அகானா – 70 “போதும்.. உங்க குடும்ப சண்டையை போய் உங்க வீட்டுல வச்சிக்கோங்க.. எங்களை இந்த நிலமைக்கு கொண்டு வந்த உங்களை பழி வாங்கனும்னு எனக்குள்ள வெறியே இருந்தது. அதுல நியாயமும் இருக்கு.. ஆனா நீ நடந்துக்கிட்ட இந்த கேவலமான …
Vathani S
- AntiheroLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 09
by Vathani Sby Vathani Sதளிர் 9 ‘உஷா… உஷா…’ என நரேனின் உள்மனம் ஓயாமல் மனைவியின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்க, கைகள் தன்பாட்டிற்கு வண்டியை ஒடித்து திருப்பிக் கொண்டிருந்தது. மருத்துவமனையில் இருந்து சாந்தோம் சர்ச்சிற்கு வர எடுத்துக்கொண்ட இந்த இடைப்பட்ட நேரத்தில் நரேன் அவனாகவே இல்லை. …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 08
by Vathani Sby Vathani Sதளிர் 8 இங்கு இந்தியாவில் அனைவரும் அவரவர் யோசனையில் இருக்க, அங்கு லண்டன் பாரிஸ்டரிலோ குறுக்கும் நெடுக்குமாக நடந்தது அந்த நெடிய உருவம். கையிலிருந்த சிகரெட்டை ஆழ்ந்து ஒருமுறை உள்ளிழுத்து விட்டப்படியே நடந்து கொண்டிருந்தது. அந்த நடையின் வேகத்திலும், இழுத்து விடப்பட்டப் …
அகானா – 35 “அகி..” என்ற ஆர்யனின் அதட்டல் அந்த அறையையே ஒரு நொடி அதிர வைத்தது. “நீ என்ன பண்ணி வச்சிருக்க..?” என மீண்டும் அதட்ட, “ம்ச் என்ன வேணும் உனக்கு?” என சலிப்பாக வந்தது அகானாவின் குரல். “அதே …
அகானா – 34 ‘உனக்கு எப்படி அந்த குடும்பத்து பொண்ணை பிடிச்சது’ விஜி வந்ததில் இருந்து இந்த ஒரு கேள்வியை மட்டும் தான் கேட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு மனதே ஆறவில்லை. அவர்கள் கண் முன் தான் மஞ்சரி அகானாவை வைத்துக்கொண்டு …
அகானா- 33 ரவீந்திரனின் வீடு ஒரே சத்தமாக இருந்தது. ரஞ்சனி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க, சரஸ்வதி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தார். அவர் கணவரோ மருமகனை முறைத்துக் கொண்டிருந்தார். “என் முடிவு இதுதான், உங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லைன்னாலும் என் …
அகானா – 32 “என்ன பண்ற நீ..?” என ஆகனிடமிருந்து திமிறிய வெளியே வந்த அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்திருந்தாள் அகானா. நொடியில் நடந்த சம்பவத்தில் இருவருமே அதிர்ந்துவிட, கன்னத்தைப் பிடித்து வெறித்த பார்வையோடு ஆகன் அவளைப் பார்க்க, அவளுக்கோ …
அகானா – 31 மகிழினியைப் பார்த்து அதிர்ந்தது அவர்கள் மட்டுமல்ல ஆரியனும்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிறைப் பார்த்து ‘என்னடி இது.?’ என அதிர, அதை மற்றவர்கள் கவனிக்கும் முன்னே “எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு ப்பா..” என்றாள் மகிழினி …
தளிர் 7 நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த உஷாவிற்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிய ஆரம்பித்தது. கண்களை மூடித் திறந்து இருளுக்குத் தன்னைப் பழக்கப்படுத்தியவள் மனதில் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு. இருள் சூழ்ந்திருந்தாலும் அவளால் அந்த வீட்டை உடனே கண்டுபிடிக்க முடிந்தது. மூன்றே …
அகானா – 30 “என்ன… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.?” என்ற மகிழினியைப் பார்த்து, “உங்க அப்பா பயந்துட்டார் போல, உன் அண்ணனுக்கும், உங்க மாமாவுக்கும் சொல்லிருப்பார் போல. இப்போ அவங்களும் வந்துட்டு இருக்காங்க. அப்புறம் சீனியர் ப்ரெஸ்க்கு சொல்லி வச்சிருக்கார். …