• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    நதி -61 Epilogue Part 1

    எபிலாக் “கிச்சன்ல இன்னும் என்ன தாண்டி பண்ணிட்டு இருக்க..?” என்ற கார்த்தியின் சத்தம் அந்த வீட்டையே நிறைக்க, பதில் தான் அவனின் மனைவியிடமிருந்து வரவில்லை. “ஏண்டா கத்திட்டு இருக்க.. அவ என்ன சும்மாவா இருக்கா.?” என பார்வதி பாட்டி பதிலுக்கு அவனிடம் கத்த, “நீங்க உடனே அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க...
  2. Vathani

    நதி - 60

    நதி - 60 அன்று மனோ ‘வீட்டிற்கு வந்து விட்டோம்’ என்று கார்த்திக்கு கூப்பிட்டு சொன்ன பிறகு, அவனால் ஒரு நிமிஷம் கூட காத்திருக்க முடியவில்லை. ஆனால் அதற்கும் கூட மனோகரியின் வீட்டிற்கு செல்ல வேண்டுமே, என்ற எரிச்சல் ஒரு புறம் உண்டானது உண்மை. ஹாஸ்பிடலுக்கே அழைத்து வரச் சொல்லலாமா என யோசித்து...
  3. Vathani

    நதி -59

    நதி - 59 அபிராமி பேசி முடித்த பிறகும் கூட கார்த்தி மிகவும் அமைதியாகவே இருந்தான். மனைவிக்கு கணவனுடைய உணர்வுகள் புரியாமல் இல்லை, அன்றைய அவன் பேச்சை தவிர்த்து, மற்றபடி அவனிடம் தவறு என்று எதையும் கூறிவிட முடியாதே! அன்றைய பேச்சும் கூட கதிரவனை பற்றி வீட்டில் தெரிந்து விடும் என்பதால் தானே, இப்போது...
  4. Vathani

    நதி - 58

    நதி - 58 “அம்மு…” என்ற கார்த்திக்கு பேச்சே வரவில்லை. அபியின் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் இருக்கும் என அவன் எதிர்பார்க்கவே இல்லையே. “அம்மு.. அம்மு..” என மனைவி முகத்தை தாங்கி, அதை தவிப்புடன் பார்த்தான். “எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியல பாவா… எல்லாம் அந்த மேடம்தான் பாத்துக்கிட்டாங்க. என்னை...
  5. Vathani

    நதி - 57

    நதி - 57 தேனி டவுனை விட்டு கார் வெளியே வந்ததும், அபிராமியின் பயம் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. அந்த வீட்டிற்கு அவளை அழைத்து செல்லவில்லை என்பதே, பெரும் ஆறுதலை கொடுத்திருந்தது அபிராமிக்கு. கார் போடியில் இருக்கும் அவர்களின் தனிவீட்டில் நிற்க, அம்பிகா பவானி தவிர்த்து அனைவரும் அங்குதான்...
  6. Vathani

    நதி -56

    நதி - 56 தலையை குனிந்து அமர்ந்திருந்தவளைப் பார்க்க வருத்தமாக இருந்தாலும், இன்றே இதை பேசி முடிக்க வேண்டும் என முடிவெடுத்தவன், “அபி ஹாஸ்பிடல்ல இருந்த அன்னைக்கு கார்த்தி என்னை தனியா அழைச்சிட்டு போய் பேசினார் ஞாபகம் இருக்கா? அன்னைக்கு என்ன பேசினார் தெரியுமா?” என்றவன் அன்று சிவநேசன் முரளியை மதிக்கு...
  7. Vathani

    நதி -55

    நதி - 55 சர்ஜரி செய்து கொள்வதே நல்லது என மருத்துவர்கள் முடிவாய் கூறி விட, அபிராமிக்கு காலில் மீண்டும் ஒரு சர்ஜரி. அதற்கான ஓட்டம் என கார்த்திக்கு நிற்க நேரமில்லை. அபிராமியை பாட்டியிடம் விட்டுவிட்டான். அவரே அவளுடன் இருந்து பார்த்துக்கொண்டார். மனைவியின் உடல் நலத்தை விட, மனநலமே மிக முக்கியம் என...
  8. Vathani

    நதி -54

    நதி - 54 “என்ன வேணும்? ரெஸ்ட் ரூம் போகணுமா? இல்ல பசிக்குதா?” என்றான் அக்கறையே இல்லாத, ஒட்டாத குரலில். என்ன சொல்வாள் பெண். இந்த குரல் அவளை உயிரோடு கொல்கிறது. இந்த குரலுக்கு அவளால் பதில் சொல்ல கூட பிடிக்கவில்லை. ‘ஒன்னும் இல்ல’ என்பது போல் தலையை ஆட்டினாலும், கால் வலி அவளுக்கு உயிரை எடுத்தது...
  9. Vathani

    நதி - 53

    நதி - 53 அடுத்த நொடி அந்த அறையிலிருந்து புயலை விட, வேகமாக வெளியேறி இருந்தான் கார்த்தி. அனைவரும் சேர்ந்து அபிராமிக்காக, அவனை ஏமாற்றியது தெள்ளத் தெளிவாக புரிந்தது. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை, மீண்டும் எங்கேயாவது ஓடிவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் அவளைப்பற்றி தெரியாமல் எந்த முடிவும்...
  10. Vathani

    நதி - 52

    நதி - 52 ‘அய்யோ விட்டுட்டேனே..’ என்று மாதேஷ் திகைத்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். உடனே தன்னை சுதாரித்து, அவன் அமர்ந்திருந்த டீக்கடைக்கு சென்று, “அண்ணா இப்போ இங்க ஒருத்தர் டீ குடிச்சிட்டு இருந்தாரே, அவர் எந்தப் பக்கம் போனார்னு பார்த்தீங்களா?” என பரபரப்பாக கேட்க, “யாரு தம்பி நீங்க…? யாரை...
  11. Vathani

    நதி -51

    நதி - 51 வீட்டை தாண்டிய சில மணி நேரங்களிலேயே, தன் தவறை உணர்ந்திருந்தான் கார்த்தி. கோபத்தில் விட்ட வார்த்தைகளை எண்ணி தன்னையே வெறுத்தான். எந்த வார்த்தைகளைச் சொல்லி மற்றவர்கள் அவளை காயப்படுத்தக்கூடாது என்று எண்ணினானோ, அதே வார்த்தைகளை அவன் வாயிலிருந்து வந்ததை நினைத்து அவனே அருவருத்துப் போனான்...
  12. Vathani

    நதி -50

    நதி - 50 உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம்தான் நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே மனது முழுக்க வலியுடன், கட்டிலில் அமர்ந்தவளுக்கு இந்த வாழ்வே சூனியம் போல் தோன்றியது. இதிலிருந்து மொத்தமாக ஒரு விடுதலை கிடைத்தால்...
  13. Vathani

    Nadhi - 49

    நதி - 49 அன்றிரவு அபியுடன்தான் பார்வதி பாட்டி உறங்கினார். அபிக்கு உடம்பு சரியில்லை என்று எல்லோருக்கும் தெரிந்தது, கார்த்தியை தவிர்த்து. அனைவரும் போன் செய்து விசாரித்தாலும், அவள் யாரிடமும் பேசவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்து, அது ஆப் ஆகி இருப்பதால், அனைவருமே பார்வதி பாட்டிக்குதான் அழைத்து...
  14. Vathani

    நதி -48

    நதி-48 “அய்யோ அபி..” என்ற பார்வதியின் சத்தத்தில், முதலில் மேலே வந்தது பவானி தான். அவருக்கும் அபியின் நிலை பயத்தை கொடுக்க, உடனே செக்யூரிட்டியை வரவைத்து விட்டார். மடியில் தலையை வைத்து, கை கால்களை தேய்த்து, தன்னிடமிருந்த சாவிக்கொத்தை அபியின் கையில் திணித்து என சிறு முதலுதவியை செய்ய, அதற்குள்...
  15. Vathani

    நதி -47

    நதி - 47 “என்ன பவானி அவ குடிச்சாளா இல்லையா? இன்னும் சத்தத்தையே காணோமே? என அம்பிகா எரிச்சலாக கேட்டுக் கொண்டிருக்க, “அக்கா குடிச்சிட்டேன்னு தான் சொன்னா, டம்ளர் கூட கழுவிக் கொண்டு வந்து கிச்சன்ல வச்சாலே.. என பவானியும் பதில் கூறினார் “அப்புறம்.. அப்புறம் எப்படி இன்னும் ஒன்னுமே நடக்கல.. அவ கதறுற...
  16. Vathani

    நதி - 46

    நதி - 46 புவனன் தம்பதியர் சிங்கப்பூர் சென்று இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது. அவர்கள் சென்றபிறகு அபிக்கும் சரி கார்த்திக்கும் சரி வேலைகள் அதிகமாக இருந்தது. அன்று காலையிலேயே பவானியும் பார்வதியும் சாம்பவியை பார்க்க பெரியகுளம் சென்று இருந்தனர். அம்பிகாவும் அபியும் மட்டும் வீட்டில் இருக்க...
  17. Vathani

    Nadhi - 45

    நதி- 45 “ஏன் கவி இப்படி பண்ணிட்ட?” என அனைத்திருந்த மனைவியை வருடியப்படியே கேட்டுக் கொண்டிருந்தான் புவனன். ஆனால் பதில் தான் மனைவியிடம் இல்லை. ஏனோ அந்த பெண்கள் பேசிய பேச்சிலேயே பெண்ணவளின் மனம் சுற்றிக் கொண்டிருந்தது. “நான் உங்க வாழ்க்கையில வராம போயிருந்தா? உங்களுக்கு இந்த அசிங்கமும், அவமானமும்...
  18. Vathani

    நதி -44

    நதி - 44 காரில் சென்று கொண்டிருந்த இருவரிடமும், எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. கார் போடிமெட்டில் ஏறி பூப்பாறையை நோக்கி இறங்கும் போதுதான், ஓரளவு சமநிலைக்கு வந்திருந்தனர் இருவரும். வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி, டீ குடித்து மீண்டும் கார் மூணார் நோக்கி சென்றது. தேவைக்கு அதிகமாக மனைவியிடம்...
  19. Vathani

    நதி -43

    நதி - 43 அன்று மாலை ஒரு மீட்டிங்க் இருக்க, அதற்கான ஃபைல் புவனனிடம் இருந்தது. அதை வாங்கிக்கொண்டு, மனைவியை கூடவே அழைத்துப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் கார்த்தி. ‘பாட்டியிடம் கேட்டு பார்க்கலாம்’ என மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்திருந்தான். “என்ன சாப்பாடு இது? கொஞ்சம் கூட இந்த வீட்டில...
  20. Vathani

    நதி - 42

    நதி - 42 மாமியார்கள் இருவரின் பகுத்தல் பேச்சும் கிண்டல் பார்வையும் தவிர்த்து, அந்த வீட்டில் அபிக்கு வேறு எந்த பிரச்சனையில் இருக்கவில்லை. மகேஸ்வரன் இருவருக்கும் ரிசப்ஷன் போல வைக்கலாமா என்று சிவநேசனிடம் கேட்டபோது, அம்பிகாவின் விருப்பம் தான் என்றுவிட்டார். ஏற்கனவே இந்த திருமணத்தை இன்னும்...