முறம்
ஒரு மாலைப் பொழுதில், சூரியனின் கதிர்கள் இன்னும் மங்கிய ஒளி வீசிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாலையின் ஓரத்தில் இருக்கும் மரங்களுக்கு நடுவே சிறு சிறு இடைவெளியில், சூரிய கதிர்கள் பூங்குழலி மீது படுகின்றன. சாலையின் மறுபுறத்தில் ஓங்கி வளர்ந்த மரங்கள் இருளை அதிக சீக்கிரம் வரவழைப்பதாக...