• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    தேன்-11

    அத்தியாயம்-11 “நான் வர மாட்டேன்.” மேசையில் அமர்ந்து கொண்டு தலையை இடவலமாக மஞ்சள் வரியோடிய வெள்ளி விழிகளை அகல விரித்தப்படி தலையை ஆட்டினாள். “ஏன் வர மாட்ட?” “அந்தப் பாட்டி இருப்பாங்க.” “எனக்கே பயப்படலை. அவங்களுக்குப் பயமா?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் கேள்வியாய் பார்க்க, ஜஸ்ரா அவனை...
  2. Meenakshi Rajendran

    தேன் -10

    அத்தியாயம்-10 அடுத்த நாள் காலை ஜஸ்ராவுக்கு உறக்கம் கலைந்தது. ‘தலைகாணி ரொம்ப கெட்டியாக சூடாக இருக்கு.’ என முகத்தை கண்விழிக்க சோம்பல் பட்டுக் கொண்டு நன்றாகத் தேய்த்தாள் ஜஸ்ரா. எழ விருப்பமில்லாமல் கல்லூரிக்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் மீண்டும் உறங்க முயற்சிக்க அவள் தலை முடியை யாரோ...
  3. Meenakshi Rajendran

    தேன் -9

    அத்தியாயம்-9 இருவரும் மழையை வேடிக்கைப் பார்த்தப்படி துளித்துளியாய் பானங்களைப் பருக, மழை வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. “மழை விட எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை.” “விட்ரும் பாரதி சார். வெயிட் பண்ணுவோம்.” என மித்ரா மென்மையாகக் கூறினாள். அவள் குரலில் அப்படி ஒரு இதம் வந்திருந்தது. அவள் மெதுவாகக்...
  4. Meenakshi Rajendran

    தேன்-8

    அத்தியாயம்-8 மௌனம் அவ்வளவு கனமாய் இருக்கும் என்பதை அந்த வீடு காட்டிக் கொண்டிருந்தது. சிவ சேகரனின் விழிகளை நிமிர்ந்து நோக்கினாள் மயூரா. அவள் விழிகளில் இருந்த வேதனை எதிரில் இருந்தவனைத் தாக்கவே செய்திருந்தது. “அதெல்லாம் கொஞ்ச நாளிலேயே மறந்துட்டேன். நீதான் என்னோட வாழ்க்கைனு ஏத்துகிட்டேன்.”...
  5. Meenakshi Rajendran

    தேன் -7

    அத்தியாயம்-7 ஜஸ்ரா அருகில் இருக்கும் சுவற்றில் சாய்த்து நிற்க வைக்கப்பட்டு அவள் ஓங்கிய கை சுவற்றில் ஒட்டி நிற்கும்படி அழுத்தமாகப் பிடித்திருந்தான் விஜயன். தனுர் விஜயனின் கன்னத்தில் ஜஸ்ராவின் விரல்கள் அடித்த தடம் எதுவும் இல்லை. அவள் அடியை அவனுடைய முகத்தில் வளர்ந்திருந்த தாடி தடுத்திருக்க, அவள்...
  6. Meenakshi Rajendran

    தேன்-6

    அத்தியாயம்-6 மதியம் மணி பதினொன்று என மித்ராவின் அறையில் இருந்த கடிகாரம் காட்ட, சரியாக ஒலித்தது அவளது அலைபேசி. திரையில் அவள் தோள் சாய்ந்திருந்த ஒரு பெண்மணி ஒளிர்ந்தார். “ஹலோ.” “மித்து சாப்பிட்டியா?” “சாப்பிட்டேன்ம்மா. நீங்க?” “நானும் சாப்பிட்டேன். இன்னிக்கு மறக்காமல் மீட்டிங்க் போயிடுமா...
  7. Meenakshi Rajendran

    தேன்-5

    அத்தியாயம்-5 சாமூண்டிஸ்வரி குழுமத்தின் தலைமை மனித வளத் துறை அலுவலர் பாரதி யது நந்தனின் முன்னே அவன் வீட்டில் அமர்ந்திருந்தார். நடுத்தர அளவிலான அவன் வீடு, அழகாய் நேர்த்தியாய் அமைந்திருந்தது. அவன் விழிகள் கண்ணாடி வழியே அவர்கள் கொடுத்த கோப்பை ஆராய்ந்து கொண்டிருந்தன. கோப்பை மூடி மேசையில் வைத்தவன்...
  8. Meenakshi Rajendran

    தேன்-4

    அத்தியாயம்-4 மாலைச் சூரியன் மெல்ல மேற்கு வானில் கீழே இறங்க ஆரம்பித்து இருக்க, மாலை நேரத்தில் தன் மனையாளை நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் கரம் பிடித்திருந்தான் தனுர் விஜய பாண்டியன். அவனுடைய மனையாளின் மான் விழிகளில் மை உறைந்திருக்க, விஜயனைப் பார்த்து எந்தப் பயமும் இன்றி அவன் விரல்களைப்...
  9. Meenakshi Rajendran

    தேன்-3

    அத்தியாயம்-3 மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சலைன் பாட்டிலில் இருந்து திரவம் ஊசியின் வழியே ஹேமாவின் உடலில் இறங்கிக் கொண்டிருக்க, இமைகளை மூடியபடி படுத்திருந்திருந்தவள் விழிகளைத் திறந்தாள். எதிரில் அறிமுகம் இல்லாதவன் அமர்ந்திருந்தான். அழகிய முகம், அதில் வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி...
  10. Meenakshi Rajendran

    தேன் -2

    அத்தியாயம்-2 மயூராவால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அவனுடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் அறை அவளை மூச்சு முட்ட செய்தது. ஆசையாய் ஆசையாய் அவள் காதலிக்க, தங்கையின் விருப்பத்தை அறிந்த அண்ணன் சிவசேகரனை அவளுக்கு மணமுடித்து வைத்தார். அவர்களை விட வசதியில் குறைவென்றாலும், தங்கையின்...
  11. Meenakshi Rajendran

    தேன்-1

    அத்தியாயம்-1 இரவு நேரம் ஒன்பதை தாண்டி இருக்கும். போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருக்க, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் விளக்குகள் ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்க, பெரும் சத்தத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தது அந்த இரு சக்கர வாகனம். வாகன ஒட்டியின் கருப்பு நிற தலைக் கவசமும்...
  12. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-9

    அத்தியாயம் -9 சமையல் அறையில் நின்று வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தான் சரவணன். 'ராகா கிட்ட சொல்லணும். வம்சி பத்தி அவளுக்கு தெரியுமான்னு கேக்கணும். நான் வம்சியை காலேஜ் படிக்கும் போது பார்த்த ஞாபகம் இல்ல. இந்த ரவுடி பார்த்துருக்க வாய்ப்பு இருக்கு. இதுக்குத்தான் ஊரெல்லாம் தெரியுமே.' கைபேசி...
  13. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-8

    அத்தியாயம் 8 காலை ஆறு முப்பதுக்கு அலாரம் அடிக்க எழுந்தான் சரவணன். எழுந்தவனுக்கு உடனே வம்சியின் நினைவு வந்தது. கண்களைத் தேய்த்தபடி அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தான். வம்சி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். அந்த அறையில் இருக்கும் தன்னுடைய உடைகளை எடுத்துக்கொண்டு மேலிருக்கும் அறையில்...
  14. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-7

    அத்தியாயம் -7 ராகவர்ஷினியை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று தன் வேலையை முடித்தான் சரவணன். அவன் முடித்து விட்டு வரும்போது மணி எட்டை தாண்டி இருந்தது. சரவணன் பெற்றோர்கள் அவன் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது விபத்தில் இறந்து விட அவன் தனியாகத்தான் வசிக்கிறான். அவனது...
  15. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-6

    அத்தியாயம்-6 கார் கார் கதவின் கண்ணாடியை இறக்கிய நந்தன் சரவணனை பார்த்து, " லக்கேஜ் பின்னாடி வச்சிருங்க. சீக்கிரம் அவங்களை வந்து முன்னாடி வர சொல்லுங்க டைம் ஆகுது" என்றான் . ராகவர்ஷினியோ மனதில், ' ஏன் சார் வந்து கீழே இறங்கி கூட பேச மாட்டாரோ?' என நினைத்தவள் அமைதியாக அவனை ஏறிட்டாள். சரவணன்...
  16. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-5

    அத்தியாயம்-5 காரில் கோபமாக ஏறியவளைப் பார்த்துக் முன்னிருக்கும் கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டே வந்தான் சரவணன். “ராக்ஸ்.” “சரோ அமைதியாக வா. நானே செம காண்டில் இருக்கேன். அந்த சிடுமுஞ்சி இப்ப நம்ம கிளையண்ட். நம்மளை வேற கண்டுபிடிச்சுட்டான். அவன் பேசறதக் கேட்டாவே இரிடேட் ஆகுது.” “என்ன...
  17. Meenakshi Rajendran

    ராக நந்நனம்-4

    அத்தியாயம்-4 பார்ட்டியில் சீஃப் ஆடிட்டரைத் தேடிச் சென்றாள் ராகா. அவர் ஒரு கண்ணாடிக் கோப்பையுடன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “குட் ஈவினிங்க் சார்.” “எக்ஸ்கியூஸ்மி.” என பேசியவரிடம் சொல்லிக் கொண்டு, தன் அசிஸ்டண்டிடம் வந்தார் நாராயணன். “ராகவர்ஷினி இதுதான் வர்ற டைமா?” “சார் நான் சீக்கிரம்...
  18. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-60 & எபிலாக்

    அத்தியாயம்-60 பிருத்விகாவின் நெற்றியில் துப்பாக்கியைப் பார்த்ததும் வசுந்தராவின் முகம் மாறியது. “அந்தப் பொண்ணை எதுவும் செய்யாத.” “ஏன் உன்னோட மகள் அப்படிங்கறதனாலயா? எனக்கு உண்மை தெரியனும். அதுக்கு நான் எந்த எல்லைக்கு வேணாலும் போவேன். என்னோட அண்ணனுக்கு என்ன நடந்தது? என்னோட அண்ணனை நீ எப்படி கொலை...
  19. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-59

    அத்தியாயம் -59 பிருத்விகா அந்த அமைதியான அறையில் விட்டத்தை வெறித்தப்படி பார்த்து அமர்ந்திருந்தாள். அந்த அறை முழுக்க எந்த சத்தமும் இல்லை. பிருத்விகாவின் கையில் இருக்கும் வாட்ச்சின் முள் சத்தம் மட்டும் கேட்டது. இன்று பார்த்து அவள் எந்த ஸ்மார்ட் வாட்சும் அணியவில்லை. அவளிடம் இருக்கும் டிராக்கர்களும்...
  20. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-58

    அத்தியாயம்-58 ‘பேக்கை இங்க வச்சுட்டு மித்ரா எங்க போனாள்?’ என்ற கேள்வியுடன் அவளுக்கு அழைக்க கைப்பேசி அவன் காலுக்கடியில் ஒரடி தள்ளி அடித்தது. புருவத்தை யோசனையுடன் சுருக்கியபடி எடுத்தவன் மனத்தில் ஏதோ ஏதோ எண்ணங்கள். உடனே மித்ராவுக்கு பாதுகாப்புக்கு இருக்கும் கார்டை அழைத்தான். அலைபேசி...