தாமரை - 04
‘வேண்டாம் வேண்டாம்’ என திமிறியவளை இழுத்து பிடித்து தன் கையில் வைத்திருந்த தாலியை, தாமரையின் கழுத்தில் கட்டிiயிருந்தான் இளங்கோ.
வலுக்கட்டாயமாக தாலியை கட்டியபின், தன்னை பார்க்கும்படி நிறுத்தியவன், “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் குழந்தையை அழிக்கணும்னு நினச்சிருப்ப, உன்னை நான்...