• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    அ.. ஆ.. - 02

    நிழல் - 2 மனம் மொத்தமாய் கனத்திருக்க, சோர்ந்து, தளர்ந்து விழ இருந்த உடலைத் தட்டித் தடுமாறி ஒருவழி செய்து, வெளியில் வந்தாள் மஞ்சரி. வீதியில் இருந்த அத்தனை பேரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். ‘போயும் போயும் இந்த வீட்டுக்கு மருமகளா அமைஞ்சியே, அவளேப் பேயி, அவ எப்படி உன்னை வாழ விடுவா, தெரிஞ்சே...
  2. Vathani

    அ.. ஆ.. - 01

    Thank you so much sis
  3. Vathani

    அ.. ஆ.. - 01

    Nandri ppa
  4. Vathani

    அ.. ஆ.. - 01

    Nandri ma
  5. Vathani

    அ.. ஆ.. - 01

    Nandri ma
  6. Vathani

    அ.. ஆ.. - 01

    நிழல் - 1 தனக்கு முன்னே அமர்ந்திருந்த மூவரையும் அழுகையும், வேதனையும், கலக்கமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. அவளுக்கு இப்போது என்ன பேசுவது என்றேத் தெரியவில்லை. அவள் உடல் மட்டுமே இங்கிருந்தது, உள்ளம் மகளின் அருகில் சுற்றிக் கொண்டிருந்தது. தன் பத்து வயது மகள் உயிருக்குப் போராடியபடி...
  7. Vathani

    தாமரை - 15

    தாமரை - 15 மருத்துவமனைக்கு வந்த இளங்கோ ரிசப்ஷனில் கேட்டு தாமரையின் அறையைக் கண்டுபிடித்து உள்ளே வந்தான். தாமரை கட்டிலில் படுத்திருக்க, அவளுக்கு மற்ற பக்கத்தில் இருந்த சிறிய கட்டிலில் மகேஸ்வரி படுத்திருந்தார். தாமரையா இது? என்று சந்தேகமே வந்துவிட்டது. வெயிலில் வதங்கிய கொடியாய் துவண்டு போய்...
  8. Vathani

    பிரியம் 7

    அய்யோ பாவம்.. மகிமா
  9. Vathani

    2.நவிலனின் கோதையானாள்

    ஏதோ இருக்கு... இந்த ராணி வாய மூடவே முடியாதா
  10. Vathani

    பிரியம் 6

    மகிமா என்ன சேட்டை செய்ய போகுதோ தெரில
  11. Vathani

    அரக்கி 3

    adakkadavule idhunkalukku ellam thimiru.. eppadi oru relationshp ah ivlo easy ah pesa mudiyuthu
  12. Vathani

    நவிலனின் கோதையானாள்

    ஏணுங்க டாக்டர் ஏன்?
  13. Vathani

    தாமரை - 14

    தாமரை - 14 ராணியின் அலறலில் நாயகியைத் தள்ளிவிட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடினான் ஷ்யாம். தன் உடலே பாரமானது போல, தரையில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்திருந்தாள் தாமரை. கண்னை மூடியிருந்தாலும் விழிகளில் நீர் வழிந்து கொண்டேதான் இருந்தது. ‘ஏன் இந்த வேதனை? ஏன் இந்த வாழ்க்கை?’ இந்த கேள்விகள் மட்டுமே...
  14. Vathani

    இதயம் 3

    ரிஷி தான் இவங்க பிரிவுக்கு காரணமா என்ன?
  15. Vathani

    நவிலனின் கோதையானாள்

    என்னங்கடா இப்ப்டியொரு ஃபேமிலி குடும்ப அரசியலில் நீச்சலடிக்க ஆரம்பிசாச்சு பூம்பனி
  16. Vathani

    இதயம் 2

    மொத்த குழப்பத்தையும் நீங்க கொடுத்துட்டு தெளிவு எங்ககிட்ட இது நல்லா இருக்கே
  17. Vathani

    இதயம் 1

    ஒரே குழப்பமா இருக்கே மா.. முதல் எபிலையே இவ்ளோ டெண்சனா எங்களுக்கு
  18. Vathani

    Episode 12

    என்னோட கருத்தும் அதுதான். இன்னும் ஆழமா அவங்களை காயப்படுத்திருந்திருக்கலாம்.
  19. Vathani

    அரக்கி - 2

    அப்போ இந்த மகிழன் தான் ஹீரோவா.. நான் வேற யாரோ இருக்கும்னு நினைச்சேன்/