• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    பிரியம் 27

    அடேய் புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்துர நீ
  2. Vathani

    பிரியம் 26

    பிரிவு என்ற வார்த்தையே வலி தான்.
  3. Vathani

    மௌனக் குரலோசை..1

    Arumaiyana arambam 🫣🥰
  4. Vathani

    அ.. ஆ.. - 05

    நிழல் - 5 தனக்கு எதிரே முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து அதிர்ந்த அகானா, பின் “ஹல்லோ நீங்க ஆகன் அண்ணாதானே..” என சிரித்தபடியே கேட்க, அவனும் அவளை மேலும், கீழும் பார்த்தபடியே ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்ட, “எஸ்.. எனக்குத்தான் உங்களைத் தெரியுமே… நான் உங்களுக்கு தீவிர விசிறி..” என முன்னதை...
  5. Vathani

    இதயம் 12

    ரிஷியோட பயம் நியாயம்தான். ஷாலாவுக்கு எல்லாம் நியாபகம் வந்தா அவ அவனை விட்டு போய்டுவா தான இந்த கன்யாவுக்கு என்னாச்சு
  6. Vathani

    பிரியம் 22

    சோ ஸ்வீட் தான் இந்த எபி.. ஈஸ்வரி தான் ஒரு மாமியார்ன்னு நிருபிசிடுச்சி இல்ல
  7. Vathani

    அத்தியாயம் -11

    இதெல்ல்லாம் நல்லாத்தான் இருக்கு
  8. Vathani

    அரக்கி 12

    O my god/.. idhenna ippadi oru villan
  9. Vathani

    அ.. ஆ.. - 04

    நிழல் - 4 “வினோத்” என்ற மைதிலியின் அதட்டலைப் பொருட்படுத்தவில்லை அவன். ஆனால் ரஞ்சனியின் கன்னத்தில் அறைவதை நிறுத்தவே இல்லை. அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து தடுப்பதற்குள் மீண்டும் ஒருமுறை அறைந்திருந்தான். “நீயெல்லாம் என்ன மனுச ஜென்மம், உங்க பணத்தாசைக்கு தான் ஒரு அழகான குருவிக்கூடு மாதிரி இருந்த...
  10. Vathani

    பிரியம் 16

    Siva yosikkurathum Sari than 🥰
  11. Vathani

    பிரியம் 14

    சிங்கம் களத்துல இறங்கிடுச்சே 🤣🤣🤣
  12. Vathani

    தாமரை - 16

    தாமரை - 16 மீனாட்சிபுரத்தின் ஊர்த் தலைவரான கருப்பையாவின் வீட்டிற்கு வந்திருந்தார் கந்தசாமி. அவர் உள்ளே வருவதைப் பார்த்ததும் “வா வா மச்சான்.” என கந்தசாமியை வரவேற்றவர், “தங்கம் இங்க பாரு யாரு வந்துருக்காங்கன்னு.?” என மனைவிக்கும் தெரியப்படுத்தினார். “அண்ணே வாங்கண்ணே.. என்ன நீங்க மட்டும்...
  13. Vathani

    அ.. ஆ.. - 03

    நிழல் - 3 “என்ன மாமா.. என்ன யோசனை..” என்ற ஆகனிடம் ஒன்றுமில்லை எனத் தலையாட்டியவர், அமைதியாக எழுந்து அறைக்குள் போக, அங்கோ பாதி மயக்கத்தில் தூங்கியும், தூங்காத விழிகளுடன் அறை வாசலையேப் பார்த்தபடி படுத்திருந்தார் மைதிலி. ஒரு பெருமூச்சுடன் மைதிலிக்கு அருகில் அமர்ந்த ரவீந்திரன் மனைவியின் தலையை வருட...
  14. Vathani

    அத்தியாயம் -7

    நெக்ஸ்ட் எபி ப்ளீஸ்
  15. Vathani

    பிரியம் 13

    நெக்ஸ்ட் எபி
  16. Vathani

    5.நவிலனின் கோதையானாள்

    ஆரம்பிச்சாச்சா? கவிதாவையும் ராணியையும் எப்படி சமாளிக்க போறாளோ பனி?