அகானா – 63 தனக்கு முன்னே மேசையில் அலறிக் கொண்டிருந்த அலைபேசியை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன். தன் மீதுள்ள காதலாலும், கணவன் என்ற எண்ணத்தாலும் தன் மனைவி அழைக்கவில்லை என்றுதான் அவனுக்குப் புரியுமே. அதோடு மஞ்சரியுடன் பேசியதை உடனே அவர் …

அகானா – 63 தனக்கு முன்னே மேசையில் அலறிக் கொண்டிருந்த அலைபேசியை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன். தன் மீதுள்ள காதலாலும், கணவன் என்ற எண்ணத்தாலும் தன் மனைவி அழைக்கவில்லை என்றுதான் அவனுக்குப் புரியுமே. அதோடு மஞ்சரியுடன் பேசியதை உடனே அவர் …
அகானா – 78 நவீனின் பதட்டத்தில், கவிதாவின் முகத்திலும் பதட்டம் வந்து அப்பிக்கொண்டது. “ப்பா.. ஆகனோட அம்மாவை நீங்களா அம்முக்கிட்ட கொண்டுபோய் விட்டீங்க.?’ என்றான் வேகமாக. “என்ன சொல்ற நவீ?” என கவிதா பயமாக கேட்க, தாமோதரன் எந்த பதிலும் சொல்லவில்லை. …
தளிர் 43 அழுது ஓய்ந்தவளை ஓரளவிற்கு சமாதானம் செய்த விக்ரம், மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, “அந்தப் பொண்ணு யாரு, உனக்கு எப்படி தெரியும்? யார் மூலமா கிடைச்சா? உனக்கு யார் ரெகமண்ட் பண்ணது?” என வரிசையாகக் கேள்விகளை அடுக்க, …
தளிர் 42 மருத்துவர் சொன்னதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி. இப்போது தோன்றும் இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று கூட அவளால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. தன் ஒட்டு மொத்த மகிழ்வையும் தாண்டி, இந்த உலகையே வென்றுவிட்ட ஒரு உணர்வு. கண்களில் …
தளிர் 41 உஷா அதிர்ந்து நின்றது எல்லாம் சில நிமிடங்கள்தான். அடுத்த நொடி, நரேன் பேசிய வார்த்தைகளின் தாக்கம் அவளையும் செயலிழக்கச் செய்ய, காரில் ஏறியவனின் தோளைப் பற்றித் தனக்கு முன்னே திருப்பியவள், “நீங்க எதை மனசுல வச்சு சொன்னீங்கனு எனக்குப் …
அகானா -77 “சீனியர்..” என்று ஆரியன் பயந்து போய் கேட்க, “ம்ச் விடுடா..” என்ற ஆகன், விமலை பார்க்க, “அகானா தான் செஞ்சாங்க என்பதற்கு, எந்த எவிடன்ஸ்சும் இல்ல மச்சான். எல்லோரோட பார்வையும் மைதிலி ஆன்டி மேல தான் இருந்தது, அவங்களுக்கு …
அகானா – 62 அன்று சிறையிலிருந்து தாமோதரனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர். நவீன், குமரனுடன் மஞ்சரியும் வந்திருக்க, அவருக்குத் துணையாக ஆரியனும் வந்திருந்தான். அந்த வழக்கிற்காக ஆகனும் வினோத்தும் கூட ரவிக்காக வந்திருந்தனர். இப்படியொரு சூழலை யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. ஆகனுக்கும், …
அகானா – 61 “அத்தை..” என தயங்கி அழைத்த ஆகனிடம், இறுக்கமான முகத்துடன் மறுப்பாக தலையசைத்தார் மஞ்சரி. “அவங்களை மறக்குற அளவுக்கு இருக்குற மனசு, மன்னிக்கிற அளவுக்கு பெரிய மனசு இல்ல தம்பி.. இதை இப்படியே விட்டுடுங்க. எனக்கு அவங்க யாரையும் …
தளிர் 40 உஷாவின் அப்பாவிற்கு மாரடைப்பு என்று மருத்துவர்கள் கூறி, சற்று சிரமமான சூழல்தான் என்றிருக்க, உஷாவால் அன்று அங்கிருந்து நகர முடியாத நிலை. அவளின் பெரியன்னை சுமதியோ அவளைப் பார்த்ததுமே “எங்கடி வந்த? அதுதான் உன்னை மொத்தமா தலை முழுகி …
அகானா – 76 ஆரியனுக்கு இருந்த கடுப்பில், அவள் மூக்கை நன்றாக அழுத்திக் கடித்துவிட, “ம்மா..” என்று முனங்கியபடியே மெல்ல விழிகளை அசைத்தாள் மகிழினி. மிகவும் சிரமப்பட்டு கண்ணிமைகளை மலர்த்தி பார்க்க, எதிரில் கடுப்புடன் ஆரியன். ‘என்னாச்சு..?’ என குழம்பிய பார்வையுடன் …