• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Z

    கண்ணீர் - 20

    கண்ணீர் - 20 அடுத்தடுத்த நாட்கள் வேகமாக ஓட, அன்று நித்திலாவிடம்,.. "இனிமேலிருந்து நீ ஆஃபிஸ்க்கு வா நித்திலா" என்றார் சித்ரா, கேட்ட அவளுக்கோ ஒரே சந்தோஷம், அவள் 'சரிங்க மேடம்' என்று கூறும் முன்னரே,.. "இப்போ ஏன்மா அவளை ஆஃபிஸ்க்கு வர சொல்றீங்க" என்று வந்த ஆரவ்வின் குரலில் அவளின் சந்தோசம் வடிந்து...
  2. Z

    கண்ணீர் - 19

    கண்ணீர் - 19 அவள் சோர்வுடன் உறங்கி கொண்டிருந்த போது கூட அவன் விடவில்லை, அவள் இதழ்களில் முத்தாட தொடங்கி விட்டான், அவன் முத்தத்தில் உறக்கம் கலைந்தவளுக்கு நடப்பு புரிய, பெருமூச்சோடு விழிகளை மூடிக் கொண்டாள், உடல் அடித்து போட்டது போன்று வலித்தாலும் 'விட்டுடு' என்று சொன்னால் விடவா போகின்றான் என்ற...
  3. Z

    கண்ணீர் - 18

    கண்ணீர் - 18 கடிகாரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா, பத்தரை மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது, அந்த ஐந்து நிமிடங்களும் கடக்காமலேயே இருந்து விடாதா என்ற நப்பாசை அவளுக்கு, இல்லையென்றால் எங்கேயாவது ஓடிவிடலாமா?’ என்ற எண்ணம், ஆனால் அவளால் தான் அந்த முடிவையும் எடுக்க...
  4. Z

    கண்ணீர் - 17

    கண்ணீர் - 17 அடுத்த நாள் அவன் ஜாக்கிங் கூட செல்லவில்லை, அவன் தூங்கியதே இரண்டு மணி நேரங்கள் தான், இதில் எங்கே ஜாக்கிங் செல்வது, அவன் எழுந்த போது மணி ஒன்பதை காட்டி இருந்தது, அவன் வழக்கமாக இவ்வளவு தாமதமாகவெல்லாம் எழ மாட்டான், கோபமாக வந்தது,... 'எல்லாம் அவளால் தான், அவளை பழிவாங்க சமயம் பார்த்து...
  5. Z

    கண்ணீர் - 16

    கண்ணீர் - 16 அன்று அலுவலகத்தில் கூட அவனுக்கு வேலை சரியாக ஓடவில்லை, எந்நேரமும் நித்திலாவை நினைத்து மனம் குழம்பிக் கொண்டிருந்தது, அந்த நாள் அவனுக்கு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது, ஆனால் அங்கேயும் சரியாக சொதப்பி இருந்தான், மீட்டிங்கில் அவன் வார்த்தைகள் சில இடைவெளிகளில் தற்செயலாக சிக்கியது...
  6. Z

    கண்ணீர் - 16

    கண்ணீர் - 16 அன்று அலுவலகத்தில் கூட அவனுக்கு வேலை சரியாக ஓடவில்லை, எந்நேரமும் நித்திலாவை நினைத்து மனம் குழம்பிக் கொண்டிருந்தது, அந்த நாள் அவனுக்கு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது, ஆனால் அங்கேயும் சரியாக சொதப்பி இருந்தான், மீட்டிங்கில் அவன் வார்த்தைகள் சில இடைவெளிகளில் தற்செயலாக சிக்கியது...
  7. Z

    கண்ணீர் - 15

    கண்ணீர் - 15 அன்றைய காலை உணவை தனது தாயோடு தான் அமர்ந்து உண்டான் ஆரவ், நித்திலா அவர்களுக்கு பரிமாறினாள், மனதில் உறுதியான முடிவை எடுத்தாலும், அவள் அருகில் வந்து தட்டில் உணவை வைக்கும் ஒவ்வொரு தடவையும், அவனது மார்பு சூடாகி, மூச்சு தானாகவே உஷ்ணமாய் வெளியேறியது, அவள் விரல்களின் மென்மையான அசைவுகளும்...
  8. Z

    கண்ணீர் - 14

    கண்ணீர் - 14 "அங்கே என்ன பார்வை" சித்ரா சென்ற வழியை தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது அழுத்தமாக கேள்வியில், அவனை மிரண்டு போய் பார்க்க, அவனோ அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்து விட்டு,... "செர்வ் பண்ணு" என்றான் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி,.. மூச்சை இழுத்து விட்டு தன்னை தானே தேற்றிக்...
  9. Z

    கண்ணீர் - 13

    கண்ணீர் - 13 'எல்லாம் என்னால தான், என்னால தான் மேடம்க்கு இப்போ இவ்வளவு வருத்தம், ஆரவ் சார் கோபம் கூட இப்போ நியாயமானதுன்னு தான் தோணுது, எல்லாம் என்னால தான்னு புரிஞ்சாலும் எதுவும் பண்ண முடியாத நிலைமையில தானே நான் இருக்கேன், யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு போயிடலாமானு தோணுது, ஆனா எனக்காக அவர்...
  10. Z

    கண்ணீர் - 12

    கண்ணீர் - 12 அடுத்த நாள் நித்திலா எழும் போது காலை ஆறு ஐம்பதை காட்டியது, எழத் தோன்றாமல் படுக்கையிலேயே கிடந்தவளுக்கு மனமுழுக்க பயமும் வேதனையும் மட்டுமே, ஆரவ்வை பற்றி நினைத்தாலே அவள் தைரியமெல்லாம் எங்கோ காணாமல் போய் பயம் வந்து அப்பிக் கொள்கிறது, பயத்திலேயே தன் வாழ்க்கை கடக்க போகிறதா? நினைக்கும்...
  11. Z

    கண்ணீர் - 11

    கண்ணீர் - 11 கணேஷன் தந்துவிட்டு போன சாப்பாட்டை மேஜையில் வைத்தவளுக்கு சாப்பிடும் மனநிலை கொஞ்சமும் இருக்கவில்லை, அவளும் வந்து படுத்துவிட்டாள், நேற்று அவள் இருந்த நிலை என்ன? இப்போது இருக்கும் நிலை என்ன? சில மணி நேரத்தில் அவள் வாழ்க்கை எப்படி மாறி போய் இருக்கிறது, நினைக்க நினைக்க அழுகை தான் வந்தது...
  12. Z

    கண்ணீர் - 10

    கண்ணீர் -10 அறைக்குள் நுழைந்த சித்ராவிற்கு அவ்வறையும் கந்தரி கோலமாய் இருப்பதை கண்டு சலிப்பு தான் ஏற்பட்டது, படுக்கையில் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்த மகனின் அருகில் சென்றவர்,... "உனக்கு ஏன்டா இவ்வளவு கோபம்" என்றார்,.. தலையை உயர்த்தி அவரை அடிபட்ட பார்வை பார்த்தவன்,... "ஏன்னு உங்களுக்கு...
  13. Z

    கண்ணீர் - 09

    கண்ணீர் - 09 மகனை அழுத்தமாக பார்த்தார் சித்ரா, அவர் மகனோ நித்திலாவை முறைத்தபடி நின்றிருந்தான்,.. "அவளை ஏன்டா முறைக்கிற," என்று மகனிடம் பாய்ந்தார்... "அப்படி என்னமா உங்களுக்கு இவ மேல அக்கறை, பெத்த பையனோட லைஃபை விட உங்களுக்கு இவ தான் முக்கியமா போயிட்டா இல்ல" என்று கேட்டான் ஆதங்கத்துடன்,... "ஒரு...
  14. Z

    கண்ணீர் - 08

    கண்ணீர் - 08 சித்ரா மணமகனின் அறைக்குள் நுழைந்த போது, மணமகனின் தந்தை இடிந்து போய் இருக்கையில் அமர்ந்திருக்க, தாயார் கையிலிருந்த லெட்டரை கண்கள் கலங்க படித்துக் கொண்டிருந்தார், சித்ராவதிக்கு எதுவோ சரியில்லை என்பது புரிய,... "என்னாச்சு" என்றார் சன்ன குரலில்.... சித்ராவதியை எதிர்பார்க்காதவர்களுக்கு...
  15. Z

    கண்ணீர் - 07

    ஆரவ் செய்ய போகும் விபரீதத்தை உணர்ந்தும், அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் விழிகள் மூடி அவள் நின்றிருக்க, அவனோ அவளை நோகடிக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் மட்டுமே அவளை நெருங்கி வந்தவனுக்கு, அவளை முத்தமிடும் எண்ணம் சிறிதும் இல்லை, அவளை பயமுறுத்த வேண்டும், மனதால் அவளை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம்...
  16. Z

    கண்ணீர் - 06

    கண்ணீர் - 06 "எ.. என்னது என்கிட்ட கொடுத்து விட சொன்னாரா?" அதிர்ச்சியுடன் கேட்டவளோ... 'நான் இங்க வந்தது அவருக்கு எப்படி தெரியும்' என்று குழம்பியவாறு விரிந்த விழிகளுடன் வீட்டை நோட்டமிட்டாள், அவன் இருக்கும் அறிகுறியே தெரியவில்லை, எனவே மேலும் குழம்பினாள்.. "அடுப்புல காய் வச்சிருக்கேன்மா, கருகிட...
  17. Z

    கண்ணீர் - 05

    கண்ணீர் - 05 கிஷோர் நித்திலாவின் திருமண தேதியும் குறிக்கப்பட்டது, பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், நலங்கு என்று எந்தவித சம்பிரதாயமும் வைத்துக் கொள்ளவில்லை, நேரடியாக திருமணத்தையே முடிவு செய்து விட்டனர், சித்ராவும் சரி கிஷோரின் குடும்பமும் சரி பெரிதாக சடங்கு சம்பிரதாயங்களெல்லாம்...
  18. Z

    கண்ணீர் - 04

    கண்ணீர் - 04 சித்ராவின் முன்பு தான் நின்றிருந்தாள் நித்திலா, தலை குனிந்தபடி நின்றிருந்தவளை அழுத்தமாக பார்த்தவரோ,..."சோ இனிமே அங்கே வேலை பார்க்க மாட்ட?" என்று கேள்வியாய் நிறுத்த.. நிமிர்ந்தவளோ தயக்கமாக அவரை ஏறிட்டு பார்த்து.... "அங்கே வேலை செய்ய ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு மேம், அதனால தான்" என்று...
  19. Z

    கண்ணீர் - 03

    தனதறைக்கு வந்தவனோ கழுத்திலிருந்த டையை உருவி விசிறி எறிந்தான், முகம் கோபத்தில் நரம்புகள் புடைத்து காணப்பட்டது, இப்போது அவனிருக்கும் கோபத்திற்கு அவனது முன்னிலையில் நித்திலா இருந்தால் அவள் கழுத்தை நெறித்தே கொன்றிருப்பான், அந்தளவிற்கு இப்போது அவனுள் வெறி,.. இவ்வளவு கோபம் எதனால் என்று கேட்டால்...
  20. Z

    கண்ணீர் - 02

    சித்ரா நித்திலாவை அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் வேலை முடிந்ததென்று சென்று விட, நித்திலாவோ தன் மதிய சாப்பாட்டை கேட்டினில் முடித்துவிட்டு தன் கேபினுக்கு வந்தமர,.. "என்னப்பா,.. லேட்டா வர, சார் உன்னை கேட்டாரு" பக்கத்து கேபினில் வேலை செய்து கொண்டிருந்த கவிதா கூற,.. "அச்சோ,.. என்னப்பா சொல்ற," என்று...