• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    தாமரை - 38

    தாமரை - 38 கணவர் இறந்த ஒரு வருடத்திலேயே மருமகளின் இழப்பு. தங்கத்தை பெரிதளவில் பாதித்தது. துக்கத்திற்கு அவர் போகவில்லை. மனைவியை போ என்றுதான் செல்வம் சொன்னார். ஆனாலும் மகேஸ்வரி போகவில்லை. அங்கு போய் வந்த அனைவரும் சொன்ன ஒரே செய்தி, ‘அந்த பொண்ணுக்கு செஞ்ச பாவம்தான் இவளை வாழ விடாம பண்ணிடுச்சு. பெண்...
  2. Vathani

    முத்த மழை - 03

    முத்தம் - 03 பெராலிசிஸ் அட்டாக்கால் ஹாஸ்பிடலில் சொக்கலிங்கம் சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் உடலின் இடது பக்கம் முழுமையாக செயல்படாமல் போய்விட, ரத்த அழுத்தம் அதிகமானதால் ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்றனர் மருத்துவர்கள். செய்தி கேள்விப்பட்டு கர்ணனும் உடனே வந்துவிட்டான். அவன் முகம்...
  3. Vathani

    அ.. ஆ.. - 27

    அகானா- 27 “மேம்..” என்ற ஒரு பத்திரிக்கையாளரின் பேச்சில் அவரைப் பார்த்த அகானா “ஸோ… உங்களுக்கு இந்த கேள்விகளும், அதுக்கு நான் கொடுக்குற பதில்களும் தான் முக்கியம்.. ரைட்..” என நிறுத்த, மீடியா கூட்டத்தின் முகத்தில் பெரும் குழப்பம்.. “மேம் அதுக்காக தான் வந்திருக்கோம். அவங்க சொன்னது உண்மையா...
  4. Vathani

    விருத்தம் -01

    காதலின் விருத்தம் அத்தியாயம்–1 தொட்டு விடும் தூரம்தான் அந்த வானம், ஆனால் தொடுவதற்கு விரும்பவில்லை என்று தெனாவட்டாக பனிக்காற்றிடம் உதார் விட்டுக் கொண்டிருந்தது. அந்த மேற்கு தொடர்ச்சி மலை..! வேகமாக மரங்களை அசைத்துக் கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருந்தது, விஷயம் புரிந்த காற்று..! அடிவாரத்தில்...
  5. Vathani

    அ.. ஆ..- 26

    அகானா- 26 அகானாவின் வாகனம் அலுவலகத்தில் நுழையும் முன்னமே ஆரியன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே அகானாவின் விழிகளில் சிறு சிரிப்பு கூட. ‘இவன் பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு’ என சிரித்தபடியே இறங்க, ‘அகி சாதாரணமாகத்தான் இருக்கிறாள்’ என்று பார்த்து தெரிந்த பிறகே...
  6. Vathani

    தாமரை - 37

    தாமரை - 37 அன்றைய நாளைக்குப் பிறகு யாராலும் செல்வத்தை நெருங்கவே முடியவில்லை. தனக்குள்ளே மிகவும் இறுகிப் போய்விட்டார். மகேஸ்வரியிடம் கூட அளவாகவே பேச்சை வைத்துக் கொண்டார். வசந்தியின் பிடிவாதத்திலும், கதிரவனின் கோபத்திலும் வேறு வழியில்லாமல் வசந்தியும், ஜெயந்தியும் சீனியுடன் கிளம்பிவிட்டனர்...
  7. Vathani

    அ..ஆ.. - 25

    அகானா - 25 அகானாவின் வீட்டின் ஹாலில் அனைவரும் அமர்ந்து பழங்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். காயத்ரியின் சத்தம் தான் அங்கு அதிகம் கேட்டது. அதிலேயே தெரிந்தது.. மேடம் சரியான வாயாடி என்றும், அத்தனை பேருக்கும் செல்லம் என்றும்.! அதிலும் அவள் பேசினால் யாரும் மறுத்து பேசுவதே இல்லை. அத்தைகள் கூட அவள்...
  8. Vathani

    முத்த மழை -02

    முத்தமழை - 02 கரூர் தான் சொக்கலிங்கத்திற்கு சொந்த ஊர். அவர்களின் பரம்பரைத் தொழிலே ஃபைனான்ஸ்தான். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு முன்பிருந்தே ஃபைனான்ஸைத் தான் முழு நேர தொழிலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஈரோடு, சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல் என கரூரை சுற்றியுள்ள அனைத்து...
  9. Vathani

    தாமரை - 36

    தாமரை- 36 “அன்னைக்கே உன்கிட்ட நான் என்ன சொன்னேன் நாயகி.. அந்த ஜெயந்தியையும், கதிரவனையும் முடிச்சு விட்ட மாதிரி, இவனையும் முடிச்சு விடுன்னு சொன்னேன்ல. வேண்டாம்.. பாத்துக்கலாம்.. நம்ம கையை மீறி போக மாட்டான்னு சொன்ன.. இப்ப எங்க வந்து நிக்குது பாரு.. இனி அவன் நம்ம ப்ரீத்தாவை கல்யாணம் பண்ணுவான்னு நீ...
  10. Vathani

    டீசர் - 02

    அந்த வீட்டிற்கு அவள் வந்து இன்றோடு மூன்றாவது நாள். நள்ளிரவைத் தாண்டிய நேரம், அந்த வீட்டிலேயே அவளுக்கு மிகவும் பிடித்த மகிழம் பூ மரத்தின் கீழிருந்த திண்டில், உடலைக் குறுக்கி, கால்களை மடக்கி, முட்டியில் முகத்தைப் பதிந்திருந்த வல்லபியின் கண்கள் தூரத்தில் தெரிந்த இருண்ட வானை வெறித்திருந்தது. அந்த...
  11. Vathani

    நிலவோடு தென்றலும்! 21

    நான் நினைச்சேன்..கிர்ர் ஏன் மா இப்படி
  12. Vathani

    தாமரை - 35

    தாமரை - 35 இளங்கோ மதிய உணவிற்கு வருகிறான் என்றதுமே விருந்து செய்ய சொல்லிவிட்டார் வசந்தி. “அத்த.. தம்பி தினமும் மதியம் இங்கதான் வருது. நேத்து செஞ்சி வச்ச சாப்பாட்டைப் பார்த்தே அரண்டு போச்சு. இன்னைக்கும் இவ்ளோன்னு தெரிஞ்சா, அப்படியே ஓடப் போகுது..” என ராணி கூட கிண்டல் செய்தபடியேதான் சமைத்தார்...
  13. Vathani

    அ. ஆ - 24

    அகானா - 24 “என்னால அவங்களை எல்லாம் பார்த்து சாதாரணமா பேச முடியும்னு தோணல ஆரி..” என்ற அகானாவின் குரலில் இருந்த வலி ஆரியனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் இதெல்லாம் அவள் பார்க்கத்தானே வேண்டும். அவர்களிடம் பேசத்தானே வேண்டும். எத்தனை நாட்களுக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வது. “என்ன அகிம்மா.. ஏன்...
  14. Vathani

    தாமரை -34

    தாமரை - 34 தாமரையின் முன் கடுகடுவென நின்றிருந்தான் ஷ்யாம். அவனை எரிச்சலாகப் பார்த்த தாமரை “ப்ளீஸ் ஷ்யாமா, என்னை டென்சன் பண்ணாம ஒழுங்கா ஓடிடு..” என கூற, “ஹேய் நான்தாண்டி கத்தனும்.. நீ ஏன் கத்திட்டு இருக்க. ஒழுங்கா உன் புருசனை கூப்பிட்டு இடத்தைக் காலி பண்ணு..” என ஷ்யாம் கத்த, “நான் போக...
  15. Vathani

    முத்த மழை - 01

    முத்தமழை - 01 அந்த பெரிய வீட்டின் உணவு மேஜையில் காலை நேரத்திற்கான உணவு வேலை மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அனைவரும் உணவிற்காக மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தனர். அவன் இருக்கும் வரை அப்படித்தான்.! அவனுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது! அதற்காக தனிமை விரும்பியா என்றால் இல்லை! அவன் முன்...
  16. Vathani

    அ.. ஆ..! - 23

    அகானா- 23 அகானாவிற்கு அன்றைய பொழுது அத்தோடு முடியவில்லை போல.. ஏற்கனவே ரவி வந்து சென்றதில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தாள். ‘எப்படி..? எப்படி..? அவர் செய்த துரோகத்த சரியென்று சொல்ல ஒரு காரணத்தை தேடுவார். அப்படியென்றால் அவர் நினைப்பது என்ன? அவர் கூப்பிட்டால் நானும் அம்மாவும் அவரிடம்...
  17. Vathani

    தாமரை - 33

    தாமரை-33 தாமரையின் அறைக்குள் நுழையும் போதே ஷ்யாமின் சத்தம் தான் பெரிதாக கேட்டது. அதை கவனித்த வசந்தி சிரிப்புடன் பேரனை பார்க்க, ராணிக்கும் சிரிப்புதான். ஆனால் அதை வெளிக்காட்டாமல் வேகமாக தாமரையிடம் சென்றார். ராணியை பார்த்ததும் தாமரை புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்த ராணியும் “எப்படி இருக்க...
  18. Vathani

    தாமரை - 32

    தாமரை - 32 இளங்கோ திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடிதான். அடுத்த நொடி ப்ரீத்தாவை நேராக பார்த்து “அதுக்கென்ன ரீத்து.. தாராவுக்கு குழந்தை பிறக்கட்டும். அவளுக்கும் ஷ்யாமுக்கும் மேரேஜ் முடியட்டும். அதுக்குள்ள நீயும் பாப்பாவை நல்லா பழகிக்கோ.. அதுக்குப்பிறகு நம்ம வெட்டிங்க் பத்தி யோசிக்கலாம்.” என...
  19. Vathani

    டீசர் - 01

    அந்த பெரிய வீட்டின் உணவு மேஜையில் காலை நேரத்திற்கான உணவு வேலை மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அனைவரும் உணவிற்காக மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தனர். அவன் இருக்கும் வரை அப்படித்தான்.! அவனுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது! அதற்காக தனிமை விரும்பியா என்றால் இல்லை! அவன் முன் யாரும்...
  20. Vathani

    வாசகர்களுக்கான அறிவிப்பு

    தோழமைகள் அனைவருக்கும் வைகை தளம் சார்பாக இனிய வணக்கங்கள்…! எழுத்து ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான செய்தி! முன்னமே அறிவித்திருந்த செய்திதான். அப்போது வாசகர்களுக்கான பரிசை பற்றி தெரிவிக்கவில்லை. இது அதற்கான பதிவும் கூட. மேலும் பதிவு செய்ய வேண்டிய நாளையும் அதிகப்படுத்தி இருக்கிறோம். மேலும்...