தளிர் 3 அதிகாலை வேளையில் மலர்கள் மௌனமாக அசைந்தாடி, தன் வாசனையைப் பரப்பி ஆதவனை நோக்கி வரவேற்பாக கவிதை வாசித்துக் கொண்டிருந்தது. ‘நான் கீர்த்தனை, நீ பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா’ என்ற பாடல் வரிகளில் உள்ள பிஜிஎம் மியூசிக்கை மட்டும் வைத்து …
Vathani S
அகானா – 15 கடும் கோபத்துடன் கமிஷனர் அலுவலகம் முன் நுழைந்தான் ஆகன். அவனைப் பார்த்ததுமே “சார் சார் ப்ளீஸ்.. எந்த வைலண்டும் வேண்டாம்.. அப்புறம் பிரச்சினை வேற மாதிரி போயிடும்.. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க..” என அவனின் லாயர் …
அ.. ஆ.. – 14 “அம்மு என்ன செஞ்சிருக்க நீ? அந்த பொண்ணு ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க..?” என்ற மஞ்சரியைப் பார்த்து, “ம்மா இது என்னோட வேலை… இதுல நீங்க தலையிடக்கூடாது… அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ, அது எனக்கு பிரச்சனை கிடையாது. …
அ.. ஆ. – 13 அடுத்த நாள் விடியலில் தான் சரஸ்வதிக்கும், மைதிலிக்கும் மஞ்சரி வந்த செய்தியே தெரிந்தது. அதுவும் ‘அம்மா நான் போய் அக்காவை பார்த்துட்டு வரேன்’ என ஹரிணி அடம்பிடிக்கதான் என்ன? ஏது? என விசாரிக்கும் போதுதான் அகானா …
அ .. ஆ.. – 12 “ஏன் அண்ணா? இங்க இருக்கிற பசங்கள பத்தி, எனக்கு நிறைய கம்பிளைன்ட்ஸ் வருதே! அப்படி என்ன நடக்குது இங்க? எல்லாம் மைனர் பசங்களா வேற இருக்காங்க. திடீர்னு ரெய்டு மாதிரி வரவும் வாய்ப்பு இருக்கு..” …
அ.. ஆ.. -11 “அப்பா, அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..?” என்ற ஹரினியின் அழைப்பில்தான் நிகழ்வுக்கு வந்தான் வினோத். “வரேன் பாப்பு, நீ போ..” என்றவனுக்கு இனி தன் கையில் எதுவுமில்லை என்று புரிந்தது. அமைதியாக வந்து டைனிங்க் டேபிளில் அமர்ந்தாலும், அவனுக்குள் …
தளிர் 2 பரந்து திரண்ட மேகக்கூட்டங்களுக்கு நடுவே தவித்து திணறிக் கொண்டிருந்தது வானில் தேய்கின்ற நிலவு. மறைவதும் பின் மீள்வதுமாக தன் சுயத்தை இந்த உலகிற்கு அறிவிக்க போராடிய அந்த நிலவை மீட்கத்தான் அங்கு ஆளில்லை. தன் வாழ்வும் இப்படித்தானோ என்று …
மமுத்தமழை – 20 கல்யாண வேலை ஜரூராக நடந்தது. கர்ணனுக்குத்தான் வேலை நெட்டி முறித்தது. ஆரம்பத்தில் சுந்தரும் ரமேசும் இதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரமேஷின் வீட்டில் ‘இத்தன வருசம் கழிச்சு இங்க வந்திருக்கான். சொத்து எல்லாம் அவன் பேர்ல இருக்குன்னு …
முத்தமழை – 19 வீட்டிற்குள் நுழைந்ததுமே வெற்றி “வல்லி வல்லி..” என அவள் பின்னே செல்ல, வந்தனாவோ திருட்டு முழி முழித்தபடி தன்னறைக்குள் ஓடி விட்டாள். “என்ன ண்ணா..” என்றவளிடம் தன் மொபைலில் இருக்கும் படத்தைக் காட்டி “யாரு பாப்பா இவன்.. …
முத்தமழை – 18 வல்லபி அதிர்ந்தது எல்லாம் ஒரு நொடி தான். அடுத்த நொடியே தன்னருகில் இருந்தவனை முறைக்க ஆரம்பித்துவிட்டாள். “உங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியல. இப்போ எதுக்கு இவ்ளோ வைலன்ட் ஆனீங்க. உங்களுக்கு என்னதான் பிரச்சினை..” என ஆதங்கமாகவே கேட்டாள். …