• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-3

    அத்தியாயம்-3 ராகாவின் வீட்டு முன் வண்டியை நிறுத்தினான் சரோ. பைக்கை விட்டு இறங்கினாள் ராகா. “ராகா சொல்ல மறந்துட்டேன். வர செவ்வாய்க் கிழமை ஒரு பார்ட்டி. ஆடிட்டர் சொல்லச் சொன்னார். பிஸ்னஸ் அசோசியன் நடத்தறது. நாமளும் போகனும்.” “அதுக்கெல்லாம் எதுக்குடா நாம போகனும்?” “அப்பத்தான் நமக்கும்...
  2. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-57

    அத்தியாயம்-57 “யாருக்கு உனக்கா? அப்ப நாங்க மட்டும் என்னவாம்?” “உன்னை எல்லாம் நான் அன்ரொமாண்டிக்னு நினைச்சிருக்கேன். ஆனால்..” “என்ன ஆனால்..” “ரொமாண்டிக்னு சொல்ல வந்தேன்.” “ஹான்.. அப்புறம்?” பிருத்விகா இன்னும் வாகாக அவனுடன் புதைந்து கொண்டாள். “கனவு மாதிரி இருக்குடா.. பியுட்சர் எப்படி...
  3. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-56

    அத்தியாயம்-56 மருதி, மதுரா, பவித்ரா, ஷரணி மூவரும் மதுபாலனின் வீட்டில் இருந்தனர். ஷரணியின் கணவனைத் தவிர மற்ற மூவரின் கணவர்களும் மதுபாலனின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுபாலன், பிரவீன் இருவரும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி இருக்க முகில் கார்த்திக் எலும்பு முறிவின் காரணமாக தீவிர...
  4. Meenakshi Rajendran

    ராக நந்தனம் -2

    அத்தியாயம்-2 இரவு நேரத் தென்றல் குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. காந்திபுரம் அவிநாசி சாலையில் சரவணன் வாகனத்தை ஓட்ட, அவன் பின் ஒரு கோன் ஐசுடன் பின்னால் அமர்ந்திருந்தாள் ராக வர்ஷினி. பானி பூரி, தஹி பூரி, தட்டுவடை செட்டைத் தொடர்ந்து, ஐஸ்கீரிமில் நிறுத்தி இருந்தாள். அவள் கோபம் காற்றுப் போன பலூனாய்...
  5. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-55

    அத்தியாயம்-55 I WAITED FOR THIS MOMENT. WHEN WE TAKE AN OATH FOR LIFETIME. WHEN I TAKE YOUR HAND IN FRONT OF THE WORLD. WHEN OUR FATES ARE TIED TOGETHER FOREVER. கொடிஷியாவின் பார்க்கிங்க் நிரம்பி வழிந்தது. எங்கெங்கும் காவலர்களும், வண்ண விளக்குகளும் மின்னிக் கொண்டிருந்தன. விருந்தினர்கள் உள்ளே...
  6. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-54

    அத்தியாயம்-54 என் நீண்ட கனவொன்று உள்ளது. மரங்கள் காவலிருக்கும் நதிக்கரையின் ஓரம் உன் கரம் கோர்த்து இன்னும் முப்பது வருடங்கள் கழித்து நடக்க வேண்டும். நான் உன் முகத்தைப் பார்க்க அதிலிருக்கும் ஒற்றைப் புன்னகையில் என் காதல் மலர்ந்திருக்க வேண்டும். வருணின் மனம் முழுக்க அவளே நிறைந்திருந்தாள்...
  7. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-53

    அத்தியாயம்- 53 RAIN MET EARTH. WE ARE KISSING.. WE ARE HOLDING HANDS.. WE ARE LOOKING AT EACH OTHER.. WE ARE.. ONE NOW. வருண், பிருத்விகா வரவேற்பிற்கு எட்டு மணி நேரம் முன்பு. வசுந்தராவின் எதிரில் அமர்ந்திருந்தான் வருண். அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வசுந்தராவுக்கு...
  8. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-52

    அத்தியாயம்-52 “ஷ்ஷ்..ஆனால்.. அந்த டிரங்க்ன் கிஸ்.. அது எல்லாத்தையும் சேஞ்ச் பண்ண ஆரம்பிச்சது. அப்புறம் வீட்டில்.. அதுவும்.. என்னை பிடிக்காமல் நிச்சயமாக நீ அதை செஞ்சுருக்க வாய்ப்பே இல்லைனு கன்ஃபார்மா தெரிஞ்சுது.. அதுக்குள்ள.. கிட்நாப்.. அப்புறம்.. மறுபடியும் சந்தேகம்.. ஒரு வேளை ஸ்டிரெஸ் ஆகி...
  9. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-51

    அத்தியாயம்-51 I LOVE YOU. ITS VERY EASY TO SAY. BUT DOING IS GOING TO BE VERY HARD. BUT STILL I DO. I THINK I NEVER BE ABLE TO STOP ALSO. ஆள் வரும் சத்தம் கேட்டதும் கை முஷ்டியை இறுக்கி கையை ஓங்கிய வண்ணம் கடினமான பார்வையுடன் திரும்பினாள் பிருத்விகா. ஆனால் அவள் கையைத் தடுத்து நிறுத்தி...
  10. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-50

    அத்தியாயம்-50 EVERYONE THINKS THAT I AM BAD, DESTROYER. CAUSE I BRING STROM. IT AFFECTS YOU BADLY. BUT THE REALITY I DISAPPEAR WHEN I HIT YOU. MEANWHILE YOU HEAL EASILY. TELL ME WHO IS BAD? காரில் ஏறி அமர்ந்தபடி வருணை அழைத்தாள் பிருத்விகா. உடனே மூவரும் விரைந்தனர். வருண் அமைதியாகக் காரை எடுக்க...
  11. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-49

    அத்தியாயம்-49 HER EYES ARE DANDEROUS. ITS A DEEP VALLEY AND I FELL HARD IN THAT. STILL COULD NOT COME OUT. MAY BE I AM LOST FOREVER. I NEVER WANTED TO COME OUT. THAT IS THE TRUTH. BUT SHE DOES NOT KNOW THAT. SHE IS MY EARTH. கால் மணி நேரத்திற்கு முன்பு, வருணின் மார்பில் ஒண்டிக்...
  12. Meenakshi Rajendran

    என்‌ மேல் விழுந்த மழையே!-48

    அத்தியாயம்-48 HAVE YOU SEEN THE LEAVES FALL IN THE AUTUMN? IT FALLS EFFORTSLY TOWARDS EARTH. I FELL FOR LIKE THAT TO.. SHE IS MY EARTH. ஷரணி கத்திக் கொண்டே செட் இருக்கும் மேடை இருக்கும் பக்கம் விரைந்தாள். அவளுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது அந்த விளக்கு நேராக பிரவீனின் மீது விழும் என்று...
  13. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-47

    அத்தியாயம்-47 PAIN IS INEVITABLE IN ALL PART OF LIFE. BIRTH, DEATH, MATING, LOVING, LIVING.. EVERYTHING CONTAINS PAIN. BUT FALLING FOR YOU IS NOT A PAIN.. ITS GRAVTIONAL PULL.. JUST LIKE EVERYTHING FALLS ON EARTH.. I FELL.. BECAUSE YOU ARE MY EARTH. மதுபாலன் காரை சாலையின் ஒரு பக்கம் நிறுத்தி...
  14. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-46

    அத்தியாயம்-46 I WAS WITHIN YOU.. YOU MAY NOT REALISE IT. YOU THOUGHT I LIVED IN SKY. NOT TRUE.. BEFORE BECOMING RAIN.. I WAS WITH YOU. EVERYTHING CHANGES.. SO I DID. BUT I ALWAYS CAME BACK FOR YOU. DON’T YOU KNOW THAT YOU ARE MY EARTH. I AM A RAIN. I HAVE TO FALL ON EARTH. I NEVER BE ABLE TO...
  15. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-45

    அத்தியாயம்-45 I HAD SEEN EARTH BREAKING.. SHATTERING.. ALL THE WEAKNESS OF MY EARTH. ONE THING I LEARNED EVERYTIME IS THAT MY EARTH IS MUCH STRONGER AFTER EVERY SHATTERING. MEANWHILE WHEN I FALL ON HER SHE ABSORBS ME WITHOUT A SINGLE DROP. NOTHING STOPS HER. I DON’T HAVE ANY OTHER CHOICE BUT...
  16. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-44

    அத்தியாயம்-44 KISS… KISS.. IT IS AN ALCHEMY OF LOVE. IT SUCKS THE SOUL OUT OF MY BODY. AND TRANSFORMS HER SOUL INTO MINE. I AM HER. SHE IS ME. முன்பு போல் பிருத்விகாவிடம் பேசுவது இல்லை வருண். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளை அவன் அதிகம் சீண்டுவதில்லை. அவள் வந்ததை வருண் கவனித்தாலும் கண்டு...
  17. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே-43

    அத்தியாயம்- 43 OPEN YOUR EYES MY DEAR. YOU ARE MY EARTH. I CANNOT GO ON WITHOUT YOU. YOU ARE MANDTORY FOR MY LIFE LIKE OXYGEN. YOU ARE MY ONE AND ONLY LOVE EARTH. I DON’T HAVE GROUND WITHOUT YOU. “கொஞ்சம் சீரியஸ்தான். பிருத்விகா கை கால் முகம் எல்லாம் இன்சூரிஸ். இடது கையில் விரல்ல...
  18. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-42

    அத்தியாயம்-42 “ம்ம்ம்.. டிரை பண்ணு. என்னை டார்ச்சர் செய்வ. அதனால் நான் கத்தனும். அவ்வளவுதானே.. நீயும் முடிஞ்சதை செஞ்சுக்கோ..” பிருத்விகா அவன் கண்களைப் பார்த்து குரலில் அத்தனை உறுதியுடன் கூறினாள். “உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?” அவன் குரலில் ஏளனம் எட்டிப் பார்த்தது. “இருக்கே.. நான் இல்லைனு...
  19. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-1

    அத்தியாயம்-1 “அய்யோ.. இப்ப மறுபடியும் இப்படி தப்பாகிடுச்சே” கணினி வைத்திருக்கும் மேசையில் இரு கைகளைப் பாலமாக வைத்து தலையைத் தாங்கிக் கொண்டாள். அருகில் இருந்தவன், அவள் தோளில் தட்டினான். “நமக்கென்ன இது முதல் தடவையாக ராக்ஸ்.” “கையை எடுறா பக்கி, நானே டென்சனில் இருக்கேன். எப்பப் பார்த்தாலும்...
  20. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-41

    அத்தியாயம்-41 பிருத்விகா நேற்று நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தாள். இப்போது இருக்கும் பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என உறுதியுடன் கிருஷ்ஷின் காரில் வந்து கொண்டிருந்தாள். இதுக்கு முன்னாடியும் தங்கள் இருவருக்குள்ளும் நடந்த விஷயம் தான். இருவரும்...