அகானா – 29 “நித்தி நீ என்ன செஞ்சாலும் மாப்பிள்ளையை மனசுல வச்சிக்கிட்டு பண்ணுடி.. நாளைக்கு அவருக்கு எந்த பிரச்சினையும் வந்துடக்கூடாது பாரு..” என நித்யாவின் அம்மா கூற, “ம்மா.. அப்படியெல்லாம் வர வாய்ப்பில்ல. அம்மு அப்படி வரவும் விடமாட்டா.. நீங்க …
Vathani S
அகானா – 28 அகானா கூறிய செய்தியில் மனம் கனத்து போய் அமர்ந்திருந்தாள் மகிழினி.. அவளும் ஆரம்பத்தில் அகானாவை வெறுத்தவள் தானே. காரணம் தாயின் சொல்பேச்சு, விபரம் தெரிந்த பிறகு தந்தை கூறிய சில செய்திகளில் அவளுக்கு அகானா மீதிருந்த வெறுப்பு …
அகானா- 27 “மேம்..” என்ற ஒரு பத்திரிக்கையாளரின் பேச்சில் அவரைப் பார்த்த அகானா “ஸோ… உங்களுக்கு இந்த கேள்விகளும், அதுக்கு நான் கொடுக்குற பதில்களும் தான் முக்கியம்.. ரைட்..” என நிறுத்த, மீடியா கூட்டத்தின் முகத்தில் பெரும் குழப்பம்.. “மேம் அதுக்காக …
அகானா- 26 அகானாவின் வாகனம் அலுவலகத்தில் நுழையும் முன்னமே ஆரியன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே அகானாவின் விழிகளில் சிறு சிரிப்பு கூட. ‘இவன் பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு’ என சிரித்தபடியே இறங்க, ‘அகி சாதாரணமாகத்தான் இருக்கிறாள்’ என்று …
முத்தமழை – 26 “வல்லி உன்னை கோவில்ல விட்டுட்டு போகவா..?” என்றபடியே சாப்பிட ஆரம்பித்த கணவனிடம், “எங்களை கோயம்புத்தூர்ல ட்ராப் பண்ணிட்டு, நீங்க திருப்பூர் போவீங்களா..” என வல்லபி பதிலுக்கு கேட்க, “ஓ அங்க போறீங்களா? ட்ரைவர் இன்னைக்கு லீவாச்சே?” என்றான் …
தளிர் 6 மறுநாள் வழக்கமான வேலைகளை முடித்து, தன் வழக்கமான வெள்ளை சட்டை, கருப்பு நிற பேண்ட் என வழக்கறிகஞர் உடையுடன் விக்ரம் தயாராகி கீழே வர, அவனுக்கு முன்னே நரேனும் ரெடியாகி காத்திருந்தான். “பேபி எங்க?” என்ற விக்ரமைப் பார்த்த …
அகானா – 25 அகானாவின் வீட்டின் ஹாலில் அனைவரும் அமர்ந்து பழங்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். காயத்ரியின் சத்தம் தான் அங்கு அதிகம் கேட்டது. அதிலேயே தெரிந்தது.. மேடம் சரியான வாயாடி என்றும், அத்தனை பேருக்கும் செல்லம் என்றும்.! அதிலும் அவள் பேசினால் …
அகானா – 24 “என்னால அவங்களை எல்லாம் பார்த்து சாதாரணமா பேச முடியும்னு தோணல ஆரி..” என்ற அகானாவின் குரலில் இருந்த வலி ஆரியனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் இதெல்லாம் அவள் பார்க்கத்தானே வேண்டும். அவர்களிடம் பேசத்தானே வேண்டும். எத்தனை நாட்களுக்கு …
அகானா- 23 அகானாவிற்கு அன்றைய பொழுது அத்தோடு முடியவில்லை போல.. ஏற்கனவே ரவி வந்து சென்றதில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தாள். ‘எப்படி..? எப்படி..? அவர் செய்த துரோகத்த சரியென்று சொல்ல ஒரு காரணத்தை தேடுவார். அப்படியென்றால் அவர் நினைப்பது என்ன? அவர் …
அகானா – 22 இன்று காலை சரஸ்வதியும் ரஞ்சனியும் எதிர்த்துப் பேசியதை மைதிலியால் சாதாரணமாக கடந்து விட முடியவில்லை. வினோத்தும் சங்கரும் எப்போதுமே மைதிலிக்கு எதிராகத்தான் பேசுவார்கள், செய்வார்கள். அது அவளுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் தன் பேச்சுக்கு மறுப்பேச்சு …