அத்தியாயம்.. 6
"தவத்தில் கிடைக்கும்
பெரும் வரம் நீயென்பேன்..
தேடலில் தொலைவது
அன்பில்லை, தேடலில்
உன்னுள் தொலைந்துப்
போவதே பேரன்பு தெரியுமா..!!!
வாகனத்தில் அருகில் நின்று கொண்டிருந்த மகிழினி நோக்கி வந்தான் வினோதகன்.
தன்னை நோக்கி வருபவனை வைத்தக் கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தவள், எங்கே...