தாயும் மகனும் கிளம்ப முயன்ற போது,சாரு தானும் உடன் வருவதாக தெரிவிக்க,"நீ வர வேண்டாம் சாரு,நாங்க மட்டும் போய் வர்றோம்!" என்று ஆனந்தன் சொல்ல,
எப்போதும் மருமகளை, ஜாடையாய் இடித்துரைக்கும் விசாலாட்சியும்,மகனின் பேச்சை ஆதரித்து பேசினார்!"ஆமா, அவன் சொல்றாப்ல செய், அங்கே வந்து நீ ஒன்னும் பண்ணப்...