மொழி: இருள் பாணி
முகப்பு அறத்துப்பால் துறவறவியல்
இன்னா செய்யாமை
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (௩௱௰௧ - 311)
சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே, குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும் (௩௱௰௧)...