொண்டிருந்தார். “என் முடிவு இதுதான், உங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லைன்னாலும் என் பொண்ணோட விருப்பம் தான் நடக்கும்.” என்று...
  13. Vathani

    நிலவோடு தென்றலும்! 29

    ம்ம் என்ன பேசுவானு பார்ப்போம்
  14. Vathani

    தாமரை - 42

    தாமரை - 42 இளங்கோ கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர, நாயகி மட்டுமே இலகுவாக மூச்சு விட்டார். செல்வம் மனைவியைப் பார்க்க, “இப்போ கட்டாயப்படுத்த வேண்டாம் மாமா..” என்று மகேஸ்வரி கூறியதும், அவருக்கும் புரியத்தான் செய்தது. அதனால் “சரி அப்போ நீயும் கிளம்பு… கொஞ்ச நாள் அங்க இருந்து பார்த்துட்டு வா...
  15. Vathani

    அகானா - 32

    அகானா - 32 “என்ன பண்ற நீ..?” என ஆகனிடமிருந்து திமிறிய வெளியே வந்த அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்திருந்தாள் அகானா. நொடியில் நடந்த சம்பவத்தில் இருவருமே அதிர்ந்துவிட, கன்னத்தைப் பிடித்து வெறித்த பார்வையோடு ஆகன் அவளைப் பார்க்க, அவளுக்கோ அடித்தது குற்றவுணர்ச்சியைக் கொடுத்தாலும், ‘நீ பேசின பேச்சுக்கு...