- Joined
- Feb 28, 2022
- Messages
- 451
வணக்கம் நண்பர்களே எனது பெயர் தசீயகுமார் டனேஸ்ரி. நான் திவ்யதுர்ஷி எனும் பெயரில் உங்களுடன் அறிமுகமாக உள்ளேன்.. என்னைப் பற்றி என்ன சொல்றது ஆ... நான் தமிழ் ஆசிரியராக இருக்கிறேன் பிறகு.... எனக்கு கதை படிக்க ரொம்பவே பிடிக்கும் நிறையவே கதை வாசிச்சிருக்கிறன். சரி நாமளும் எத்தனை நாளைக்குத்தான் வாசிச்சிட்டே இருக்கிறது..... ஏன் நாமளே ஒரு கதை எழுதக்கூடாது என்ற ஒரு எண்ணம் என்னுள் எழுந்தது சரி எழுதித்தான் பார்க்கலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.... தமிழ் மீது நான் கொண்ட அன்பு என்னை எழுத பெரிதும் உதவியது.
நான் முதலில் எழுதியது கவிதைதான் நண்பர்களே. பிறகு சிறுகதை, கதை என்பவற்றை pirathilipயில் எழுதி இருக்கன் நண்பர்களே.
இந்த வைகை தளத்திற்கு நான் புது வரவு நண்பர்களே உங்களது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது பயணத்தை இங்கு ஆரம்பித்துள்ளேன்
எனது பயணத்தை இங்கு ஆரம்பிக்க உதவிய பானு அக்கா, வதனி அக்கா, தர்ஷா அக்கா அனைவருக்கும் எனது நன்றிகள்
நான் முதலில் எழுதியது கவிதைதான் நண்பர்களே. பிறகு சிறுகதை, கதை என்பவற்றை pirathilipயில் எழுதி இருக்கன் நண்பர்களே.
இந்த வைகை தளத்திற்கு நான் புது வரவு நண்பர்களே உங்களது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது பயணத்தை இங்கு ஆரம்பித்துள்ளேன்
எனது பயணத்தை இங்கு ஆரம்பிக்க உதவிய பானு அக்கா, வதனி அக்கா, தர்ஷா அக்கா அனைவருக்கும் எனது நன்றிகள்
Last edited: