• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    அ.. ஆ.. - 45

    அகானா - 45 மகிழினியைப் பார்த்ததும் அந்த நர்ஸ் புன்னகைக்க, “எப்படி இருக்கீங்க ரம்யா.?” என மகி சிரிக்க, “ஸூப்பர் மேம்.. நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் இவ்ளோ டல்லாகிட்டீங்க.. கல்யானக் கலையே இன்னும் வரலையே.. இன்னும் பார்லர் பக்கமே போகலையா?” என படபடவென கேட்க, “இன்னும் இல்ல ரம்யா.. கொஞ்சம் ஹெல்த்...
  2. Vathani

    அ.. ஆ.. - 44

    அகானா - 44 ஆரியன் கேட்ட கேள்விக்கு ரஞ்சனியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சொல்லப் போனால் அவரிடம் பதிலே இல்லை எனலாம். அதனால் அவர் அமைதியாக தலையைக் குனிய, அதைப் பார்த்த ஆகன் “ஆரி..” என்றான் சற்று அதட்டலாக. “சீனியர் நான் தப்பா எதுவும் பேசல.” என்றான் ஆரியனும் சத்தமாக. இருவரின் சத்தத்திலும்...
  3. Vathani

    அ.. ஆ.. - 43

    அகானா - 43 அன்றைய சம்பவத்திற்கு பிறகு மைதிலி வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை. காலையில் கிளம்பி எங்கேயோ போவார், பின் மாலை தான் திரும்புவார். வீட்டிலும் சாப்பிடுவதில்லை. எங்கு போகிறார், வருகிறார் என யாருக்கும் சொல்வதுமில்லை. ரவியிடமும் பேசுவதில்லை, அவருமே கோபத்தில் கண்டுகொள்வதில்லை. சரஸ்வதி...
  4. Vathani

    அ.. ஆ.. - 42

    அகானா - 42 அந்த இரவு நேரத்தில் மைதிலியை வெளியே கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்தது. நேரம் தான் போய்க்கொண்டே இருக்கிறதே தவிர, எந்த ஒரு சுமூகமான வழியும் கிடைக்கவில்லை. ரவி தன்னுடைய பின்புலத்தால் எத்தனையோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. எங்கு சென்றாலும், யாரிடம் உதவி கேட்டாலும், கடைசியாக...
  5. Vathani

    அ.. ஆ.. - 41

    அகானா - 41 இங்கு வீட்டிற்கு வந்த மைதிலியை யாராலும் சமாளிக்க முடியவில்லை. யார் என்ன பேசினாலும் அவர்களை வார்த்தைகளால் கடித்து குதறினாள். அழகரும் சரஸ்வதியும் மகனைத்தான் பாவமாக பார்த்தனர். ரவியுமே மனைவியிடம் பேசி பேசி ஓய்ந்து போய்தான் இருந்தார். அவருக்குமே மைதிலியை எப்படி சமாளிக்க எனத்...
  6. Vathani

    முத்தமழை - 14

    முத்தமழை - 14 ராஜலட்சுமியை பார்த்தபடியே நின்றிருந்தான் கர்ணன். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவர். சுந்தரும் வனிதாவும் ராஜலட்சுமியின் இருபுறமும் நிற்க. அவர்கள் மூவரையும் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். திருப்பூரில் இருந்து நேராக யாழினியோடு மருத்துவமனைக்கே வந்திருந்தான் கர்ணன்...
  7. Vathani

    உதிராத மலராய் நாணிருப்பேன் - 15

    உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -15 அவர்கள் தங்கள் வேலைகளை முடித்து விட்டு ஒரு தடவை பயிற்சியும் செய்து விட்டு ஐவரும் ஒன்றாக சங்கீத மேளாவுடைய அலுவலகத்தில் மகிழுந்தில் சென்றனர். இருக்கையின் முன்னால் சிற்பி அமர்ந்துக் கொண்டாள்.மூவரும் ஒன்றும் சொல்லாமல் பின்னால் அமர்ந்துக்...
  8. Vathani

    அசுரதாரா -11

    கண்கள் ரெண்டும் ரத்தமென சிவந்திருக்க, தலையினை கைகளில் தாங்கியவாறு வந்தவன் கன்னங்களும் வீங்கிப் போய் இருந்தது. வரும் போதே பிரியாவை கண்டு விட்டன். உள்ளே இருக்கும் போதே குரலை வைத்து கணித்து விட்டான். பிரியா தான் என்று. அதை உறுதி செய்தத்தான் வெளியே வந்ததும். எதுவும் சொல்லாது வேகமாக வந்து கதிரையில்...
  9. Vathani

    MM - 01

    முத்தங்களின் முடிவில் - 1 சென்னையில் மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டும் குடியிருக்கும் அந்தப் பகுதியின் மத்தியில், ஒரு வீட்டின் முன் LED சீரியல் பல்புகளின் வெளிச்சமும், அலங்காரமும் கண்ணைப் பரித்தது. வாய்க்குள் நுழையாத ஏதோ ஒரு ஆங்கில பாடல் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. பல ரகமான கார்கள்...
  10. Vathani

    முத்த மழை - 13

    முத்த மழை - 13 “கரண்.. அந்த ரமேஷ் இன்னைக்கு ஆஃபிஸ் வந்திருந்தான். அவன் காது படவே நீ சொல்ல சொன்ன மாதிரி சொல்லிருக்கேன். இந்நேரம் வீட்டுக்கு போய் சொல்லிருப்பான். அங்க ஒரு கலவரம் நடந்து முடிஞ்சிருக்கும்..” என்றார் அவனின் லாயர் ஃப்ரண்ட் விஷ்னு. “ம்ம்.. நான் பார்த்துக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல...
  11. Vathani

    அசுரதாரா -10

    எழும்பி இருக்கவே முடியாது, கிடந்த கள்ள தீனிகளை தின்று பசியை தீர்த்துக் காெண்டவளது அந்த கொடுமையான மூன்று நாட்களையும் ஓடியிருந்தது. தலைக்கு கொஞ்சமாக மஞ்சள் வைத்து தோய்ந்தவள், இன்றாவது சமைப்போம் என்று சமையல் கட்டின் போய் நின்றவளுக்கு, தனக்கு ஒருவளுக்கு சமையல் எனும் போது வெறுப்புத் தான் வந்தது...
  12. Vathani

    அசுர தாரா -09

    அன்று கடையில் ஒரே கூட்டம். எப்போதும் கவுண்டரில் நிற்பது கென்றி தான். அன்று ஏதோ ஓர் அலுவலாக வெளியே சென்று வந்தவன், வாசலில் வரும் போதே கடையின் இரைச்சல் தாங்காது. "குமார்...கெல் ஏ லு பிரோப்பிலம். ஏ பொக்குவா ஏ சே சீ பிறியோ?(என்ன அங்க சத்தம். என்ன பிரச்சினை குமார்.?" என்றான். {எனக்கு பிரஞ்...
  13. Vathani

    முத்த மழை -12

    முத்த மழை - 12 ஒரு வாரம் தான் மாமியார் வீட்டில் இருந்தாள் வனிதா. அந்த ஒரு வாரம் கழித்து பிறந்த வீட்டிற்கு வந்தவுடன் அவள் செய்த அலும்பில் சுமிக்கே எரிச்சல் வந்துவிட்டது. ‘என்னை மாதிரி மாமியார் வீட்டுலையே இருந்தா உங்க தங்கச்சி என்ன செஞ்சிருப்பா?’ என கணவனிடம் வேறு முறைத்துக் கொண்டாள். “ம்ச் விடு...
  14. Vathani

    முத்த மழை - 11

    முத்த மழை - 11 “வல்லி ரெடியா? அவங்க வந்துட்டாங்க..” என்று வந்தனா கத்த, “ஹான் ரெடி ரெடி?” என்றபடியே வந்த வல்லபியை பார்த்து ‘வாவ்’ என கத்தினாள் வந்தனா. “ஹேய் வல்லிக்கண்ணு.. கலக்கற போ.. இந்த ட்ரெஸ் எப்போ எடுத்த.. உனக்கு செம்மையா இருக்கு.. அதும் அந்த டாப் நெக் டிசைன் சூப்பர்டி..” என்று...
  15. Vathani

    முத்த மழை - 10

    முத்த மழை - 10 அடுத்து வந்த நாட்கள் மிகவும் அமைதியாகவே கழிந்தது. அன்றைய நாளுக்குப் பிறகு கர்னன் கல்யாண பேச்சையே எடுக்கவில்லை. கேட்ட பெரியவர்களிடமும் “வல்லி சொல்லும் போது ஆரம்பிக்கலாம்” என்று மட்டும் சொல்லிவிட்டான். அதனால் அனைவரின் பார்வையும் இப்போது வல்லபியின் பக்கம் திரும்பி விட்டது...
  16. Vathani

    அ.. ஆ... - 40

    அகானா - 40 “அந்த பொம்பள எப்படி பேசிட்டு போகுது பாருங்க மாப்பிள்ளை.. அதுக்கிட்ட நம்ம மகி எப்படி இருப்பா.? நீங்க கொஞ்சம் யோசிங்க. மகிக்கிட்ட நான் பேசுறேன்.. இன்னுமே நமக்கு நேரம் இருக்கு..” என சரஸ்வதி ஆரம்பிக்க, “அதெல்லாம் நல்லாத்தான் இருப்பா. உங்ககிட்டயே நாங்க இருக்கும் போது அவங்ககிட்ட மகி...
  17. Vathani

    முத்த மழை - 09

    முத்த மழை - 09 “கல்யாணமா? நானா? உங்களயா?” என அதே அதிர்வுடன் வல்லபி கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் வல்லபியையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் கர்னன். “இது.. இது நடக்காது.. எனக்கு விருப்பமில்ல..” என்றாள் நொடி தாமதித்து.. அப்போதும் கர்னனிடம் பதில் இல்லை. “நான் மார்னிங்க் அப்பாக்கிட்ட தெளிவா...
  18. Vathani

    அ.. ஆ.. - 39

    அகானா - 39 “போதும் நித்யா..” என்ற ரஞ்சனியின் கத்த, “நானும் அதுதான் சொல்றேன் அண்ணி.. இத்தோட போதும் நிறுத்திக்கோங்க.. உங்க புள்ளைங்க வாழ்க்கையை பாருங்கன்னு சொல்றேன். வாழ்ந்து முடிச்சவங்களுக்காக வாழ போறவங்க வாழ்க்கையை நாசம் பண்ணாதீங்கன்னு சொல்றேன்..” என்ற நித்யா வினோத்தைப் பார்த்து “அண்ணனுக்கு...
  19. Vathani

    அ.. ஆ.. - 38

    அகானா - 38 “டாக்டர் அந்த பேசன்டோட அட்டென்டர் உங்களை பார்க்காம போக மாட்டேன்னு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..” என்று நர்ஸ் ரம்யா வந்து சொன்னதை கேட்ட ஆர்யன் “ஓக்கே ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு உள்ள அனுப்புங்க. அவங்க ஃபைல் கொண்டு வந்து என் டேபிள்ல வைங்க. சீஃப் இன்னைக்கு வந்துருக்காரா?” என வரிசையாக...
  20. Vathani

    முத்த மழை - 08

    முத்த மழை - 08 “லிங்கா.. எல்லாம் சரி பண்ணிடலாம். நான் தலைவர்கிட்ட பேசிட்டேன். நம்மகிட்ட இருக்குற டீடைல்ஸ் வச்சு அந்த பார்டிக்கிட்டயும் பேசலாம். அவங்களும் நமக்கு டைம் கொடுப்பாங்க. எல்லாத்துக்கும் இன்சூரண்ஸ் க்ளைம் பண்ணிக்கலாம். அந்த ஆபிஸ்க்கும் எல்லாம் டாகுமென்ட்சும் அனுப்பியாச்சு. ரெண்டு நாள்ல...