கண்ணீர் - 32
தன் உடைப்பெட்டியுடன் தயாராக நின்றாள் நித்திலா, அவள் மனதை துண்டாக்கிவிட்டு வெளியே சென்றிருந்த ஆரவ்வும் சரியாக அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தவன், கையில் பேக்கோடு நின்றவளை, விழிகள் சுருங்க பார்க்க, அவளோ,.. "நான் வீட்டை விட்டு போறேன் சார்" என்றாள், அவன் விழிகளிலோ அதிர்ச்சி, அந்த...