அகானா – 83 தன்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தியதைக் கண்டு மனம் வேதனை அடைந்தது ரஞ்சனிக்கு. ஆனாலும் இப்போது அவர் என்ன சொல்லிவிட முடியும். இல்லை ஏனென்றோ? என்னவென்றோ கேட்டு அறிந்து கொள்ள முடியுமா? உள்ளுக்குள் பொங்கிய வேதனையை முகத்தில் காட்டாமல் …
Vathani S
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 82
by Vathani Sby Vathani Sஅகானா – 82 ஆரியனோடு உள்ளே வந்த சுபாஷைப் பார்த்ததும், மஞ்சரிக்குள் பெரும் அதிர்வலைகள் உண்டானது. நொடியில் மகளது திட்டம் புரிந்து போனது அந்த அன்னைக்கு. புரிந்த போது கோபமும், இயலாமையும், அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது அவருக்கு. மஞ்சரியை …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 21
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 21 காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 20
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 20 கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது கற்பனை ஆயிரம் தான் எண்ணத்தில் ஓடுது வானமே இல்லையேல் வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது பூமரம் இல்லையேல் பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது இருந்தால் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 19
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 19 அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம் தேன் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 18
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 18 ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் திம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மவுனத்தை …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 17
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 17 சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 85
by Vathani Sby Vathani Sதளிர் – 85 ‘பாக்யா’ என்ற பெயரே அவர்களுக்கு அனைத்தையும் புரிய வைக்க, “அந்த வக்கீல் மேடம் உங்களுக்கு என்ன சார் வேணும்.?” என்றான் அதிலிருந்த ஒருவன். “பாயின்ட்ரா..” என விக்ரம் சிரிக்க, ரவியும் நரேனும் கூட சிரித்துவிட்டார்கள். “ஸார்…” என …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 84
by Vathani Sby Vathani Sதளிர் – 84 அடுத்தநாள் காலையில் அந்த மருத்துவமனையில் இருந்தனர் விக்ரமும் நிசப்தியும்.. அந்தப் பெண் இன்னும் கண் விழிக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் இருந்தாள் அந்த பெண். அவளைப் பார்த்துவிட்டு, மருத்துவரை சந்திக்க காத்திருந்த நேரம் முகுந்தனும், ரஞ்சனியும் …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் -83
by Vathani Sby Vathani Sதளிர் 83 எட்டாண்டுகளுக்குப் பிறகு, விக்ரமின் வீடு, ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. தசிராவிற்கு நான்கு வயது முடிய, நிசாவிற்கு தன்வந்த், தயானந்த் என இரட்டை ஆண் பிள்ளைகள். அந்தப் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலில், நிசாவின் உடல்நிலை மீண்டும் …