• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. A

    Final episode

    என் துணைக்கு நீதான் 💞 பரத் கூறிய செய்தியின் அதிர்வில் இருந்து தெளிந்த மது தன் முன்னே பத்திரத்தை வைத்துக் கொண்டு யாசிக்கும் பார்வை பார்த்துக் கொண்டு நிற்கும் சந்தன லட்சுமி பார்த்துவிட்டு, என்ன செய்ய என்று தன் மாமனையும் ரிஷியையும் மாறி மாறி பார்க்க இருவரின் பார்வையும் வாங்கிக் கொள்...
  2. A

    Episode -14

    சென்னை, கேசவமூர்த்தி சந்தன லட்சுமி இல்லம். பேருக்கு கூட இங்கே மகிழ்ச்சி என்பது இல்லாமல் போய்விட்டது. என்று மது வந்து மானவ்வின் உண்மை முகத்தை அவ்வீட்டிற்கு வெளிச்சத்தை போட்டு காட்டினாளோ, அன்றிலிருந்து மானவ்விடம் மற்றவர்களின் பேச்சு குறைந்து விட்டிருந்தது. அதிலும் பூர்விதா அமுலுவை சுத்தமாக...
  3. A

    Episode -13

    தாலி கட்டியதில் இருந்து பூரிப்பில் முகம் சிவந்து கிடந்தவள் கோவிலில் இருந்து கிளம்ப சிறிது நேரம் இருக்கும் நிலையில் பரத்தை அழைத்து, அவனிடம் அவள் கொடுத்து வைத்திருந்த பரிசு பெட்டியை வாங்கியவள், ரிசியிடம் “ரிஷி இது நம்ம கல்யாண நாளுக்கு உனக்காக நான் கொடுக்கிற பரிசு இதை நீங்க எப்பவும் மறக்கவே...
  4. A

    Episode 12

    மேடம் ஓஓ மதுவோட இயல்பு இது இல்லை தானே
  5. A

    Episode 12

    அவங்க பிள்ளை இறந்து அவங்க அவளை பார்க்காமல் விட்டதே அவங்களுக்கு குற்ற உணர்வு வந்து இருக்கும்.. இதுக்கு மேல பேசி என்ன ஆகிட போகுது . தவறை உணர்ந்தால்ஏ போதும்
  6. A

    Episode 12

    என் துணைக்கு நீதான் 💞 தனபாக்கியத்தின் ஒற்றை சொல்லில் மனதில் பெரிய அடி வாங்கியவள் நின்று நிதானமாக திரும்பி “ஓ அப்படியா!” என்று விட்டு மென்னகை புரிந்து கொண்டே தனபாக்கியத்தின் அருகில் வந்தவள், “ இந்த பிச்சைக்காரி கிட்ட இருக்க சொத்துக்கு தான் பரம்பரை பணக்கார உங்க பேரன் மானவ் என்னை கடத்தி, ஒரு...
  7. A

    Episode -11

    என் துணைக்கு நீதான் 💞 தாமரை பரத்திற்கும் ரிஷிக்கும் நல்ல அம்மாவாக இருந்தாலும் அற்புதாவை வீட்டை விட்டு ஒதுக்கியதால் அண்ணனும் அக்காவும் யாரிடமும் ஒட்டாமல் போனார்கள் என்று ஓரளவிற்கு அவர்களின் மனநிலை புரிந்து இருந்தான் பரத். இதோ இப்பொழுது மதுவின் இந்த யார் மற்ற நிலையில் சர்வ நிச்சயமாக மதுவை...
  8. A

    Episode -10

    என் துணைக்கு நீதான் 💞 இந்த இரவு நேரத்தில் அவளை பார்த்து இன்பமாய் அதிர்ந்த ரிஷி “வாடா பப்ளி” என்றவன் லைட்டை போட போக “வேணாம் ரிஷி நைட்லேம்லயே இருக்கட்டும்” என்றவள் ஹாலில் இருந்த பெட்டை பார்த்து விட்டு “ஏன் இங்க படுத்து இருக்கீங்க ரூம் போகல” என்க ரிஷி “இல்ல மது டிவி பார்த்துட்டே...
  9. A

    Episode -09

    சஞ்சயின் அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாய் கூண்டு புலி போல நடமாடிக் கொண்டிருந்தான் மாணவ். நேற்று மதுவின் பெயரில் இருக்கும் திருமண மாலின் மேனேஜரும் கேசவ மூர்த்தியின் நண்பருமான கந்தனை ஒரு விசேஷ வீட்டில் பார்க்க, இவனாக சென்று அவரிடம் பேச்சுக் கொடுக்க, அந்த வெள்ளந்தி மனிதரும்...
  10. A

    Episode -08

    என் துணைக்கு நீதான் 💞 08 ரிஷியை மருத்துவமனை நிர்வாகத்தை பரத்துடன் சேர்ந்து கவனித்துக் கொள்ள சிவசங்கரன் அழைத்துக்கொண்டே இருக்க, அவன் தற்பொழுது மதுரை வரப் போவதாக இல்லை என்றும், தற்சமயம் அற்புதாவிற்கு அவனின் அரவணைப்பு தேவை என்றும் அதோடு அவன் ஏன் தற்போது அற்புதாவின் வீட்டில் தங்கி...
  11. A

    Episode -07

    என் துணைக்கு நீதான் 💞 மதுவின் வருகை அறிந்த மேனேஜர் கந்தன் அவசரமாக வந்து, “வாங்க மது மேம்” என்று அழைக்க மது “அங்கிள் எத்தனை முறை சொல்லி இருக்கேன் மதுன்னு சொல்லுங்கன்னு” என்று விட்டு அவரின் பாதம் பணிந்தவள் “என்னை பிளஸ் பண்ணுங்க அங்கிள் என்று விட்டு சிரிக்க” கந்தன் “என்னடாமா பண்ற நீ நல்லா...
  12. A

    Episode -06

    மதுவின் கண்ணீரைப் பார்த்து பதறிய ரிஷி “டேய் மது ஈசியா , டேக் யுவர் ஒன் டைம், பட் என் லைஃப்ல கல்யாணம்னா அது உன்னோட மட்டும் தான், என் குழந்தைகளுக்கு அம்மான்னா அது நீ ஒருத்தி மட்டும் தான்” என்றவன் “மது நான் என்னோட லவ்வை சொல்லி இருக்கேன். டைம் எடுத்து நல்ல முடிவா சொல்லு” என்கவும்...
  13. A

    Episode -05

    அற்புதாவின் முதற்கட்ட கவுன்சிலிங்க்கு ரிஷி வேலை பார்க்கும் மருத்துவமனையில் மருத்துவரின் முன்பு அமர்ந்து இருந்தனர் கமலும் அற்புதாவும். கமலை வெளியே இருக்க சொல்லி அனுப்பிய மருத்துவர், இயல்பாக மெல்ல மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்து அவளின் மனதில் உள்ள ஒவ்வொரு விஷயங்களையும் கேட்க, அவளின் பதின்ம...
  14. A

    Episode -04

    என் துணைக்கு நீதான் 💞 4 ஒரு விபத்து அந்த குருவிக் கூட்டின் மொத்த சந்தோஷத்தையும் தொலைத்து விட்டிருந்தது. கேசவ மூர்த்தியின் அந்த வண்டியை ஒரு கனரக வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போக, பரிதாவிற்க்கு சுயநினைவு இழந்து இருந்தது. சென்னையில் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை...
  15. A

    Episode -03

    என் துணைக்கு நீதான் 💞 3 கேசவமூர்த்தி பரிதாவின் குடும்பத்தையும் அப்படியே விட்டு விடவில்லை. பரிதாவின் தம்பிக்கு ஒரு டிரான்ஸ்போர்ட் வைத்துக் கொடுத்து தன் கண் பார்வையிலே வைத்துக் கொண்டார். பரிதாவை திருமணம் முடித்த அடுத்த வருடத்தில் அவள் தாய் தந்தை என்று அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்தனர்...
  16. A

    Episode -02

    என் துணைக்கு நீதான் 2 சிவசங்கரனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தும் ஆடம்பரமான சீர் வரிசைகள் எதுவும் அவளுக்கு தரவில்லை. கமல் இதனை எதிர் பார்க்கவில்லை தான். ஆனால் சிவ சங்கரனும் தாமரையும் கிட்டத்தட்ட அரை கோடி விலை மதிப்பிலான ஒரு வீட்டை சென்னையில் மண மக்களுக்காக வாங்கி கொடுத்தது இன்றுவரை கமலுக்கும்...
  17. A

    Episode _01

    Thanks 😊 🫰🫰🫰