நீண்ட நேரமாக தன் தோழிக்காக பஸ் தரிப்பிடத்திலேயே காத்திருந்தவளை, வினோதமாக வருவோர் போவோர் பார்த்துச் செல்வது, அவளுக்குள் பயத்தினையும், சங்கடத்தினையும் விதைக்க, பையிலிருந்த செல்போனினை எடுத்து அழைப்புத் தொடுத்து காத்திருந்தவள் அழைப்பினைத் தான், எதிர்புறம் யாரும் ஏற்கத் தயாராக இல்லை.
"இவளை நம்பி...