• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    முத்த மழை - 20

    முத்தமழை - 20 கல்யாண வேலை ஜரூராக நடந்தது. கர்ணனுக்குத்தான் வேலை நெட்டி முறித்தது. ஆரம்பத்தில் சுந்தரும் ரமேசும் இதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரமேஷின் வீட்டில் ‘இத்தன வருசம் கழிச்சு இங்க வந்திருக்கான். சொத்து எல்லாம் அவன் பேர்ல இருக்குன்னு சொல்ற.. அவனை அனுசரிச்சுப் போய் பழகு. நீ கொஞ்சம்...
  2. Vathani

    அசுரதாரா -18

    "ஏன் பிரியா உங்கட அண்ணா எப்பவுமே வீட்டில உப்பிடி தான் முகத்தை ஊர் என்டு வைச்சுக் கொண்டு இருப்பரா?" என்றாள் சோற்றிலிருந்த கவனத்தை மாற்றாது.(மெடம் இயல்பா இருக்கிறாங்களாம்) "ச்சீச் ச்சீ அண்ணி. எங்கட அண்ணாவ போல ஒரு பாசக்காரன நீங்க பார்த்திருக்க மாட்டீங்கள். வீட்டில ஆருக்கும் சின்ன காச்சல் என்டாலும்...
  3. Vathani

    முத்த மழை - 19

    முத்தமழை - 19 வீட்டிற்குள் நுழைந்ததுமே வெற்றி “வல்லி வல்லி..” என அவள் பின்னே செல்ல, வந்தனாவோ திருட்டு முழி முழித்தபடி தன்னறைக்குள் ஓடி விட்டாள். “என்ன ண்ணா..” என்றவளிடம் தன் மொபைலில் இருக்கும் படத்தைக் காட்டி “யாரு பாப்பா இவன்.. உன்னையே வெறிச்சு பார்த்துட்டு இருந்தான்.. என்ன ஏதுன்னு விசாரிக்க...
  4. Vathani

    அ.. ஆ.. - 52

    அகானா - 52 “இது இதுக்குத்தான் எல்லாரும் பயந்தாங்க.. அப்படியே உங்க குடும்பப் புத்..” என்றவன் வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது என்று ஸ்டிரிங்கிலேயே தன் கையை ஓங்கி ஓங்கி குத்தினான். “அய்யோ.. என்ன பண்றீங்க.. ப்ளீஸ் இப்படியெல்லாம் பண்ணாதீங்க..” என அவன் கையைப் பிடித்துக் கொண்டு கதறியவளை, விளக்கித்...
  5. Vathani

    அசுரதாரா -17

    17. அவன் சென்றதும் கதவை சட்டென்று மூடி சாத்தியவள், "உனக்கு என்ர உடுப்பு அளவா இருக்குமெல்லே பிரியா?" என்றாள். அவளும் ம் என்று தலையசைக்க, " அப்பிடி என்டா அந்த அறேக்க என்ர உடுப்பிருக்கு, குளிக்கிறான்டா குளிச்சிட்டு வா!" என்றவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது போல, "ஏன் பிரயா! நீ மத்தியாணம்...
  6. Vathani

    அ.. ஆ.. - 51

    அகானா - 51 “மகி.. நீ வீட்டுக்கு கிளம்பு.. இங்க இத்தனை பேர் இருக்கோம் நாங்க பார்த்துப்போம்..” என்ற நித்யாவிடம் தலையசைத்த மகிழினி ஆரியனிடம் வந்து நிற்க, “போலாமா.?” என்றான் யோசனையாக அவளைப் பார்த்து. “ம்ம் அண்ணி..” என்றவள் சட்டென அதை மாற்றி “அது அம்முவை பார்த்துட்டு போலாமா?” என்றாள் மகியும்...
  7. Vathani

    முத்தமழை - 18

    முத்தமழை - 18 வல்லபி அதிர்ந்தது எல்லாம் ஒரு நொடி தான். அடுத்த நொடியே தன்னருகில் இருந்தவனை முறைக்க ஆரம்பித்துவிட்டாள். “உங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியல. இப்போ எதுக்கு இவ்ளோ வைலன்ட் ஆனீங்க. உங்களுக்கு என்னதான் பிரச்சினை..” என ஆதங்கமாகவே கேட்டாள். அதில் “ம்ச்..” என சலித்தவன் அதற்கு பதில்...
  8. Vathani

    அசுரதாரா -16

    16. அவன் சென்றது கதவை சட்டென்று மூி சாத்தியவள், "உனக்கு என்ர உடுப்பு அளவா இருக்குமெல்லே?" என்றாள். அவளும ம் என்று தலையசைக்க, " அப்பிடி என்டா அந்த அறேக்க என்ன உடுப்பிருக்கு, குளிக்கிறான்டா குளிச்சிட்டு வா!" என்றவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது போல, "ஏன் பிரயா! நீ மத்தியாணம் சாப்பிட்டனி...
  9. Vathani

    அ.. ஆ.. - 50

    அகானா- 50 மஞ்சரியின் எதிரில் அமர்ந்திருந்தார் ரவீந்திரன். பல வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக அவரைப் பார்க்கிறார். ‘மஞ்சரி என்ன சொல்வாளோ?’ என்ற பதைபதைப்புடனே அமர்ந்திருக்க, மஞ்சரிக்கு அப்படி எந்த பதட்டமோ, பயமோ இல்லை. ரவியை நேர் கொண்டு ‘என்ன விசயம்?’ என்பது போல் பார்த்தார். தன் பின்னே...
  10. Vathani

    அ.. ஆ.. - 49

    அகானா - 49 ஆபரேஷன் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. மஞ்சரி மகளை விட்டு இம்மியும் நகரவில்லை. யாரையும் மகளை நெருங்கவும் சம்மதிக்கவில்லை. யாருடைய சமாதானங்களும் அவரை அசைக்கவில்லை. ‘மகளால் பழைய மாதிரி நடக்க முடியாது’ என்ற வார்த்தைகள் அவரை முற்றிலும் இறுக வைத்திருந்தது. முதலில் அழுது...
  11. Vathani

    முத்தமழை - 17

    முத்தமழை - 17 “இப்போ எதுக்குடி உம்முனு உட்கார்ந்திருக்க..?” என அன்றைய நாளின் பத்தாவது முறையாக கேட்டிருப்பான் கர்ணன். ஆனால் பதில்தான் வல்லபியிடமிருந்து வரவில்ல. இரு குடும்பமும் கோவை ஸ்ரீதேவியில் கல்யாணப்பட்டு எடுக்க வந்திருந்தனர். கர்ணன் வரவே முடியாது என்று சொல்லியிருக்க, வல்லபி அப்போது...
  12. Vathani

    அ.. ஆ.. -48

    அகானா - 48 அண்ணி நீங்களா? என்ற ரஞ்சனியின் குரலில் பெருங்குரலெடுத்து சிரித்தார் மைதிலி.. “நானா.. ஹான் நானா? அப்படியா எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்க. அப்படி நடந்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன். ஆனா நான் இல்ல. நான் இதை பண்ணல. எனக்காக இதை கடவுளே பண்ணிருக்கார் போல. ஆனாலும் நான்...
  13. Vathani

    முத்தமழை - 16

    முத்தமழை - 16 ‘அய்யோ என்னாச்சு.?’ என இருவரும் ஓடிவர, ‘என்ன நடந்தது?’ என இருவராலும் சொல்ல முடியவில்லை. அதிலும் கர்ணன் இருக்கும் போது எப்படி பொய் சொல்ல, அதனால் அமைதியாக இருக்க, அதை உணர்ந்த கர்ணன் “ரூமுக்கு கூப்பிட்டு போய் பொறுமையா கேளுங்க. அப்போதான் உண்மையை உண்மையா சொல்லுவாங்க..” என்றவன்...
  14. Vathani

    அசுரதாரா-14

    14. "ஹலோ அம்மா.." அது மட்டும் தான் பிரியா சொன்னாள். "எங்கயடி நிக்கிறாய்? காலங்காத்தால எழும்பி ஆரையோ பார்க்க போறன் என்டு போனாய், பொழுதும் படப்போகுது, கோல் எடுத்தாலும் எடுக்கிறாயில்ல.. வீட்ட வருவியோ மாட்டியோ" என்றவர் குரலில் கண்டிக்கும் தொணி. ஆம் பிள்ளைகளுக்கு எந்தளவிற்கு சுதந்திரம்...
  15. Vathani

    அசுரதார - 15

    15 யோசிக்காது வார்த்தையை விட்டாள், பின்னர் அவளது வித்தியாசமான பார்வையில் தன் தவறை உணர்ந்தாள். "என்ன அன்ரி அப்பிடி பார்க்கிறீங்கள்? ஓ... நான் அப்பிடி சொல்லீட்டன் என்டோ... சாப்பாடு நான் தானே அன்ரி செய்யிறது. அதால தான் அப்பிடி சொன்னன்." என்றாள் சட்டென்று கதையினை மாற்றி. "சரியான வாயாடி தான். என்ர...
  16. Vathani

    அ.. ஆ.. - 47

    அகானா - 47 அகானாவை தன்னுடைய மருத்துவமனைக்கே கொண்டு வந்திருந்தான் ஆகன். அவளுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டிருக்க, மயக்கத்தில் இருந்தாள் பெண். அந்த ஸ்பெஷல் வார்டின் முன் அழுது அழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் மஞ்சரி. அவருக்கு இருபக்கமும் காயத்ரியும் கவிதாவும் இருக்க, எதிரில் நவீனும், குமரனும்...
  17. Vathani

    அசுரதாரா -13

    13 "விருந்தோ..? நீ வைச்சா பயங்கரமா இருக்குமே... பாவமடா கொஞ்சம் பார்த்து செய்யன்." என்றான் இவனது குணம் நன்கு அறிந்ததால், அவளுக்கு பரிந்து பேசி தேவா. "பார்த்து தானே...! பயப்பிடாதா.. அவள் செய்தத மாதிரி கேவலமா எல்லாம் செய்ய மாட்டன். ஆனா இனி ஒரு நிமிசம் இந்த வீடு அவளுக்கு இடம் தராது." பற்கள்...
  18. Vathani

    முத்தமழை - 15

    முத்தமழை - 15 கர்ணனின் இந்த செயலில் அனைவருமே திகைத்துப் போயினர். வல்லபிக்குமே கர்ணன் இப்படி செய்வான் என்று தெரியவில்லை. ‘என்ன இது?’ என்பது போல் தன்னவனை அவள் அதிர்ந்து பார்க்க, ‘ஏன் வேண்டாமா?’ என்பது போல் பதில் பார்வை பார்த்தான் கர்ணன். ராஜலட்சுமி நிகழ்வுக்கு வரவே நேரம் பிடித்தது...
  19. Vathani

    அசுரதாரா -12

    12. "விளங்கேல.... நீ....ர் என்ர பொண்டாட்டி..?" ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாக பிரிந்து அழுத்தமாக அவன் வாயிலிருந்து விழுந்தது. அதன் அர்த்தம் நீ எல்லாம் என் கால் தூசியே பெறமாட்டாய். எப்படி என் பாெண்டாட்டி ஆக முடியும் என்பது தான். கருத்திலே கொள்ளவில்லை அவள். "அப்ப இல்லை என்டுறீங்களா?" "தெருவில...
  20. Vathani

    அ.. ஆ.. - 46

    அகானா - 46 “சார் மூக்குத்தில இவ்ளோதான் டிசைன்ஸ் இருக்கு.. வேனும்னா நீங்க டிசைன் பண்ணிக் கொடுத்துட்டு போங்க. நாங்க செஞ்சி கொடுக்குறோம்..” என்றார் அந்த கடை மேனேஜர். அவர் குரலே எந்தளவுக்கு தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசுகிறார் என்று மகிழினிக்கு புரிந்தது. “ஹான்.. இதெல்லாம் ஓல்ட்...