• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    அகானா - 31

    அகானா - 31 மகிழினியைப் பார்த்து அதிர்ந்தது அவர்கள் மட்டுமல்ல ஆரியனும்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிறைப் பார்த்து ‘என்னடி இது.?’ என அதிர, அதை மற்றவர்கள் கவனிக்கும் முன்னே “எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு ப்பா..” என்றாள் மகிழினி அவசரமாக. ‘இது எப்போ?’ என மீண்டும் ஆரியன்...
  2. Vathani

    முத்த மழை - 05

    முத்தம் - 05 “வெற்றி நீ இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெளிய போய்ட்டு வா.. கர்ணா வரும் போது நீ இங்க இருக்க வேண்டாம்..” என ராமசாமி சொல்ல, அவர் எதற்கு சொல்கிறார் என சிவாவிற்கும், வெற்றிற்கும் புரிய, “ராமுப்பா… தேவையில்லாம பயப்படுறீங்க. மாமா பேசினது அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. அதோட...
  3. Vathani

    அகானா - 30

    அகானா - 30 “என்ன… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.?” என்ற மகிழினியைப் பார்த்து, “உங்க அப்பா பயந்துட்டார் போல, உன் அண்ணனுக்கும், உங்க மாமாவுக்கும் சொல்லிருப்பார் போல. இப்போ அவங்களும் வந்துட்டு இருக்காங்க. அப்புறம் சீனியர் ப்ரெஸ்க்கு சொல்லி வச்சிருக்கார். அவங்களும் வராங்க..” என அமைதியாக சொல்ல, “ஹோ…...
  4. Vathani

    மிருதனின் முளரி.. 2

    ஹாஹா அடப்பாவிகளா?
  5. Vathani

    தாமரை - 41

    தாமரை - 41 “நாயகி நீ சொல்றதெல்லாம் படத்துலதான் பார்த்துருக்கேன். இது விளையாட்டுல்ல.. மாட்டினா ரெண்டு பேரும் ஜெயிலுக்குத் தான் போகனும்..” என நாயகியின் அண்ணன் பதட்டமாக பேச, “இங்க பாருங்க ண்ணா.. இந்த சான்ஸ விட்டுட்டா இனி நாம நினைக்கிறது எதுவும் நடக்காது.. அந்த கதிரவன் இங்க இருக்குற வரை...
  6. Vathani

    விருத்தம் - 03

    காதல் விருத்தம் - 03 பேரனோடு வீட்டிற்கு நடந்து வரும் முத்தம்மாவிற்கு, அவர்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் கண் முன்னால் வந்து போனது. முத்தம்மா - குருசாமி தம்பதியருக்கு இரண்டு ஆண்கள், ஒரே பெண்.. இவர்களுக்கு சொந்த ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் சிறு கிராமம் சோழனூர். இவர்களின் முன்னோர் மூன்று...
  7. Vathani

    அகானா - 29

    அகானா - 29 “நித்தி நீ என்ன செஞ்சாலும் மாப்பிள்ளையை மனசுல வச்சிக்கிட்டு பண்ணுடி.. நாளைக்கு அவருக்கு எந்த பிரச்சினையும் வந்துடக்கூடாது பாரு..” என நித்யாவின் அம்மா கூற, “ம்மா.. அப்படியெல்லாம் வர வாய்ப்பில்ல. அம்மு அப்படி வரவும் விடமாட்டா.. நீங்க இதெல்லாம் யோசிக்காதீங்க..” என்றபடியே சாம்பாரில்...
  8. Vathani

    என் சிரிப்பின் முகவரியே..1

    பிரச்சினையில போய் மாட்டிக்கப்போறாளா? அய்யோ கடவுளே ஃபான்ட் சைஸ் பெருசு பண்ணிக்கோங்கடா குட்டியா இருக்கு
  9. Vathani

    தேன்-1

    சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டான்
  10. Vathani

    துளி துளியாய் துரோகம் 1

    அருமையான ஆரம்பம்.. ஸூப்பர்
  11. Vathani

    நட பிரம்மம் - நடை -1

    அருமை.. அருமை.. வார்த்தை பிரயோகங்கள் சூப்பர்.. அழகான பெயர்
  12. Vathani

    மிருதனின் முளரி.. 1

    அமர்க்களமான ஆரம்பம்
  13. Vathani

    முத்த மழை - 04

    முத்தம் - 04 “ராமு.. நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்காத.. அந்த பையனுக்கு நம்மளப்பத்தி என்ன தெரியும்.. நமக்கு இப்போ லிங்கா சரியாகி வந்தா போதும்…” என சிவகுரு நண்பனைத் தேற்றினார். “ம்ச்.. ப்பா அவனுக்கு தெரியலன்னா சும்மா இருக்கனும். அதுக்காக இப்படி பேசுவானா? நான் வந்துருக்கனும்..” என வெற்றி...
  14. Vathani

    தாமரை - 40

    தாமரை - 40 தங்கையிடம் பேசி வைத்த பிறகு கதிரவனுக்கு எதுவோ சரியில்லை என்று உறுத்த தொடங்கியது. மகனின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வேதனையடைந்தார். ‘அவனுக்காகவேனும் இந்த உயிரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வை இறைவா’ என கடவுளிடம் அடிக்கடி மனு போட்டுக் கொண்டிருந்தார் கதிரவன். சில நாட்களாக சீனியின்...
  15. Vathani

    அ.. ஆ.. - 28

    அகானா - 28 அகானா கூறிய செய்தியில் மனம் கனத்து போய் அமர்ந்திருந்தாள் மகிழினி.. அவளும் ஆரம்பத்தில் அகானாவை வெறுத்தவள் தானே. காரணம் தாயின் சொல்பேச்சு, விபரம் தெரிந்த பிறகு தந்தை கூறிய சில செய்திகளில் அவளுக்கு அகானா மீதிருந்த வெறுப்பு முற்றிலுமாக போயிருந்தது. அதன் பிறகு அகானா பற்றிய பேச்சே...
  16. Vathani

    விருத்தம் - 02

    காதலின் விருத்தம் - 02 சிவரூபன் வீட்டில் அனைவரிடமும் அந்த செய்தியை கூற, அனைவருக்குமே மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. அதிலும் அவன் பாட்டி முத்தம்மா அவனைக் கட்டிக்கொண்டு அழுதே விட்டார். ‘எங்கே தன் பேரனின் வாழ்க்கை இந்த தேயிலைக் காட்டிலேயே முடிந்து விடுமோ என்று எத்தனை பயந்திருப்பார்...
  17. Vathani

    தாமரை - 39

    தாமரை - 39 தாயும் மகனும் மட்டும் வெகு நேரம் அந்த அறையில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு செல்வம் வெளியே வந்துவிட்டார். ஒரு மருமகனாக தங்கத்தின் மீதான பொறுப்பு செல்வத்திற்கு இருந்தாலும், தாய் இறந்த பிறகு தங்கள் இருவரையும் தன் பிள்ளை போல் வளர்த்த தங்கத்தை தாயின் மறு...
  18. Vathani

    நிலவோடு தென்றலும்! 24

    நாந்தான் சொன்னேன்ல இது சரவெடின்னு