தளிர் 52 “விக்கி யூ ஆர் ஆல் ரைட் விக்கி? யூ ஆர் ஆல் ரைட் விக்கி? நீ நல்லாயிட்ட விக்கி… என்னைப் பார்க்குற விக்கி, நீ பேசுற விக்கி…” என அழுகையும் புன்னகையுமாகத் தன்னை அணைத்து அழுத பெண்ணை ஆச்சரியமாய் …

தளிர் 52 “விக்கி யூ ஆர் ஆல் ரைட் விக்கி? யூ ஆர் ஆல் ரைட் விக்கி? நீ நல்லாயிட்ட விக்கி… என்னைப் பார்க்குற விக்கி, நீ பேசுற விக்கி…” என அழுகையும் புன்னகையுமாகத் தன்னை அணைத்து அழுத பெண்ணை ஆச்சரியமாய் …
தளிர் 51 குழந்தை பிறந்து இன்றோடு இருபத்தியெட்டு நாட்கள் ஆகியிருந்தது. இன்றுதான் தொட்டிலில் இட்டு பெயர் வைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இருந்தனர் அனைவரும். ரேணுகாவிற்குத்தான் ஓய்வே இல்லை. ஓடிக்கொண்டே இருந்தார். குழந்தை பிறந்ததுமே சென்னை செல்லலாம் என …
தளிர் 50 முகுந்தனும் விக்ரமும் பேசிக் கொண்டிருந்த நேரம், கதவைத் திறந்து வந்த முகுந்தனின் மனைவி ரஞ்சனி, “ஓ காட்! விக்கி நீ இங்கதான் இருக்கியா? நல்லதா போச்சு, எப்போ வந்த?” எனக் கேட்டவள், அவனிடம் பதிலை எதிர்பார்க்காமல் கணவனிடம் “முகுந்த் …
தளிர் 49 “ரவி ப்ளீஸ் இப்படி இருக்காதீங்களேன்… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான், அத்தை திரும்ப திரும்ப விக்கிய பேசவும்தான்… ப்ளீஸ் ரவி பேசுங்க…” என அழுகை முட்டியக் குரலில் பேசிய மனைவியை, வெறித்துப் பார்த்தான் …
தளிர் 48 ‘விக்னேஷ் இறந்த பிறகுதான் ஸ்வாதி மூர்க்கமா மாறி இருக்கா, அவனுக்காக… அவன் இறந்துட்டான்னதும் அவளும் உயிரை விட்டுருக்கா.’ என்ற ரவியின் வார்த்தைகளே, இந்த இரண்டு நாட்களாக விக்ரமின் மூளையை சூடாக்கிக் கொண்டே இருந்தது. அன்று ரவி வந்து பேசிச் …
தளிர் 47 ஸ்வாதியைப் பொறுத்தவரை தனக்கு ஒன்று கிடைக்க வேண்டும் என்றால், அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவள். வேண்டாமென்றாலும் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள். அப்படித்தான் அவளுக்கு விக்னேஷும், நிசப்தியும். நிசப்தியை வேண்டாம் என்பதற்காக, அவள் வாழ்க்கையை நாசம் செய்தாள். விக்னேஷ் …
தளிர் 46 தனக்கு முன்னே அமர்ந்திருந்த இருவரையும் கட்டுப்படுத்தியக் கோபத்துடன் பார்த்திருந்தார் மருத்துவர் நாகேஷ், அருகில் அவரின் மனைவி சுபா. “அண்ணா…” என்ற ரேணுகாவைப் போதும் நிறுத்து என்று செய்கையில் காட்டியவர், “நாங்க எல்லாம் இருக்கோம்னு உனக்கு இப்போதான் தெரியுதா? எத்தனை …
தளிர் 45 முடிந்தது… அனைத்தும் முடிந்தது. முடிந்து முழுவாரமே கடந்திருந்தது. யாரும் யாருமே எதிர்பார்க்காத ஒரு மோசமான நிகழ்வு. ஸ்வாதி இப்படி செய்து கொள்வாள் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுக்கான அத்தியாயங்கள் முடிந்துவிட்டது என யாராலும் இப்போதும் நம்பமுடியவில்லை. குடும்பத்தினர் மொத்தமாய் …
தளிர் 44 என்னதான் தன் கவலையை மறைக்க பகலெல்லாம் வேலையில் தன்னை ஆழ்த்தி விட்டாலும், இரவானால் தொடரும் மனைவியின் ஞாபகங்களும் அவளது நினைவுகளும் செயல்களும், நரேனுக்கு ஒரு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்ததில்லை. அதிலிருந்து தப்பிக்கவே குடிக்க ஆரம்பித்தான். இதுவரை கெட்டப்பழக்கங்கள் என்று …
அகானா- 64 தன் தோள் வளைவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளையே விழி எடுக்காமால் பார்த்துக் கொண்டிருந்தான் மருத்துவன். நெஞ்சம் விம்மித் துடிக்க, முகத்தை மூடிக் கிடந்த முடிக் கற்றைகளை ஒதுக்கிவிட்டு குனிந்து பெண்ணவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் கணவன். உறக்கம் கலையவில்லை. …