தளிர் 61 “உன் அண்ணனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்போ எதுக்கு நிசாவை டென்சன் பண்ண ஆரம்பிச்சிருக்கான்? அன்னைக்கு எந்த நிலமையில இந்த வீட்டுக்கு வந்தா, அப்போ மட்டும் அது அவன் குழந்தை இல்லையா? இப்போ எந்த ஆசிரமத்துக்கு போனானாம், ஞானம் …

தளிர் 61 “உன் அண்ணனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்போ எதுக்கு நிசாவை டென்சன் பண்ண ஆரம்பிச்சிருக்கான்? அன்னைக்கு எந்த நிலமையில இந்த வீட்டுக்கு வந்தா, அப்போ மட்டும் அது அவன் குழந்தை இல்லையா? இப்போ எந்த ஆசிரமத்துக்கு போனானாம், ஞானம் …
தேடியுணைச் சரணடைந்தேன் அத்தியாயம் –1 “நம்பிக்கைகள் உடைந்த இடத்தில் மன்னிப்பு என்பது வெறும் வார்த்தை மட்டும் தான்….” “பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” என்ற ஐயரின் வார்தையைக் கேட்டிருந்த வெற்றிமாறனின் உடல் இறுகிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன் வரை இப்படி ஒரு …
தளிர் 60 மீண்டும் ஒரு மருத்துவமனை வாசம் நிசப்திக்கு. ஏற்கனவே காய்ச்சலில் இருந்த நேரம் கடத்தப்பட்டதும் சேர, மிகுந்த பயத்தில் கை, கால்கள் எல்லாம் தன்னால் இழுத்துக் கொள்ள, கடத்தியவர்கள் பயந்து மீண்டும் விக்ரமிற்கே அழைத்துக் கூற, இதை எதிர்பார்க்காதவன் உடனே …
தளிர் 59 ரவி நைனிடால் வந்து சென்று, இன்றோடு இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அன்று ரவியைப் பார்த்து பயந்ததை நினைத்துப் பார்த்தால் இப்போதும் சிரிப்புதான் வந்தது நிசப்திக்கு. “என்ன மேடம், முகம் பளிச்சுன்னு இருக்கு, என்ன நடந்தது?” என்றபடியே, கையில் காபியுடன் …
தளிர் 58 “பாஸ், இனி நான் உங்களை அப்படித்தான் கூப்பிடப் போறேன்.” என்ற நரேனை முறைத்த விக்ரம், “வேலை முடிஞ்சதா, இல்லையா?” எனக் கடுமையாகக் கேட்க, “எஸ் பாஸ், இங்க பாருங்க…” எனத் தன் கையில் இருந்த போனை காட்ட, “ம்ம்…” …
தளிர் 57 “சீனியர் நீங்க என்ன ரீசன் சொன்னாலும் அதை என்னால ஏத்துக்க முடியாது. எப்படி நீங்க நிஷாவைத் தனியா விட்டீங்க? உங்கமேல இருக்குற நம்பிக்கைல தான், நான் அவங்களைப் பத்தி எதுவும் தெரிஞ்சிக்காம, நீங்க பார்த்துப்பீங்கன்னு விட்டேன். ஆனா அந்த …
தளிர் 56 “ஒரு சின்ன வேலையை கூட உன்னால முடிக்க முடியாதா? டேமிட்! அவளும் அந்த குழந்தையும் தப்பிச்சிட்டாங்க பார். யூஸ்லெஸ் இடியட்…!” எனக் கத்திய ஸ்வாதி, போனை தூக்கி எறிய, தூக்கத்தில் இருந்த விக்னேஷிடம் அசைவு ஏற்பட வேகமாக அவனிடம் …
தளிர் 55 “பாஸ் பேபி ஸேஃப்.” என்றக் குரலைக் கேட்டதும், “ஊப்ஸ்…” என்று பெருமூச்சைவிட்டு, “தேங்க் காட்!” என்று தன் கோபத்தையும் பயத்தையும் வெளியேற்றினான் விக்ரம். “அழுதாளா பாப்பா?” என்றான் அதுவரை இருந்த இறுக்கங்கள் எல்லாம் கரைந்து போன மென்மையானக் குரலில். …
தளிர் 54 “யார்டா ஃபோன்ல?” என்ற விக்ரமின் பேச்சில் நினைவுக்கு வந்த நரேன், “ம்ம் தெரிஞ்சவங்கதான் பாஸ், நத்திங் டூ இம்பார்டன்ட். நான் அப்புறம் பேசிக்குறேன் பாஸ்.” என்றவன் மொபைலை சைலண்டில் போட்டுவிட்டு அமர்ந்துவிட்டான். அவனுக்கு இப்போது மனைவியிடம் பேசும் எண்ணம் …
தளிர் 53 ஏகாந்தப் பொழுதுகள் கொட்டிக் கிடக்கும் ஏற்காடு மலைப் பகுதி. எங்கு நோக்கினும் வானம் தன் மேகமென்னும் வெண் வர்ண போர்வை உடுத்தி, பூமிப் பெண்ணின் நாணத்தை அப்போர்வை கொண்டு போர்த்தி மறைத்தது போல் காட்சியளித்தது மேகக் கூட்டங்கள். ஏற்காட்டின் …