• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Aieshak

    30. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

    சில மாதங்களுக்குப் பிறகு.. சாருபாலாவின் வாழ்க்கை, அமைதியாக சென்றது! திலகமும் கருணாகரனும், அவளை மகளைப் போல பாவித்தார்கள்! இடையில் அவள் தம்பியைப் போய் பார்த்து வந்தாள்! அப்போது தன் வாழ்க்கை பற்றிய விஷயத்தை தெரிவித்தாள்! சாந்திதான் அதைக் கேட்டு மிகவும் அழுதாள்! சுரேந்திரனுக்கும் வருத்தம்தான்...
  2. Aieshak

    29. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    சாருபாலா சென்ற பிறகு, அடுத்த வாரத்தில் கோவிலில் வைத்து, அனிதாவுக்கு ஆனந்தன் தாலி கட்டினான்! முன்பு போல அனிதாவிடம் அவன் பேசிப் பழகுவதில்லை!சற்று விலகியே இருந்தான்! அனிதாவுக்கு புரியத்தான் செய்தது! ஆனால் இது மாதிரியான சமயங்களில், பெண்கள் கணவனின் அருகாமையை தேடுவார்கள்! தாயின் நினைவும் அதிகம்...
  3. Aieshak

    28. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    அனிதா, கைம்பெண் இளம்பெண்ணும் கூட, வாழ வேண்டிய வயதில், துணையை இழந்து நிற்பது கொடுமை என்பதை, ஆனந்தனை விட்டு விலகியிருந்த கடந்த சில மாதங்களில் அவள் புரிந்து கொண்டிருந்தாள்! அவளோ மொத்தமாக பறிகொடுத்து விட்டு நிற்பவள்! அந்த நிலையில்,அன்பாக, அக்கறையாக நடந்து கொள்ளும் ஆணிடம் மனம் தடுமாறுவது இயல்பு...
  4. Aieshak

    27. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ! (நிறைவு பகுதி)

    வீட்டின் பின்புறமாக அன்று சத்யபாரதி சென்று அமர்ந்த தோட்டத்து கல் பெஞ்சில் அமர்ந்த வசந்திக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் குலங்கியவளை பின் தொடர்ந்து வந்த தம்பி தன்னோடு அரவணைத்து, "அக்கா, ப்ளீஸ். . அழாதே. உன்னை இப்படி என்னால் பார்க்கமுடியாது என்று உனக்கு...
  5. Aieshak

    26. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ!

    வெள்ளிக்கிழமை. .... அதிகாலையில்... அழைப்பு மணி ஓசையில் சத்யபாரதி ஒருகணம் கனகவல்லி தான் அவளை இழுத்துப் போக வந்து விட்டாளோ என்று விதிர்விதிர்த்து போனாள். ரூபா குளியலறையில் இருந்தாள். அதனால் வேறு வழியின்றி பதறிய மனதை கட்டுப்படுத்த முயன்றவாறு வாசலுக்கு சென்று கதவின் மாயக்கண்ணாடி வழியே...
  6. Aieshak

    25. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

    கிருஷ்ணா இரண்டு பெண்களையும் வீட்டிற்கு கிளம்பச் சொல்லவும் சத்யபாரதி மறுத்தாள். "ஏன் பாரதி? எதுக்கு இப்படி பயப்படுறே? என்று வினவ, "தெரிந்து கொண்டே கேட்டால் என்னவென்று சொல்ல கண்ணன் ? "அத்தை தானே பாரதி? தைரியமாக கிளம்பு. ரூபாவும் கூடவே இருப்பாள். இப்போது முக்கியமாக அங்கே போகச் சொல்வதற்கு காரணம்...
  7. Aieshak

    24. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ..!

    கிருஷ்ணாவின் மனம் அறிந்த சத்யபாரதிக்கு அதை எளிதில் நம்ப முடியவில்லை. அவளே கண்ணால் பார்த்த சான்றுகள் இருக்கிறது. அதெல்லாமும் அவளாக எண்ணிக்கொண்டது தானோ? இல்லையே கனகவல்லி சொன்னதை ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக கேட்டிருக்கிறாளே?? ஆனால் இந்த அணைப்பும், ‘’ரதிம்மா’’ என்ற அழைப்பும் சற்று முன் அவனது...
  8. Aieshak

    23. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ..!

    கிருஷ்ணா வீட்டை அடைந்ததும் இரு பெண்களுக்கும் அவர்களுக்கான அறையை காட்டி விட்டு தனது அறைக்கு சென்று உடை மாற்றிவிட்டு சமையல் அறைக்கு திரும்பி மூவருக்கும் பால் எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்து இருவரையும் அழைத்தான். உடை மாற்றிக்கொண்டு வந்த இருவரிடமும் பால் எடுத்துக் கொள்ள சொல்லி தானும் ஒரு குவளையை...
  9. Aieshak

    27. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    ஆனந்தன் வந்த மறுநாளே, வீட்டை விட்டு கிளம்பிப் போய்விட்டான்! தினமும் இயல்பாக மனைவியிடம் அவனால் பேச முடியவில்லை பெரும்பாலும் கைப்பேசியை அனைத்து போட்டிருந்தான்! ஏற்கனவே அவன் வேலை பற்றி குறிப்பிட்டிருந்த காரணமாக சாருவும் கணவனை வித்தியாசமாக நினைக்கவில்லை! அனிதா பெரும்பாலும் அறைக்குள் அடைந்து...
  10. Aieshak

    26. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    தாயும் மகனும் கிளம்ப முயன்ற போது,சாரு தானும் உடன் வருவதாக தெரிவிக்க,"நீ வர வேண்டாம் சாரு,நாங்க மட்டும் போய் வர்றோம்!" என்று ஆனந்தன் சொல்ல, எப்போதும் மருமகளை, ஜாடையாய் இடித்துரைக்கும் விசாலாட்சியும்,மகனின் பேச்சை ஆதரித்து பேசினார்!"ஆமா, அவன் சொல்றாப்ல செய், அங்கே வந்து நீ ஒன்னும் பண்ணப்...
  11. Aieshak

    25. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    மதுரையில் இருந்து சாரு திரும்பி வந்த அன்று, அவன் அனிதாவின் அறையில் இருந்து வெளி வந்ததைப் பார்த்து சாரு அவனிடம் கேள்வி கேட்பாள்,அதை பெரிதாக்கி,விஷயத்தை எளிதாக முடித்து விடலாம் என்று நினைத்தான்! ஆனால் அவள் அதுபற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை! அதுவே அவனை மிகவும் குன்ற வைத்தது எனலாம்! ஆனந்தனின் இந்த...
  12. Aieshak

    22. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ

    கனகவல்லி திருமணம் செய்து கொள்ள சொன்னதை நேரடியாக மறுத்து பேச முடியாததால், அதை வேறு விதமாக புரிய வைக்க முயன்றவளாய் சத்யபாரதி, அண்ணி வசந்தியிடம் பேசி அனிஷாவின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்வதாக சொல்ல, வீட்டிற்கு மூத்தவளான நான் சொல்லியே கேட்காத வசந்தி, நீ சின்னபெண் உன் பேச்சே நிச்சயம் ஏற்கமாட்டாள்"...
  13. Aieshak

    21. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ

    மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணா அவனது அத்தையையும் அனிஷாவையும் கொணர்ந்து வீட்டில் விட்டு சென்ற பிறகு கனகவல்லி மகளிடம், அவள் ஏன் ரவியுடன் அங்கே வந்தாள் என்று விசார்த்தாள்.. நடந்ததை அப்படியே சொன்னால் நிச்சயம் அம்மா அவளை கொன்று போட்டு விடுவாள் என்று அஞ்சிய அனிஷா, வேகமாக யோசித்துவிட்டு,"நான்...
  14. Aieshak

    20. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ

    மகாபலிபுரம் கடலில் தண்ணீருக்குள் மூழ்கிய சத்யபாரதியை கிருஷ்ணா காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவர் அவளது உயிருக்கு அபாயம் இல்லை என்று கூற நிம்மதியடைந்தான். ஆனால் அதே சமயம் அத்தை கனகவல்லி தொலைபேசியில் கணவனுக்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறவும்,அங்கே கிளம்பிச் சென்றால்...
  15. Aieshak

    24. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    ரிஷிகேசவன், மற்ற குழந்தைகள் போல, தாய் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தை இல்லை! காரணம் அவன் பிறந்த பின், மீண்டும் சாருபாலா வேலைக்கு செல்லுமுன், பிள்ளையை பார்த்துக்கொள்ள என்று ஒரு தாதியை வேலைக்கு அமர்த்திக் கொண்டாள்! அவள் இல்லாத சமயத்தில் அந்த தாதியிடம் இருக்க பழகிவிட்டான்! அவனுக்கு...
  16. Aieshak

    23. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

    ஆனந்தன் அன்று இரவும் தூங்குவதற்கு அறைக்கு வரவில்லை! சாருபாலாவுக்கு அழுகை வந்தது, கணவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? கைப்பேசியை எடுத்து கணவனை அழைத்தாள்! அது உடனே எடுக்கப்பட்டது! " சொல்லு சாரு? என்ன இந்த நேரத்தில் போன் பண்ணியிருக்கிறே?" என்றான் மிகவும் இயல்பாக! "நீங்க எங்கே இருக்கீங்க ஆனந்த்?"...
  17. Aieshak

    22. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    மதுரை! காலை ஏழு மணிவாக்கில் சுரேந்திரன் கண் விழித்தான்! சற்று நேரம் பேசியிருந்து விட்டு, அவனுக்கு துணைக்கு இருந்த சகாயம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிச் சென்றார்! "என்ன தம்பி, இப்படி பண்ணிட்டே? ஜாக்கிரதையாக ரோட்டை கிராஸ் பண்ணியிருக்கலாம்ல?" என்றாள் சாருபாலா! "நான் பார்த்து தான், அக்கா...
  18. Aieshak

    19. பூமாலையே தோள் சேர வா..!

    ஒருவார காலமாக சத்யபாரதி எதையோ பறிகொடுத்தார் போல இருக்கிறாளே என்று மன மாற்றத்திற்காக மகாபலிபுரம் அழைத்து வந்திருந்தாள் ரூபா. வந்த இடத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச் சென்றாள் ரூபா. சத்யா கைப்பேசியில் வெண்ணை உருண்டை பாறையை படம் பிடிக்க கோணம் பார்த்தவாறு ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒதுங்கினாள்...
  19. Aieshak

    18. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

    கிருஷ்ணாவின் அலுவலகத்தில் அன்று கடைசி நாள் என்பதையே சத்தியபாரதியால் ஜீரணிக்க முடியவில்லை. மனம் கனக்க, வீடு வந்தவளுக்கு எதையோ இழந்து விட்டது போன்ற தவிப்பு. இனி கிருஷ்ணாவை பார்க்கவோ அவன் குரலை கேட்கவோ முடியாது என்ற நினைப்பே அவளுக்கு வேதனையாக இருந்தது. இயந்திரகதியில் உடையை மாற்றிவிட்டு கைப்பையில்...
  20. Aieshak

    21. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    விருதுநகரில் சுரேந்திரனுக்கு விபத்து நேர்ந்ததும் அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்! அங்கே முதலுதவி செய்த மருத்துவர், ஸ்கேன்,எக்ஸ்ரே போன்ற வசதிகள் இங்கே இல்லை! இந்த நேரத்தில் வேறு மருத்துவமனைக்கு செல்வதை விட, மதுரை அரசினர் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள் என்று ஆலோசனை...