• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    ஆரூர் சரவணா - தேவதை வந்தாள்

    தேவதை வந்தாள் "ஊர்ல யாருக்காவது புள்ளை பிறந்தாலும் சரி... வளைகாப்புன்னாலும் சரி... உன் பொண்டாட்டி அழுது ஒப்பாரி வைக்கிறான்னு சொல்ற... ரொம்ப ரொம்ப நல்லெண்ணம்தான்... இதை வெளில சொல்லிடாத... நம்ம சொந்தக்காரங்க யாருமே உன் குடும்பத்துகிட்ட நெருங்க மாட்டாங்க..." என்ற ராஜேஸ்வரியின் குரலில் ஏளனத்துடன்...
  2. Admin 01

    ஆரூர் சரவணா - குரு பார்வை

    குரு பார்வை பொதுவாக ஒருவரை அடக்கம் செய்ய ரத்த உறவுகள் இல்லையென்றால் அந்த உடலை அநாதைப்பிணம் என்பார்கள். அப்படி இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலுமே ஒரு சில உள்ளங்கள் அப்படிப்பட்ட உடல்களை நல்லவிதமாக அடக்கம் செய்து விடுவார்கள். ஆனால் பல்லக்கு போன்ற பூ அலங்கார பாடையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஐம்பது...
  3. Admin 01

    ஆரூர் சரவணா - தீபாவளி விருந்து

    தீபாவளி விருந்து ‘தீபாவளி அன்னைக்கு நாம அங்க போகலை...’ என்று விஷ்ணுராம் சொல்லவும் நித்தின் சார்ஜ் இறங்கிய ஸ்மார்ட் போனாகிவிட்டான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் நித்தின் வகுப்பில் சரிபாதிக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இடத்திற்கு சென்று வந்திருக்கிறார்கள். முதல் நாள் சென்று...
  4. Admin 01

    கே. என். சுவாமிநாதன் - அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே

    அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்திலிருந்து லண்டன் வழியாக விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தது. விமானம் சற்று நேரத்தில் தரையிறங்கும் என்றும் பயணிகள் தத்தம் இருக்கையில் அமர்ந்து, பாதுகாப்பு பெல்ட் அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்திக்...
  5. Admin 01

    சுசு ஸ்டோரி - சீமந்தம்

    சீமந்தம் "இந்த ஓரத்துல பூ கொஞ்சம் கம்மியா இருக்கு பாரு கவுசி…" அப்படியும் இப்படியுமாக அவளை சுற்றி வந்து கூறினார் ராஜி அக்கா "இதோ வைக்குறேன் பாருங்க கா….ஹ்ம்ம் இப்போ சரியா இருக்கா?" மேலே உள்ள கொண்டையில் இன்னும் கொஞ்சம் பூவை சுற்றி விட்டு கேட்டாள் கவுசி அக்கா ... "இப்போதான் தலை நிறைஞ்சி...
  6. Admin 01

    அகிலன் தமிழ் - சோர்வு

    சோர்வு அவள் முகம் கழுவி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். முகம் கழுவிய பின்பும் சோர்வு நீங்கவில்லை. வெளியே வந்து கட்டிலில் அவனை தேடினாள். அங்கு அவனில்லை. மனசுக்குள் ஏதோ வெறுமை, ஏதோ பயம, தன்னுர்வை மீறி ஏதோ ஒரு வலி, அவளுக்கு அந்த நேரத்தில் தோன்றியது. சமையலறையில் போய் டீ வைத்தாள். அவனுக்கு...
  7. Admin 01

    ராஜாத்தி - கனியம்மை

    கனியம்மை திருநெல்வேலி கீரைகாரன்தட்டு,1970 "ஏலே..! விரசா போய் சாந்தி பெரியம்மாவா கூட்டிட்டு வாயா",என்ற தந்தையின் பதட்ட குரலில் என்னவோ ஏதோ என்று தன் வீட்டு பின்னே வேலி போட்டு தட்டி அடைத்து இருக்கும் இடத்தில் இருந்து தன் அப்பாவின் அண்ணன் மனைவியை,"ஓய் பெரியம்மா! இங்குட்டு வந்து போவியளாம்...
  8. Admin 01

    விஜி ரவி - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை வானம் பொத்துக்கொண்டாற் போல் மழை கொட்டிக் கொண்டிருந்தது. திறந்திருந்த கதவு , ஜன்னல்கள் வழியே மழைச்சாரல் வீட்டிற்குள் வர ஆரம்பிக்க, சிவராமன் அவற்றை சாற்றினார். ஒரு நாற்காலியை ஜன்னலருகே எடுத்துப் போட்டு அமர்ந்துகொண்டு மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்...
  9. Admin 01

    மூ. சஞ்சய் - ஆன்லைன் அபாயங்கள்

    ஆன்லைன் அபாயங்கள் கொரோனா பரவிய காலத்திலிருந்தே ஸ்மார்ட் ஃபோன் தேவை அதிகரித்துள்ளது. படிப்பு முதல் வேலை வரை அனைத்திலும் ஸ்மார்ட் ஃபோன் முக்கிய பங்காற்றுகிறது.அப்படிப்பட்ட நேரத்தில் சுரேஷ் என்பவன் சேமித்து வைத்திருந்த பணத்தில் ஆன்லைன் படிப்பிற்காக ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கினான். சுரேஷ் என்பவன்...
  10. Admin 01

    கருவூரான் க. கார்த்திக் - வலிக்குது அம்மா..

    வலிக்குது அம்மா.... அந்த சம்பவம் நடந்து சில நாட்கள் இருக்கும். இன்று அதை நினைத்தாலும் கண்களில் ரத்தக்கண்ணீரின் வெள்ளோட்டமும், என் உடல் நடுக்கமும் ஏற்படுகிறது. என் நா வார்த்தையால் தடுமாறுகிறது. நரம்புகள் பின்னி பிணைக்கின்றன. ஏன்? என்ன நடந்தது அப்பிடி? வாருங்கள் என்னுடன் சேர்ந்து இக்கதையில்...
  11. Admin 01

    பா. ரேஷ்மா

    கதிரேசா ,கதிரேசா என்று குரல் வந்ததும் தூங்கிக் கொண்டிருந்த போதிலும் தன் அண்ணன் வந்திருப்பதை புரிந்துக்கொண்டார் கதிரேசன்.இதோ வந்துட்டேன் அண்ணே .மெல்ல வா தம்பி ஒன்னும் அவசரம் இல்ல.நம்ம வயலுல வேலைப்பாக்குற செல்லம்மா மகளுக்கு இன்னிக்கு திருமணமாம் அதனால நம்ம தான் செல்லம்மா அன்னான் இடத்துல இருந்து...
  12. Admin 01

    து.பசுபதி - தேநீர்

    தேநீர் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிறு செந்நிற ஒளியுடன் எழுந்து கொண்டிருந்தது. பறவைகளின் கிச் கீச் கீச்.... பேரொலி. “இந்தப் பறவைங்க தொல்ல தாங்க முடியல” முனகியபடியே மாசன் தான் போர்த்தியிருந்த கம்பளியை விலக்கிவிட்டு எழுந்தான். அம்மா தேநீர் வைத்துக் கொண்டு இருந்தாள். தூக்க மிதப்போடு...
  13. Admin 01

    அருணா கதிர் - விருந்தோம்பல்

    விருந்தோம்பல் காலையில் இருந்தே மாலதிக்கு தன் மாமனாரின் மீது பயங்கர கோபம். அலுவலகம் செல்லும் வேளையில் கணவன் சதீஷிடம் ஒன்றிரண்டாக குற்றப் பத்திரிக்கை வாசிக்கத் துவங்க, அவனோ அலுவலகம் செல்லும் அவசரத்தில் இருந்தான். “மாலு, வீட்டுக்கு வந்தப்பறம் எதுவானாலும் சொல்லு. எனக்கு இன்னைக்கு முக்கியமான...
  14. Admin 01

    காந்தி முருகன் - உள்ளாறு

    உள்ளாறு “டேய்.. கட்டயா... அங்க என்னடா இன்னும் பண்ற... இங்கிட்டு வா டா...எம்புட்டு நேரந்தான் வெயில்ல கிடப்ப.... அதுவும் அடுத்தவன் வீட்டு பாக்காறு பக்கம்... “ கிழவனின் குரல் ஐந்தாறு வீடுகளைத் தள்ளியிருக்கும் நயன்தாராவுக்குக் கூட கேட்டிருக்கும்.கிழவனின் தொண்டையில் மைக்கை தான்...
  15. Admin 01

    இராஜ் - முறம்

    முறம் ஒரு மாலைப் பொழுதில், சூரியனின் கதிர்கள் இன்னும் மங்கிய ஒளி வீசிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாலையின் ஓரத்தில் இருக்கும் மரங்களுக்கு நடுவே சிறு சிறு இடைவெளியில், சூரிய கதிர்கள் பூங்குழலி மீது படுகின்றன. சாலையின் மறுபுறத்தில் ஓங்கி வளர்ந்த மரங்கள் இருளை அதிக சீக்கிரம் வரவழைப்பதாக...
  16. Admin 01

    ஆர்.கே - மூக்குப்பொடி தாத்தா

    மூக்குப்பொடித் தாத்தா !!! அந்த ஆலமரத்தின் உடல் மட்டுமல்ல மனமும் மிகப்பெரியதுதான்... தன்னிடம் அடைக்கலம் கேட்டு வருவோர்க்கு இல்லை என்று கூறாமல், தன்னிடம் உள்ள இலைகளின் நிழல் கூட ஒரு எறும்புக்கு ஓய்வெடுக்க உதவும் என்று நினைக்கும் இரக்க குணம் கொண்ட மரங்கள் உள்ளதால் தான், ஒரு சில நீர்...
  17. Admin 01

    சு. இராஜ்குமார் - பொழுது

    பொழுது அவள் , என் மூன்று வருட அறைத்தோழனின் நட்புக்கும் மேலான அன்பின் குடையின் கீழே என்னிடம் பேசிய போதும் பழகிய போதும் கிடைக்கப் பெறாத சுதந்திரத்தையும் புதிய சௌகரியத்தையும் கண்டுணர்ந்தாள். நாங்கள் உணவருந்துகையில் இரு மிஸ்டு கால்கள். சந்திரா காலிங் என்பதை பார்த்துவிட்டேன். கைகழுவி அவளுக்கு...
  18. Admin 01

    சு. இராஜ்குமார் - கட்டவிக்கு கடமைப்பட்ட சேப்பியன்கள்

    கட்டவிக்கு கடமைபட்ட சேப்பியன்கள் ஆதிநாதத்தின் கலவையான அலைகள் அழுத்த எல்லையற்ற பெருவெளி சக்திக்கடலாய் வெடித்தது. அதில் தோன்றிய கோள்களின் எண்ணற்ற ஜீவராசிகள் யுகங்கள் கடந்து மற்றொன்றாக பரிண மித்து அப்பொது குரங்கு மனிதனாய் அலைந்து திரிந்தன. எதோ ஒரு மெல்லிய ஆற்றலைக் கடத்தியதும் யுகம் யுகமாய்...
  19. Admin 01

    திருகாளி தேவி - தந்தை மடி

    தந்தை மடி ஊரடங்கு முடிந்து கவி ஆசை ஆசையா அவளோட அலுவலகத்துக்கு கிளம்பி கிட்டு இருந்தாள் காரணம் அவ அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இருக்கின்ற இருக்கை தான் அது அவளுக்கு தாய்மடி இல்லை... தந்தை மடி. இப்ப அவளுக்கு திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் முடிஞ்சிருச்சு சுமார் ஏழு வருஷத்துக்கு முன்னாடி...
  20. Admin 01

    ப்ரணா - தன்னிலை தாழாமை

    தன்னிலை தாழாமை! மாரிச்சாமி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது சுள்ளென சுட்டுக்கொண்டிருந்தது சூரியன். கதர் சட்டையும் பழுப்பு நிற வேட்டியும் அணிந்திருந்த மாரிச்சாமி நடக்க முடியாமல் மெள்ள நடந்தார்; அவரின் சுருங்கிய தோல்களிலெல்லாம் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தன. மூச்சு வாங்கிய படியே...