• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Priyamudan Vijay

    32. ப்ரியமுடன் விஜய் - கண்ணீராகி... கசிந்துருகி...!!!

    "ஆமாம்! ஆமாம்! ஆமாம்! எனக்கு உன்னைவிட என் ஈகோ தான் முக்கியம். உன்னால் என்ன செய்யமுடியுமோ அதை செய். போ" என்று அசட்டையாக நிஷ்சிந்தா பேசிய விதம் ராகேஷிற்கு கோபத்தைத் தூண்டியது. "அப்போ நான் முக்கியமில்லையா நிஷா?" என்று ஆழ்ந்தக் குரலில் ராகேஷ் கேட்க… தன் காதலன், நாம் என்ன சொன்னாலும், நம்மைவிட்டு...
  2. Priyamudan Vijay

    32. ப்ரியமுடன் விஜய் - கண்ணீராகி... கசிந்துருகி...!!!

    அது ஒரு அமைதிப் பூங்கா! பொதுவாக நடுத்தர வயதினர் முதல் வயது முதிர்ந்த ஆட்களே நடைப்பயிற்சிக்காக வந்து செல்லும் இடம். இந்த பூங்காவிற்கு வாலிபனோ இளம்பெண்ணோ வருவதே அரிது. அதுவும் ஏதோ ஒரு முதியவருக்குத் துணையாக வந்திருப்பவராய் தான் இருப்பர். அப்படி இருக்கும் அந்த அமைதிப் பூங்காவின்...
  3. Priyamudan Vijay

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 5

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் -5 மீண்டும் தோன்றும் காட்சிகள் தனக்கு கரெக்ஷன்-காக வந்த drawings-ஐ சரி பார்த்தவன்.. தனது ஓரக்கண்ணால் நிறைமதியைப் பார்த்தான். அவள் செய்துக்கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்தியதால், பரன் அவளை பார்த்துக்கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. அதை பார்த்து புன்முறுவல்...
  4. Priyamudan Vijay

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 4

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 4 நாட்டியம் மறுநாள் காலை, நிறைமதி ஆபீஸுக்கு தாமதமாக வந்தடைந்தாள். படிகட்டுகளில் ஏறும் பொழுது, அவளின் இந்த தாமதத்திற்கு காரணமான தன் தாயை நினைத்தவளுக்கு மன வேதனையாக இருந்தது. அவள் தாமதத்திற்கான காரணத்தை பார்க்கலாம்..... கடிகாரம், 7 மணி என்று அலறியவுடன்.. எழுந்து...
  5. Priyamudan Vijay

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 3

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 3 கேடி கடிக்காரம் அலாரம் அடித்தும், அதனை அமர்த்திவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள் நிறைமதி. கீழ் தளத்தில் இருந்தாலும் தன் தாய் அவளை வசைப்பாடுவது அவள் காதினில் விழுந்தது. "எருமைய எவ்வளவு கடனை வாங்கி, படிக்க வைத்திருக்கிறோம்..? படித்த படிப்புக்கு இரண்டே மாசத்தில்...
  6. Priyamudan Vijay

    மாய கண்ணன்

    அருமையான வரிகள். வலிகள் மிகுந்த வரிகள். வார்த்தைகள் கோர்க்கும் விதம் பிரமாதம்.🥰 மிக்க அருமை தோழி
  7. Priyamudan Vijay

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 2.

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 2 நேர்க்காணல் அன்று சாயங்காலம் வரை ஸ்ரீபரன் அந்த காட்சியின் நினைவாகவே இருந்தான். வீடு திரும்பியவனை சிரித்த முகத்துடன் வரவேற்றார் ஸ்ரீபரனின் தாயாரும் சூர்யக்குமாரின் மனைவியுமான ராகினி.. "ராஜூ.. அப்பா எல்லாத்தையும் சொன்னாங்க டா. ஒருவழியா நம் நிறுவனத்துக்கு நீ GM...
  8. Priyamudan Vijay

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 1

    பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 1 ====== GM அட்டைப் படம் 30 வருடங்களுக்கு முன்... 'பரன் கன்ஸ்டரக்சன்ஸ்' (Bharan constructions) அது சென்னையில் மிக பிரபலமான கட்டிட நிறுவனம். "எல்லோரும் இங்கே கவனிங்க. நம் ஓனரோட ஒரே மகன்.. தன்னோட மேற்படிப்பை முடிச்சுட்டு இன்னைக்கு நம்ம அலுவலகத்துக்கு முதல்...