• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. S

    அத்தியாயம் -14

    மனமார்ந்த நன்றிகள் சகி 😍😍
  2. S

    அத்தியாயம் -14

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -14 தொழிற்சாலைக்கு வந்தவன் பாவையிடம் சொல்லி விட்டு அவன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான்.பாவையோ தொழிற்சாலைக்ககுள் சென்றவள் மற்ற விவரங்களைப் பார்க்கச் சென்றான். மகிழுந்தின் மற்ற பாகங்கள் பற்றிய விவரங்களை பாவை பார்த்துக் கொண்டிருக்க நேரம் சென்றதே...
  3. S

    அத்தியாயம் -13

    ஆமாம் மனமார்ந்த நன்றிகள் 😍😍
  4. S

    அத்தியாயம் -12

    மனமார்ந்த நன்றிகள் 😍😍
  5. S

    போட்டி முடிவுகள் - வோட்டிங்க்(1)

    போட்டியில் வெற்றி பெற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  6. S

    அத்தியாயம் -13

    அப்போத் தானே காதலைப் பெற முடியும் 😇 மனமார்ந்த நன்றிகள் 😍😍
  7. S

    அத்தியாயம் -12

    மனமார்ந்த நன்றிகள் 😍😍
  8. S

    அத்தியாயம் -13

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -13 பாவை தன் வீட்டிற்குச் சென்றாள்.அங்கு தன் அறையில் போய் இருக்கவும் அவளுடைய கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்திருக்க யாரென்றுப் பார்த்தாள்.கிம் தான் அனுப்பி இருந்தான். என்னவென்று பார்க்க அதில் “வீட்டுக்கு வந்துட்டியா?” என்று இருக்க அவளுக்கு கொஞ்சம்...
  9. S

    அத்தியாயம் -12

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -12 அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக நடந்தாள் பாவை.அவன் முன்னால் தூங்கியதோடு அவள் படுத்திருந்த முறையிலேயே ஓரளவு தன்னைப் பற்றி யூகித்தவள் மனதினுள் ‘போச்சு அசிங்கமா போச்சு அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்? சரியான தூங்குமூஞ்சின்னு’ என்று...
  10. S

    அத்தியாயம் -11

    மனமார்ந்த நன்றிகள் 😍😍
  11. S

    அத்தியாயம் -11

    மனமார்ந்த நன்றிகள் 😍😍
  12. S

    அத்தியாயம் -11

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம்-11 அங்குள்ளவர்களுக்கு ஏற்கனவே கிம் சியோ ஜீனை தெரிந்து இருந்தது.எல்லோரும் அவனை புன்னகை முகமாக வரவேற்றனர்.அதோடு கிம் அங்கே சுத்தம் செய்யும் ஒரு பெண்ணிடம் ஆங்கிலத்தில் “நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தான். அவரோ தமிழில் “நல்லா இருக்கேன் தம்பி இப்போ...
  13. S

    அத்தியாயம் -10

    மனமார்ந்த நன்றிகள் 😍😍
  14. S

    அத்தியாயம் -10

    ஆமாம் பாவம் சப்பை மூக்கனின் நிலைமை 😆😆😆நன்றிகள் 😍😍
  15. S

    அத்தியாயம் -10

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -10 சிறுவயதில் அவன் அப்பாவோடு அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதால் அவனுக்கு தெரியும்.இவை எதைப்பற்றியும் தெரியாமல் தோழிகள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவன் உள்ளே வேகமாக வர இருவரும் ஒருநொடி அப்படியே பயந்து போயினர்.எங்கே அவர்கள் இருவரும் பேசுவதை...
  16. S

    அத்தியாயம் -9

    ஆமாம் அப்படித் தானே ஆரம்பிக்கும் நன்றிகள்😍😍
  17. S

    அத்தியாயம் -9

    அவனுடைய பழக்கம் அதானே அதான் மாத்திக்க முடியல மனமார்ந்த நன்றிகள் 😍😍
  18. S

    அத்தியாயம் -9

    அவ வேலைய பார்க்கிற 😆 மனமார்ந்த நன்றிகள் 😍😍
  19. S

    அத்தியாயம் -9

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -9 வாணியின் கணவன் தினகரன் தன் அம்மாவோடு இல்லாமல் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தான்.அவனுக்கு இன்னும் ஒரு சகோதரன் இருந்ததால் அவனோடு அவன் அம்மா இருந்தார். பாவை சேர்ந்திருந்த நிறுவனத்தில் மூன்று மாதங்கள் சென்று இருந்தது.பாவைக்கும் அவளுடன் வேலை...