வணக்கம்,
“வைகை சிறுகதைப் போட்டி 2021” கதையில் மொத்தம் நூற்றியாறு கதைகள் பங்குபெற்று இருந்த நிலையில் ஒருவர் விலகிக்கொள்ள, இன்று! மொத்தம் நூற்று ஐந்து கதைகள் நம் தளத்தில் வாசகர்கள் மனதில் இடம் பிடிக்க ஒன்றை ஒன்று மிஞ்சிக்கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே கூறி இருந்த மதிப்பெண் அடிப்படையில், அதாவது!
--> இரண்டு எழுத்தாளர்கள்
--> ஒரு தேர்ந்த வாசகர் என்கிற குழு
மற்றும்
--> பொது வாசகர்கள் படித்தல் மற்றும் கருத்து பகிர்ந்தல் எண்ணிக்கை
இந்த அடிப்படையில், இறுதிச் சுற்றிற்குத் தேர்வான முதல் முப்பது கதைகள், கீழே ஆசிரியர்கள் பெயரின் - அகர வரிசைப்படி கொடுக்கப்பட்டு உள்ளது.
“வைகை சிறுகதைப் போட்டி 2021” கதையில் மொத்தம் நூற்றியாறு கதைகள் பங்குபெற்று இருந்த நிலையில் ஒருவர் விலகிக்கொள்ள, இன்று! மொத்தம் நூற்று ஐந்து கதைகள் நம் தளத்தில் வாசகர்கள் மனதில் இடம் பிடிக்க ஒன்றை ஒன்று மிஞ்சிக்கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே கூறி இருந்த மதிப்பெண் அடிப்படையில், அதாவது!
--> இரண்டு எழுத்தாளர்கள்
--> ஒரு தேர்ந்த வாசகர் என்கிற குழு
மற்றும்
--> பொது வாசகர்கள் படித்தல் மற்றும் கருத்து பகிர்ந்தல் எண்ணிக்கை
இந்த அடிப்படையில், இறுதிச் சுற்றிற்குத் தேர்வான முதல் முப்பது கதைகள், கீழே ஆசிரியர்கள் பெயரின் - அகர வரிசைப்படி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் பெயர் | சிறுகதையின் பெயர்கள் |
அம்மு இளையாள் | முதியோர் காதல் |
அருணா கதிர் | விருந்தோம்பல் |
அருள்மொழி காதலி 'ஷர்மி' | செம்புனலாய் கலந்தவனே |
ஆரு. யாழ்கருணா | கொரோனா காலம் |
ஆரூர் சரவணா | தீபாவளி விருந்து |
ஐ. ஆர். கரோலின் | மனதின் மருந்து |
கணேஷ்வரன் | தங்கத் தாரகை |
கிருஷ்ண தாணு ரதி | பேதையின் கனவு |
சத்யஶ்ரீ | வராது வந்த தேவதை !! |
சல்மா அம்ஜத் கான் | என் உயிரின் உயிரே |
சாந்தி குமார் | பூவாய் சிரித்தாள் பூவாயி |
சுசு ஸ்டோரி | சீமந்தம் |
தா. கோ | மேழி போற்றுதும்! மேழி போற்றுதும்!! |
திருகாளிதேவி | தந்தை மடி |
நந்தினி ஆறுமுகம் | கனவு |
நந்தினி சுகுமாரன் | இரண்டாம் வாழ்வு |
நிலா யாழி | அழகி |
பா. ஷபானா | பொக்கிஷம் நீ, பெட்டகம் நான்.. |
பாண்டியன்மாதேவி | இதை விடுத்து என்ன? |
பிந்து சாரா | ஜீலேப்பி.. நட்பு |
பிரபாகரன் மாரிமுத்து | ரோஸ் நிறக் காயின் |
பெண்ணாகடம் பா. பிரதாப் | பரிகாரம் |
ப்ரணா | தன்னிலை தாழாமை |
மஹி அபிநந்தன் | ஓ மணப்பெண்ணே! |
மீனாட்சி அண்ணாமலை | துளிர்விடும் இளந்தளிர் |
முனைவர். கி. இலட்சுமி | ஒரு கல்.. ஒரு தாமரை.. |
விஜி ரவி | நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை |
விஸ்வ தேவி | முரண்பட்ட நியாயங்கள் |
ஜெர்ரி | சான்றிதழ் |
ஷ்ரிஷிகேஷ் | பார்வை |
***
இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அனைவருக்கும் வைகை குழு சார்பாகவும், பிற ஆசிரியர்கள், அனைத்து வாசகர்கள் சார்பாகவும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...!!! போட்டியின் வெற்றியாளர்களாகத் தேர்வாகவும் எங்கள் வாழ்த்துக்கள்...!!!
குறிப்பு:
மேலே குறிப்பிட்டுள்ள முப்பது கதைகளையும் "பங்குபெற்ற சிறுகதைகள்" பிரிவிலேயே முதல் முப்பது கதை திரிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய கதைகளின் திரிகள் பின் வரிசையில் தொடரும்.. ஏனைய எழுபத்து ஐந்து கதைகளும் தேர்வான கதைகளுக்குச் சற்றும் குறைவில்லாதவை தான். ஆனால், மதிப்பெண்கள் அடிப்படையில் சற்றே பின் தங்கிவிட்ட கதைகள் அவ்வளவே!
எனவே! கதையாசிரியர்களின் உண்மை விருதான வாசகர்களின் கருத்துக்களை அனைத்து கதைகளையும் படித்துப் பகிர்ந்துகொள்ளுமாறு வைகை சார்பில் கேட்டுக்கொள்ளப் படுகிறது.
மேலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால், அறிவிப்பு முடிவுகள் வெளியிடச் சற்றுக் கால தாமதம் ஆகிவிட்டது. போட்டியின் இறுதி அறிவிப்பும், வெற்றியாளர்களைப் பற்றிய அறிவிப்பு, சிறந்த வாசகருக்கான பரிசுகள் பற்றிய அறிவிப்பு, என அனைத்தும் செப்டெம்பர் ஒன்றாம் தேதி அன்று வெளியிடப்படும்.
நன்றி.
வைகை குழு.
குறிப்பு:
மேலே குறிப்பிட்டுள்ள முப்பது கதைகளையும் "பங்குபெற்ற சிறுகதைகள்" பிரிவிலேயே முதல் முப்பது கதை திரிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய கதைகளின் திரிகள் பின் வரிசையில் தொடரும்.. ஏனைய எழுபத்து ஐந்து கதைகளும் தேர்வான கதைகளுக்குச் சற்றும் குறைவில்லாதவை தான். ஆனால், மதிப்பெண்கள் அடிப்படையில் சற்றே பின் தங்கிவிட்ட கதைகள் அவ்வளவே!
எனவே! கதையாசிரியர்களின் உண்மை விருதான வாசகர்களின் கருத்துக்களை அனைத்து கதைகளையும் படித்துப் பகிர்ந்துகொள்ளுமாறு வைகை சார்பில் கேட்டுக்கொள்ளப் படுகிறது.
மேலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால், அறிவிப்பு முடிவுகள் வெளியிடச் சற்றுக் கால தாமதம் ஆகிவிட்டது. போட்டியின் இறுதி அறிவிப்பும், வெற்றியாளர்களைப் பற்றிய அறிவிப்பு, சிறந்த வாசகருக்கான பரிசுகள் பற்றிய அறிவிப்பு, என அனைத்தும் செப்டெம்பர் ஒன்றாம் தேதி அன்று வெளியிடப்படும்.
நன்றி.
வைகை குழு.