• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Z

    கண்ணீர் - 40 (இறுதி பகுதி)

    கண்ணீர் - 40 (இறுதி பகுதி) ஆரவ்வின் வீடு அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது, வீட்டின் மாடிப்படிகள் எல்லாம் துலக்கப்பட்டு, வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, வீட்டு வாசலில் தோரணமும், மணம் வீசும் மல்லிகை மலரும் அடர்ந்து தொங்கியது, அன்று ஆரவ்–நித்திலாவின் செல்லப் மகளுக்கு பெயர் சூட்டும் விழா...
  2. Z

    கண்ணீர் - 39

    கண்ணீர் - 39 சில மணி நேரங்கள் கழித்து, நித்திலாவை பிரசவ வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள், மருந்துகளின் தாக்கத்தால் அவள் கண்கள் சோர்வாக இருந்தாலும், அவளது முகத்தில் ஒரு அமைதி தெரிந்தது.... சித்ராவும் கோமலமும் அவளருகில் தான் இருந்தார்கள், ஆனால் அவள் விழிகளோ கணவனை தேட, அவனும்...
  3. Z

    கண்ணீர் - 38

    கண்ணீர் - 38 அடுத்த நாள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே நித்திலாவின் வீட்டின் முன்பு ஆஜராகி இருந்தான் ஆரவ், காலிங்பெல்லை பல முறை அழுத்தியும் யாரும் வந்து கதவை திறக்கவில்லை, நித்திலாவின் எண்ணிற்கு கூட அழைத்து பார்த்து விட்டான் ரிங் போய் கட்டாகியதே தவிர போனையும் அவள் எடுக்கவில்லை,.. 'என்னாச்சு...
  4. Z

    கண்ணீர் - 37

    கண்ணீர் - 37 "சித்ரா அம்மா கிட்ட ஏன் பேச மட்டேங்கிறீங்க" திடீரென்று கேட்டாள் நித்திலா, அவன் பதில் சொல்லவில்லை, நீண்ட நெடிய மூச்சு மட்டுமே வெளிவந்தது,... "எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததுக்காக தான் உங்ககிட்ட என்னை பத்தி அவங்க எதுவும் சொல்லல, கோபபடனும்னா நீங்க என் மேல தான் படனும்" என்றவளோ,.."...
  5. Z

    கண்ணீர் - 36

    கண்ணீர் - 36 மருத்துவரின் பரிந்துரையின்படி கடற்கரையில் வாக்கிங் செய்து கொண்டிருந்தாள் நித்திலா, காற்றின் உவர்ப்பு வாசனையும், அலைகளின் இசையும் அவளது மனதை சற்று இலகுவாக்கிக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில்தான் திடீரென அவள் அருகே ஒரு குரல்.. "ஹாய்!" திரும்பி பார்த்தவளின் விழிகளில் ஆரவ்வை கண்டு...
  6. Z

    கண்ணீர் - 35

    கண்ணீர் - 35 வீட்டிற்க்கு வந்து சேர்ந்தவன், தன்னிடம் ஏதோ பேச வந்த தாயை ஏறெடுத்தும் பார்க்காமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான், சித்ராவிக்கோ அவன் கோபம் நியாயம் என்றே பட ஒரு பெருமூச்சுடன் வந்து அமர்ந்து கொண்டார், கோமலம் இரு நிமிடங்களுக்கு முன்பு தான் போன் செய்து நடந்த அனைத்தையும் சொல்லி...
  7. Z

    கண்ணீர் - 34

    கண்ணீர் - 34 தன்னால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் ஸ்டீயரிங்கில் தலைவைத்து சாய்ந்திருந்தான் ஆரவ், அவன் கார் நின்றது ஒரு சந்தை பகுதியில், வெகுநேரமாய் அங்கு நின்றிருந்தவனுக்கு, திடீரென்று அவன் காதில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்கவும், நிமிர்ந்து வெளியே பார்த்தவனுக்கு கூட்டம் கூடி...
  8. Z

    கண்ணீர் - 33

    கண்ணீர் - 33 நித்திலா சென்று விட்ட ஏமாற்றமும் வலியும் அவன் நெஞ்சை குத்திக் கொண்டிருந்தது, எத்தனை புயல்கள் மனதில் சுழன்றாலும், அவளை எப்படியாவது மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மானம், அவனது ஒவ்வொரு நரம்பிலும் ஊர்ந்து கொண்டிருந்தது... அந்த அவசரத்தில், கூட்டத்தின் நடுவே அவள் பெயரை சொல்லிக்...
  9. Z

    கண்ணீர் - 32

    கண்ணீர் - 32 தன் உடைப்பெட்டியுடன் தயாராக நின்றாள் நித்திலா, அவள் மனதை துண்டாக்கிவிட்டு வெளியே சென்றிருந்த ஆரவ்வும் சரியாக அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தவன், கையில் பேக்கோடு நின்றவளை, விழிகள் சுருங்க பார்க்க, அவளோ,.. "நான் வீட்டை விட்டு போறேன் சார்" என்றாள், அவன் விழிகளிலோ அதிர்ச்சி, அந்த...
  10. Z

    கண்ணீர் - 31

    கண்ணீர் - 31 வீட்டிற்கு வந்ததும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் நித்திலா, கண்ணீர் நிற்காமல் வடிந்தது, அவன் கூறிய அந்த கடுமையான வார்த்தைகள் நித்திலாவின் உள்ளத்தையே சிதைத்து விட்டன, 'நீ கட்டிலுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவ…' அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்...
  11. Z

    கண்ணீர் - 30

    கண்ணீர் - 30 அடுத்த நாள் காலை, காய்ச்சல் குணமாகி இருந்ததால் ஆரவ் வழக்கம்போல புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான், வாயின் கசப்பினால் சாப்பிட தான் பிடிக்காமல் போனது, சித்ராவின் கட்டளையால், காலையில் மட்டும் அலுவலகம் செல்லாமல் ஓய்வு எடுத்தான்... நித்திலாவோ அவனுக்காக சாப்பாடு கொண்டு வந்து வைத்தபோது...
  12. Z

    கண்ணீர் - 29

    கண்ணீர் - 29 இரவில் நடந்த கூடலின் போது அவள் அவனுக்கு ஒத்துழைத்ததில் அவன் உணர்வுகள் எல்லாம் விடிந்த பின்னரும் பேயாட்டம் தான் போட்டன, அலுவலகம் வர கூட அவனுக்கு மனதில்லை, ஆனால் வர வேண்டிய கட்டாயம், அதனால் உறங்கி கொண்டிருந்தவளை பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சை விட்டுக் கொண்டு அலுவலகம் வந்திருந்தான்...
  13. Z

    கண்ணீர் - 28

    கண்ணீர் - 28 வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும், எதுவும் பேசாமலே இறங்கி கொண்டவர்கள் வீட்டை நோக்கி நடந்தனர், ஹாலில் அமர்ந்து மேகஸீன் பார்த்தும் கொண்டிருந்த சித்ரா இருவரையும் குழப்பமாக பார்த்து விட்டு,... "என்ன இப்படி நனைஞ்சு போய் வந்திருக்கீங்க, மழை பெய்த மாதிரியும் தெரியலையே என்னாச்சு உங்க...
  14. Z

    கண்ணீர் - 27

    கண்ணீர் - 27 நித்திலாவை தனியா விட்டு வந்திருந்தாலும் அவ்வப்போது அவளை கண்காணித்துக் கொண்டிருந்த ஆரவிற்க்கு திடீரென்று ஒரு முக்கியமான கால் வரவும் அதில் கொஞ்சம் பிஸியாகி விட்டான், ஆனாலும் அப்போதும் அவன் பார்வை நித்திலாவை தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது, சோனாலி அவளிடம் ஏதோ தனியாக பேசிக்...
  15. Z

    கண்ணீர் - 26

    கண்ணீர் - 26 "வெளியே போகணும் சீக்கிரம் ரெடியாகி வா" நித்திலாவிடம் தான் சொன்னான் ஆரவ், பதட்டத்துடன் திரும்பியவளுக்கோ இன்னைக்கும் அந்த கேவலமான இடத்துக்கு அழைச்சிட்டு போக போகிறாரா? என்ற பயம், அதனால்,.. "இ.. இல்ல நான் வரல" என்றாள் தயக்கத்தோடு,... அவளை கூர்மையாக துளைத்தவனோ,.. "வா"ன்னு சொன்னா வா...
  16. Z

    கண்ணீர் - 25

    கண்ணீர் - 25 "என்ன நித்திலா எதுக்காக என்னை நீ அவாய்ட் பண்ணுற, சாப்பிடும் போது கூட என் கேள்விக்கு நீ ஆன்சர் பண்ணலையே, என்னாச்சுமா, இந்த அண்ணன் மேல எதுவும் கோபமா உனக்கு" சிறு வருத்தத்துடன் வினவினான் கௌரவ்,... "ஐயோ அப்படியெல்லாம் இல்லண்ணா, உங்க மேல எனக்கு என்ன கோபம் இருக்க போகுது, சித்ரா...
  17. Z

    கண்ணீர் - 24

    கண்ணீர் - 24 "நேத்து நித்திலாவை எங்கே அழைச்சிட்டு போன ஆரவ்" என்று தான் முதலில் கேட்டார், தாயின் கேள்வியில் சலிப்பாக முகத்தை சுழித்தவனோ,... "இப்போ உங்க ப்ராப்ளம் தான் என்ன மாம், அவளை எங்கே கூட்டுட்டு போனாலும் உங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு இந்த இடத்துக்கு தான் போறோம்னு சொல்லிட்டு தான் கூட்டிட்டு...
  18. Z

    கண்ணீர் - 23

    கண்ணீர் - 23 காரில் சாய்ந்து நின்று, தன்னந்தனியாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த நித்திலா… "உன்னை நான் உட்கார்ந்திருக்க தானே சொன்னேன், இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" ஆரவின் குரல் புயலாய் காதில் விழவும் விழுகென்று நிமிர்ந்தவள், கண்கள் கலங்கி, சிவந்த விழிகளோடு அவனை பார்த்தாள்... அவனோ, அவள்...
  19. Z

    கண்ணீர் - 22

    கண்ணீர் - 22 அடுத்த மூன்று நாட்கள் அவளுக்கு தொந்திரவு கொடுக்கவில்லை ஆரவ், ஆனால் அந்த மூன்று நாள் இரவும் அவளை அணைத்தபடி தான் உறங்குவான், அவன் பக்கமிருந்து வார்த்தைகளோ, வன்மமோ எதுவும் இல்லை, ஆனாலும் அந்த அமைதியான அணைப்பில் கூடலில் கூடக் கிடைக்காத ஒரு தனி நிறைவு அவனுக்கு கிடைத்தது போல் இருந்தது...
  20. Z

    கண்ணீர் - 21

    கண்ணீர் - 21 அவள் உறுதியோடு சொன்ன அந்த வார்த்தைகள் அவனுக்குள் தீயை ஊற்றியது, இருப்பினும் அடக்கி கொண்டவாறு அவளை நேர்ப் பார்வையுடன் நோக்கியவன் "ஸோ.. எவ்வளவு டார்ச்சரையும் தாங்கிப்ப, ஓகே நீயே தயாரா இருக்கும் போது நான் என்ன பண்ண முடியும், இனி உன்னோட ஒவ்வொரு நிமிஷமும் நரகமா தான் மாறப் போகுது" அவன்...