முத்தமழை – 17 “இப்போ எதுக்குடி உம்முனு உட்கார்ந்திருக்க..?” என அன்றைய நாளின் பத்தாவது முறையாக கேட்டிருப்பான் கர்ணன். ஆனால் பதில்தான் வல்லபியிடமிருந்து வரவில்ல. இரு குடும்பமும் கோவை ஸ்ரீதேவியில் கல்யாணப்பட்டு எடுக்க வந்திருந்தனர். கர்ணன் வரவே முடியாது என்று சொல்லியிருக்க, …
Vathani S
முத்தமழை – 16 ‘அய்யோ என்னாச்சு.?’ என இருவரும் ஓடிவர, ‘என்ன நடந்தது?’ என இருவராலும் சொல்ல முடியவில்லை. அதிலும் கர்ணன் இருக்கும் போது எப்படி பொய் சொல்ல, அதனால் அமைதியாக இருக்க, அதை உணர்ந்த கர்ணன் “ரூமுக்கு கூப்பிட்டு போய் …
தளிர் 1 வானில் வட்டமிட்ட அலுமினியப் பறவை தரையிறங்கும் நேரம் வந்தது. சென்னை ஏர்போர்ட் வந்துவிட்டதாக விமானப் பணிப்பெண்ணின் அறிவிப்பைத் தொடர்ந்து, தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது மகள் தசிராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினாள் நிசப்தா. கடந்து செல்பவர்கள் யாராக …
முத்தமழை – 15 கர்ணனின் இந்த செயலில் அனைவருமே திகைத்துப் போயினர். வல்லபிக்குமே கர்ணன் இப்படி செய்வான் என்று தெரியவில்லை. ‘என்ன இது?’ என்பது போல் தன்னவனை அவள் அதிர்ந்து பார்க்க, ‘ஏன் வேண்டாமா?’ என்பது போல் பதில் பார்வை பார்த்தான் …
முத்தமழை – 14 ராஜலட்சுமியை பார்த்தபடியே நின்றிருந்தான் கர்ணன். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவர். சுந்தரும் வனிதாவும் ராஜலட்சுமியின் இருபுறமும் நிற்க. அவர்கள் மூவரையும் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். திருப்பூரில் இருந்து நேராக யாழினியோடு மருத்துவமனைக்கே வந்திருந்தான் கர்ணன். அதிர்ச்சியில் …
முத்த மழை – 13 “கரண்.. அந்த ரமேஷ் இன்னைக்கு ஆஃபிஸ் வந்திருந்தான். அவன் காது படவே நீ சொல்ல சொன்ன மாதிரி சொல்லிருக்கேன். இந்நேரம் வீட்டுக்கு போய் சொல்லிருப்பான். அங்க ஒரு கலவரம் நடந்து முடிஞ்சிருக்கும்..” என்றார் அவனின் லாயர் …
முத்த மழை – 12 ஒரு வாரம் தான் மாமியார் வீட்டில் இருந்தாள் வனிதா. அந்த ஒரு வாரம் கழித்து பிறந்த வீட்டிற்கு வந்தவுடன் அவள் செய்த அலும்பில் சுமிக்கே எரிச்சல் வந்துவிட்டது. ‘என்னை மாதிரி மாமியார் வீட்டுலையே இருந்தா உங்க …
முத்த மழை – 11 “வல்லி ரெடியா? அவங்க வந்துட்டாங்க..” என்று வந்தனா கத்த, “ஹான் ரெடி ரெடி?” என்றபடியே வந்த வல்லபியை பார்த்து ‘வாவ்’ என கத்தினாள் வந்தனா. “ஹேய் வல்லிக்கண்ணு.. கலக்கற போ.. இந்த ட்ரெஸ் எப்போ எடுத்த.. …
முத்த மழை – 10 அடுத்து வந்த நாட்கள் மிகவும் அமைதியாகவே கழிந்தது. அன்றைய நாளுக்குப் பிறகு கர்னன் கல்யாண பேச்சையே எடுக்கவில்லை. கேட்ட பெரியவர்களிடமும் “வல்லி சொல்லும் போது ஆரம்பிக்கலாம்” என்று மட்டும் சொல்லிவிட்டான். அதனால் அனைவரின் பார்வையும் இப்போது …
முத்த மழை – 09 “கல்யாணமா? நானா? உங்களயா?” என அதே அதிர்வுடன் வல்லபி கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் வல்லபியையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் கர்னன். “இது.. இது நடக்காது.. எனக்கு விருப்பமில்ல..” என்றாள் நொடி தாமதித்து.. அப்போதும் கர்னனிடம் …