• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    கனா காணும் பேனாக்கள் - 2025 (போட்டி முடிவுகள்)

    வணக்கம் ப்ரண்ட்ஸ்.. இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த போட்டி முடிவுகள் வைகையின் கனா காணும் பேனாக்கள்-2025 போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வைகையின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும். இந்த முறை அனைத்து கதைகளும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. எழுதப்பட்ட அனைத்து கதைகளும்...
  2. Vathani

    அ.. ஆ.. - 60

    அகானா - 60 சரஸ்வதியின் இறுதி காரியங்கள் அவர் வீட்டில் நடந்து கொண்டிருந்தன. தாய்க்கு தலைப் பிள்ளை என்ற கூற்றின் படி ரவி தான் அவருக்கு அனைத்தும் செய்ய வேண்டியதாக இருந்தது. அதனால் சரஸ்வதியின் இழப்பை சுட்டிக்காட்டி அவரை பரோலில் எடுத்திருந்தான் ஆகன். நீதிமன்ற காவலில் இருப்பவர்களை பரோலில் விட...
  3. Vathani

    முத்த மழை -24

    முத்தமழை - 24 இரவு உணவு முடித்து யாழினியோடு அமர்ந்திருந்த வல்லபியைத் தேடி வந்திருந்தான் கர்ணன். “ஹேய் இங்க இருக்கியா?” என்றபடியே அவளுக்கு அருகில் அமர, “ஹான்..” என்றவள் “மாமாவை பார்த்துட்டு வரலாமா?” என்றாள் மெல்ல. “ஓ ஸ்யூர்.. கம்..” என்றவன் சட்டென எழுந்து, “குட் நைட் யாழி..” என தங்கைக்கு கூறி...
  4. Vathani

    டீஸர்

    பாஸ்… உங்க தம்பி ஏதோ பண்றார்..?” என்றான் டேனியல். ‘என்ன பண்றான்?’ என்பது போல் கர்ணன் பார்வையை கொடுக்க, “எனக்கு சரியா தெரியல பாஸ்.. பட் சம்திங்க் ராங்க். இங்க ஆஃபிஸ்ல தேவின்னு ஒரு எச்.ஆர் இருக்காங்க. அவங்ககூட அடிக்கடி வெளியே போறார். முதல்ல எனக்கு சந்தேகம் வரல.. அவங்க ரெண்டு பேரும் கிளம்பவும்...
  5. Vathani

    அ.. ஆ.. - 59

    அகானா - 59 அன்று ஃபீல்டு விசிட்டிற்காக வருசநாட்டை நோக்கி அகானாவின் அரசு வாகனம் சென்று கொண்டிருந்தது. வழக்கம் போல கண்ணன் கார் ஓட்ட, அருகில் டவாலி. பின்பக்கம் அகானா. மிகவும் அமைதியாக தன்னிடமிருந்த கோப்பை புரட்டியபடி அமர்ந்திருந்தாள் ஆட்சியர் பெண். அவள் கண்களில் தெரியும் தீவிரமும், கூர்மையும்...
  6. Vathani

    அ.. ஆ.. - 58

    அகானா- 58 ஆரியன் மகிழினி வரவேற்பு முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சங்கரும் ஆகனும் மட்டும் வந்து அடுத்தநாளே கிளம்பியும் இருந்தனர். அகானாவும் அடுத்தநாள் தலைமைச் செயலகம் செல்ல வேண்டும் என்பதால், அதற்கான உடை அடுக்குவதில் மும்முரமாக இருக்க, அப்போது அவள் அறைக்குள் வந்தான் ஆரியன். அவனைக்...
  7. Vathani

    அ.. ஆ.. - 57

    அகானா - 57 “நீ செஞ்சது சரியா மஞ்சு.?” என மஞ்சரியிடம் வருத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார் விஜயா. “அக்கா.. உங்ககிட்ட கேட்காம இந்த முடிவை எடுத்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க. அதே நேரம் நான் இப்படி ஒரு முடிவு எடுக்க ஏதோ ஒரு காரணம் இருக்குன்னும் புரிஞ்சிகோங்க க்கா..” என்றார் மஞ்சரியும். “எந்த காரணமா...
  8. Vathani

    முத்தமழை - 23

    முத்தமழை - 23 அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்களின் வாழ்த்து மழையிலும், உற்றோரின் அன்பு மழையிலும் நனைந்தபடியே, கெட்டி மேளம் முழங்க, தங்க விக்ரகமாய் தன்னருகில் அமர்ந்திருந்தவளை ஐயர் கொடுத்த, திருமாங்கல்யத்தை அணிவித்து வல்லபியை தன்னில் சரி பாதியாய் ஆக்கிக் கொண்டான் கர்ணன். தலை குனிந்து...
  9. Vathani

    அ.. ஆ.. - 56

    அகானா - 56 ரவிக்கு முதலுதவி முடித்து ஐசியுவில் வைத்திருந்தனர். அதே நேரம் அகானாவையும் அங்கு தான் கொண்டு வந்திருந்தனர். ஆரியன் ரவியிடம் இருக்க, ஆகன் தான் அகானாவிடம் வந்திருந்தான். என்ன நடந்தது என கேட்டுக் கொண்டவன் அவளுக்கான சிகிச்சையை ஆரம்பித்திருந்தான். முழுதாக இரண்டு மணி நேரங்கள் ஆனது அவளது...
  10. Vathani

    Teaser

    “நான் என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிருக்க.?” என்றான் கோபமாக. “நான் ஒன்னும் தப்பு செய்யல..”என்றாள் அவளும் அழுத்தமாக. “நீ தப்பு செஞ்சன்னு எப்போ சொன்னேன். ஆனா இப்போ செய்ய வேண்டாம் பொறுமையா இரூ. நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல.. ஏன் இந்த அவசரம். யார் உன்னை இந்த வேலை பார்க்க சொன்னது?” “ஆமா எனக்கு...
  11. Vathani

    அ.. ஆ.. - 55

    அகானா - 55 ரவி ரத்த வெள்ளத்தில் சாய, அந்த இடமே கலவரமாய் மாறியிருக்க, தோட்டா வந்த திசையைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி. உண்மையில் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அதிலும் துப்பாக்கியுடன் அங்கு நின்றிருந்த நபரை எதிர்பார்க்கவே இல்லை. “ப்பா..” என குமரனும், நவீனும் அவரை நோக்கி ஓட, அதற்குள் போலிஸ்...
  12. Vathani

    அசுரதாரா -20

    20. அவன் சொன்ன நேரம் வர, போனே தவமென இருந்தவளை ஏமாற்றவில்லை தேவா. "சொல்லு தாரா... போனுக்கு பக்கத்திலயே இருக்கிறாய் போல. என்ன கேக்கோணும்." அவனுக்குமே இவள் எதைக் கேட்கப்போகிறாள் என்ற சிந்தையில் வேலை ஓடவில்லை. அதனால் வேறெந்த விசாரிப்பும் இல்லாது, நேர விசயத்திற்கு வந்தான். "அது என்னன்டா...
  13. Vathani

    முத்த மழை - 22

    முத்தமழை - 22 “என்ன என்ன பாப்பா? தம்பி ஏன் இப்படி சொல்லிட்டு போகுது..?” என சீதாவும் சிவகுருவும் பதறி கேட்க, அதுவரை அழுது கொண்டே இருந்தவள், அனைவரும் அவளையே கேட்பதில் கோபம் வந்துவிட “என்கிட்டயே ஏன் கேட்குறீங்க. உங்ககிட்ட யார் சொன்னாங்களோ அவர்கிட்ட கேளூங்க..” என கத்த, பெரியவர்கள் மூவரும் திகைத்து...
  14. Vathani

    முத்தமழை - 21

    முத்தமழை - 21 வல்லபியின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான் கர்ணன். ஆம்! கரூரே திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது. திரும்பி பார்க்கும் அளவிற்கு திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தான் கர்ணன். வல்லபியின் ஆசைதான் என்றாலும், அது தன் தாயின் ஆசையாக கூட இருக்கலாம் என்று அவள் கூறிய நொடியில் இருந்து இதை...
  15. Vathani

    காற்று -07

    அத்தியாயம் - 7 உன்னை புரிந்து கொண்டேன் என்று நினைக்கும் பொழுது.... நீயோ புரியாத புதிராய் உள்ளாய்.... புதிராய் இருந்தாலும் உன் காதலை மட்டும் நான் புரிந்து கொள்ளும் மாயம் என்னவோ!!! “வாம்மா ஸ்ருதி… வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா…! இந்த நாளுக்காக நான் ஏங்கிப் போயிருந்தேன்மா…! நீ இந்த வீட்டுக்கு...
  16. Vathani

    காற்று -06

    அத்தியாயம் - 6 உன் விழியில் விழுந்தேன்.... வெளிவர முடியாமல் இல்லை வெளிவர விரும்பம் இல்லாமல்.... அதில் குடியிருக்க விரும்புகிறேன் ஆயுள் வரை கைதியாக!!! “மச்சான் டிக்கெட்ஸ் கன்ஃபர்ம் ஆகிடுச்சுல்ல, லாஸ்ட் டைம்ல சொதப்பிடப் போகுது…” சிவா “அதெல்லாம் பக்காவா முடிச்சுட்டேன் மாப்பிள! ரிட்டன் டிக்கெட்ஸ்...
  17. Vathani

    காற்று -05

    அத்தியாயம் - 5 என்னுள் நீயும் உன்னுள் நானுமாய் இருந்தாலும்.... என்றும் உன்னுள்ளே நான் இருக்க விரும்புகிறேன்... காதலனாக கணவனாக காவலனாக என்றும் நீயிருக்கும் வரை ஏதோ ஞாபகத்தில் இணைந்து இருந்த அந்தக் கைகளைப் பற்றியே கவலைப்படாமல், இருவரும் அமர்ந்து இருந்தனர். தன்னையறியாமலே ஒரு இனம் புரியாத சுகம்...
  18. Vathani

    அசுரதாரா -19

    19. முறைத்தவனுக்கு எங்கிருந்து தான் ஓங்காலித்துக் கொண்டு வந்ததோ..? இனி வருவதென்றால் குடல் தான் வர வேண்டும் என்பது போல் நிலம் முழுவதும் சிதறியிருந்த சத்தியே சொன்னது. மீண்டும் குவாக் என்ற பெரும் சத்தத்தோடு மிச்ச சொச்சமாய் இருந்த ஒன்றிரண்டு பருக்கைகளும் வெளிவந்து விழுந்தது. முழு தென்மையும்...
  19. Vathani

    அ.. ஆ .. - 54

    அகானா - 54 ‘ஆரியன் வெட்ஸ் மகிழினி’ என்ற பெயர் பலகையைப் பார்த்தபடி அந்த மண்டபத்தின் வாசலிலேயே நின்றிருந்தார் ரஞ்சனி. சற்று முன் தான் பெண்ணழைப்பும், மாப்பிள்ளை அழைப்பும் முடிந்திருந்தது. மகளை மணக் கோலத்தில் பார்க்க தவமிருந்த ரஞ்சனி, இன்று மகளை அப்படி பார்த்ததும் பூரித்து தான் போனார். ‘என்...
  20. Vathani

    அ.. ஆ.. - 53

    அகானா - 53 ஒரு பக்கம் ஆரியன்-மகிழினி திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது, மற்றொரு பக்கம் அகானாவின் சர்ஜரிக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஒரே மருத்துவமனையில் இருந்தாலும், மஞ்சரியோ ரவியோ நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. அப்படியான சந்தர்ப்பத்தை மஞ்சரி உருவாக்கிக் கொள்ளவே இல்லை...