• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Aieshak

    99 & 100. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    அத்தியாயம் - 99 சென்னை ரகு தந்தை இருந்த அறைக்கு சென்றான். ரிஷியைப் பற்றிய விஷயத்தை இனியும் மறைத்து எந்த பயனும் இல்லை என்பதோடு, அவன் அப்படி போனதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ள நினைத்தான். நிச்சயமாக தந்தைக்கு விஷயம் தெரிந்து இருக்கும் என்று நம்பினான். "வாப்பா ரகு" என்று சோர்வான குரலில்...
  2. Aieshak

    98. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    சென்னை மறுநாள் காலையில்.. ஆனந்தன் மருந்தின் வீரியத்தில் கூட சரியாக தூங்கவில்லை. அவரது மனது, முழுவதும் ரிஷியின் நினனவாகவே இருந்தது. கூடவே சாருபாலாவின் நினைவும் அடிக்கடி வந்து போயிற்று. அவளது வாழ்க்கையை அழித்த பாவத்திற்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ என்று அவரது மனது அவ்வப்போது கேள்வி எழுப்பிக்...
  3. Aieshak

    96 & 97. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    சென்னை மருத்துவமனையில்.. ஆனந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கவலையுடன் அனிதா அறை வாசலில் காத்திருந்தார். ரகுவாசனும் அங்கே நின்றிருந்தான். "ரிஷிக்கு கால் பண்ணிட்டியா ரகு?" "அண்ணா போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. காலையில் அப்பா கூட அண்ணா போன் பண்ணினானு கேட்டார். ஆமா என்ன...
  4. Aieshak

    94 & 95. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    அன்றைய இரவில், வெகு நேரம் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவளுக்கு பிள்ளையின் நினைவும், ரிஷியின் நினைவும் அதிகமாக தாக்கியது! அவளது மனது அவன் தன்னை சீக்கிரமாக வந்து சேர வேண்டும் என்று ஏங்கி தவித்தது! அந்த நாள் என்று வருமோ என்ற ஏக்கத்தில், கண்ணீருடன் அப்படியே தூங்கிப் போனாள் இன்பா! மறுநாள் காலையில்...
  5. Aieshak

    92 & 93. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    கொட்டிவாக்கம் காலையில் எழுந்ததும் சாருபாலா மகனைத் தான் தேடினார்! கீழே கூடத்தில் வர்ஷனின் சிரிப்பும் ரிஷியின் பேச்சுக் குரலும் கேட்டது! அவசரமாக தன் பணிகளை முடித்துக் கொண்டு, கீழே இறங்கிச் சென்றார்! கூடத்தை மைதானமாக்கி, ரிஷியும் வர்ஷனும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்! சாந்தி...
  6. Aieshak

    91. சொந்தமடி நானுக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    அன்று இரவு தாயுடன் தங்கிக் கொள்வதாக ரிஷி தெரிவிக்கவும், வசந்தன் தன் காரை அங்கேயே விட்டுவிட்டு, நிவனுடைய வாகனத்தில் கிளம்பிச் சென்றுவிட்டான்! அவரும் அதே ஹோட்டலில் ரூம் போட்டிருந்தது கூடுதல் வசதியாகிப் போயிற்று! ஹோட்டல் செல்லும் வழியில் நிவன் தீவிரமான யோசனையில் இருந்தார். வசந்தனும் நடந்து போன...
  7. Aieshak

    89 & 90. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயனெக்கு!

    ரகுவாசன் அன்று இரவு வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வீடு வந்துவிட்டான்! அனிதா ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த போதே அவன்,பாதி மாடிப்படிகளில் ஏறிவிட்டிருந்தான்! "ரகு, சாப்பிட்டியா?" அனிதா குரல் கொடுத்தார்! ஆனால் அவனோ ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல மேலே போய்விட்டான்! "என்னாயிற்று...
  8. Aieshak

    87 & 88. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயனெக்கு!

    இரவு உணவு உண்ட பிறகே, அவர்களை போகவிட்டார் சாந்தி! எல்லாருமாக உணவு மேசையின் அமர்ந்திருந்தனர்! சரியாக சுரேந்திரன் அவன் எதிரே அமர்ந்திருக்க, அவரை அடுத்து, சாருபாலாவும், நிவனும் அமர்ந்திருந்தனர்! வசந்தன் ரிஷியின் அருகில் அமர்ந்திருந்தான்! சாந்தி அவனுக்கு அருகில் அமர்ந்து, வர்ஷனை மடியில் அமர்த்தி...
  9. Aieshak

    85 & 86. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    ரிஷி உணவருந்திவிட்டு, பிற்பகலில் வெளியே கிளம்பினான்! வசந்தனை தொடர்பு கொண்டால், அவன் வந்த வேலை இன்னும் முடியவில்லை என்று சொன்னான்! அத்துடன் அவன் ஒரு வேலையும் கொடுத்தான்! "ரிஷி, நான் வந்து கிளம்பத்தான் நேரம் சரியாக இருக்கும்போல.. அதனால் நீ அந்தக் குட்டிப் பையனுக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கி...
  10. Aieshak

    83 & 84. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    வசந்தன், திருமணம் முடிந்து வெளிநாட்டிற்கு சென்று ஒரு வருடம் கழித்து இந்தியா, திரும்பினான்! பெற்றோர் மற்றும் மனைவி நெல்லையில் இருந்ததால் அவன் நேரடியாக அங்கே தான் சென்றான்! அப்போது தான், இன்பாவின் குடும்பத்தினர் பற்றிய முழு விவரமும் தெரிய வந்துது! இப்போது அவர்கள் எல்லாம் ஒருவாறு இயல்பு நிலைக்கு...
  11. Aieshak

    81 & 82. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    ரிஷிக்கு பரமனின் பதில் குழப்பத்தை உண்டு பண்ணியது! "வசந்த், அப்போ அன்றைக்கு விபத்து நடந்த போது நீ என்கூட வரவில்லையா? பிறகு எப்படி நீ அன்றைக்கு சரியான நேரத்தில் அங்கே வந்தாய்?"என்றான்! "சொல்லத்தானே கூட்டிட்டு வந்திருக்கிறேன்!"என்று நண்பனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவன், " நான் நல்லா...
  12. Aieshak

    79 & 80. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    வசந்தன் வெளிநாடு சென்ற பின்னர், வித்யா கருவுற்ற செய்தி கிடைத்ததும், பவானிக்கு மகளை காண செல்வதற்கு மனது துடித்தது! அது ஒன்றும் பக்கத்தில் இல்லையே? நினைத்தாலும் சென்று பார்ப்பதற்கு? இந்த ஒரு சமயம் மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும் இப்படித்தான் மகளை காண வேண்டும் என்றால் நேரம் காலம் எல்லாம்...
  13. Aieshak

    77 & 78. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    முன் தினம் இரவில்.. மதன் சுரேந்திரனை அழைத்து, நிகிலாவின் சம்மதத்தை தெரிவித்துவிட்டு, "உங்கம்மாவுக்கு இப்போது தானே அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது ! அவரை ஏன் அலைக்கழிக்க வேண்டும்! ? என்றைக்கு என்று சொல்லுங்கள் நாங்களே அங்கே வந்து விடுகிறோம்!" என்றார்! "அப்படி என்றால், நாளை மாலை, நீங்கள் தயாராக...
  14. Aieshak

    75 & 76. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    திலகம் கேட்ட கேள்வி நியாயமான ஒன்று தான்! அதைக் கேட்ட மாத்திரத்தில் தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டது! புரையறி கண்ணில் நீர் வழியவும், சாருபாலா ,அவளது தலையில் லேசாக தட்டி, அருந்த நீரை கொடுத்தார்! ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டவள், "நானும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் பாட்டி...
  15. Aieshak

    73 & 74. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    மருத்துவர் சொன்னது போல மறுநாள் முழுவதும் திலகம் மருத்துவமனையில் இருந்தார்! பரிசோதனை முடிவில் அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதாக தெரிந்தது! அதற்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர் ஆலோசித்தார்! திலகம் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டார்! அவரை எப்படியும் சம்மதிக்க...
  16. Aieshak

    71 & 72. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    சாருலதாவுக்கு இருந்த சந்தேகம் இப்போது அதிகமாக வலுத்தது! ஆயினும் இன்பா அப்படிப்பட்ட பெண் இல்லை! எதுவானாலும் பெற்றவர்களிடம் கூட சொல்லாத போதும், அவரிடம் சொல்லிவிடுபவள்! அப்படிப்பட்ட பெண்ணிற்கு இப்போது மட்டும் என்ன புதிதாக தயக்கம்? அப்படி வெளியே சொல்லக்கூட முடியாதபடிக்கு என்ன பிரச்சினை? அதுதான்...
  17. Aieshak

    69 & 70. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    விபத்து நடந்த மறுநாள் காலையில் ரிஷியின் பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, "அவருக்கு வேற பெரிதாக, எந்த பிரச்சினையும் இல்லை! ஆனால் இன்று ஒருநாள் இங்கே இருக்கட்டும், தலையில் அடிபட்டிருக்கிறது! திரும்பவும் அவருக்கு மயக்கம் மாதிரி ஏதும் வருகிறதா என்று பார்த்துவிட்டு அப்புறமாக டிஸ்சார்ஜ்...
  18. Aieshak

    67 & 68. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    இன்பாவின் மனநிலையை உணர்ந்த போதும், வசந்தனுக்கு அவளை அங்கே தங்க வைப்பது எப்படி என்பது தான் விளங்கவில்லை! அவளது வீட்டினரிடம் பொய் சொல்வது அவனுக்கு சரியாகப்படவில்லை! இன்பா கண்ணீருடன் அப்படியே அமர்ந்திருந்தாள்! வசந்தனுக்கு அவளை அப்படிப் பார்க்க கஷ்டமாக இருந்தது! அவர்களது காதல் நிகிலாவுக்கு...
  19. Aieshak

    65 & 66. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    இன்பாவிற்கு நீளமான கூந்தல் இடை வரை அழகாக, வெட்டி விட்டிருந்தாள்! மகளின் தோற்றமும், அந்த கூந்தலும் அப்படியே தன் தாயைக் கொண்டு பிறந்திருப்பதாக சுரேந்திரன் அடிக்கடி சொல்வார்! பராமரிப்பது சற்று சிரமமாக இருந்தாலும், அவளுக்கும் நீளமான கூந்தல் மீது அலாதி இஷ்டம்! அன்று காலையில் தான் தலைக்கு...
  20. Aieshak

    63 & 64. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

    நான்கு தினங்களுக்கு பிறகு ரிஷியின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியது! வரதனும், பவானியும் அவரவர் பணிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்! வசந்தன் நண்பனுடன் இருந்து பார்த்துக் கொண்டான்! ரிஷியும் இன்பாவும் தினமும் செயலியின் மூலமாக பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்! அவளது அத்தை வருவதற்கு...