• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    என்‌ மேல் விழுந்த மழையே!-48

    அத்தியாயம்-48 HAVE YOU SEEN THE LEAVES FALL IN THE AUTUMN? IT FALLS EFFORTSLY TOWARDS EARTH. I FELL FOR LIKE THAT TO.. SHE IS MY EARTH. ஷரணி கத்திக் கொண்டே செட் இருக்கும் மேடை இருக்கும் பக்கம் விரைந்தாள். அவளுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது அந்த விளக்கு நேராக பிரவீனின் மீது விழும் என்று...
  2. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-47

    அத்தியாயம்-47 PAIN IS INEVITABLE IN ALL PART OF LIFE. BIRTH, DEATH, MATING, LOVING, LIVING.. EVERYTHING CONTAINS PAIN. BUT FALLING FOR YOU IS NOT A PAIN.. ITS GRAVTIONAL PULL.. JUST LIKE EVERYTHING FALLS ON EARTH.. I FELL.. BECAUSE YOU ARE MY EARTH. மதுபாலன் காரை சாலையின் ஒரு பக்கம் நிறுத்தி...
  3. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-46

    அத்தியாயம்-46 I WAS WITHIN YOU.. YOU MAY NOT REALISE IT. YOU THOUGHT I LIVED IN SKY. NOT TRUE.. BEFORE BECOMING RAIN.. I WAS WITH YOU. EVERYTHING CHANGES.. SO I DID. BUT I ALWAYS CAME BACK FOR YOU. DON’T YOU KNOW THAT YOU ARE MY EARTH. I AM A RAIN. I HAVE TO FALL ON EARTH. I NEVER BE ABLE TO...
  4. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-45

    அத்தியாயம்-45 I HAD SEEN EARTH BREAKING.. SHATTERING.. ALL THE WEAKNESS OF MY EARTH. ONE THING I LEARNED EVERYTIME IS THAT MY EARTH IS MUCH STRONGER AFTER EVERY SHATTERING. MEANWHILE WHEN I FALL ON HER SHE ABSORBS ME WITHOUT A SINGLE DROP. NOTHING STOPS HER. I DON’T HAVE ANY OTHER CHOICE BUT...
  5. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-44

    அத்தியாயம்-44 KISS… KISS.. IT IS AN ALCHEMY OF LOVE. IT SUCKS THE SOUL OUT OF MY BODY. AND TRANSFORMS HER SOUL INTO MINE. I AM HER. SHE IS ME. முன்பு போல் பிருத்விகாவிடம் பேசுவது இல்லை வருண். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளை அவன் அதிகம் சீண்டுவதில்லை. அவள் வந்ததை வருண் கவனித்தாலும் கண்டு...
  6. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே-43

    அத்தியாயம்- 43 OPEN YOUR EYES MY DEAR. YOU ARE MY EARTH. I CANNOT GO ON WITHOUT YOU. YOU ARE MANDTORY FOR MY LIFE LIKE OXYGEN. YOU ARE MY ONE AND ONLY LOVE EARTH. I DON’T HAVE GROUND WITHOUT YOU. “கொஞ்சம் சீரியஸ்தான். பிருத்விகா கை கால் முகம் எல்லாம் இன்சூரிஸ். இடது கையில் விரல்ல...
  7. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-42

    அத்தியாயம்-42 “ம்ம்ம்.. டிரை பண்ணு. என்னை டார்ச்சர் செய்வ. அதனால் நான் கத்தனும். அவ்வளவுதானே.. நீயும் முடிஞ்சதை செஞ்சுக்கோ..” பிருத்விகா அவன் கண்களைப் பார்த்து குரலில் அத்தனை உறுதியுடன் கூறினாள். “உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?” அவன் குரலில் ஏளனம் எட்டிப் பார்த்தது. “இருக்கே.. நான் இல்லைனு...
  8. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-1

    அத்தியாயம்-1 “அய்யோ.. இப்ப மறுபடியும் இப்படி தப்பாகிடுச்சே” கணினி வைத்திருக்கும் மேசையில் இரு கைகளைப் பாலமாக வைத்து தலையைத் தாங்கிக் கொண்டாள். அருகில் இருந்தவன், அவள் தோளில் தட்டினான். “நமக்கென்ன இது முதல் தடவையாக ராக்ஸ்.” “கையை எடுறா பக்கி, நானே டென்சனில் இருக்கேன். எப்பப் பார்த்தாலும்...
  9. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-41

    அத்தியாயம்-41 பிருத்விகா நேற்று நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தாள். இப்போது இருக்கும் பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என உறுதியுடன் கிருஷ்ஷின் காரில் வந்து கொண்டிருந்தாள். இதுக்கு முன்னாடியும் தங்கள் இருவருக்குள்ளும் நடந்த விஷயம் தான். இருவரும்...
  10. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-40

    அத்தியாயம்-40 செவ்வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. மலைகளுக்கு இடையிலிருந்து மெல்ல கதிரவன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த அழகான காலையை ரசிக்கும் மன நிலையில் அங்கு இருப்பவர்கள் யாருமில்லை. வருணின் பங்களாவின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் அவர்கள் இருவரும் இல்லை. வருண் செக்யூரிட்டிக்கு அழைத்து...
  11. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-39

    அத்தியாயம்-39 செல்லும் வழியில் ஓரிடத்தில் பைக்கை நிறுத்தினான் கிருஷ். அங்கு ஒரு தேநீர் கடை இருப்பது லாந்தர் விளக்கில் தெரிந்தது. அவர் அந்தக் கடையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். கடையைப் பார்த்ததும் நிறுத்தினான் கிருஷ். கிருஷ் உயரமாக இருந்தாலும் அவன் முகத்தில் இன்னும் பதின் பருவத்தின் சாயல்...
  12. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-38

    அத்தியாயம்-38 அவள் இதைக் கூறியதைக் கேட்டவுடன் கிருஷ் அவள் கைகளை விலக்கி விட்டான். “சீனியர் ஒரு நிமிஷம்.” என்றவன் மித்ராவை கை பிடித்து ஓரமாக அழைத்துச் சென்றான். “மித்ரா என்ன பேசிட்டு இருக்க? யூ காண்ட் வின் ஹிம்.” கிருஷ் கோபத்துடன் கத்தினான். “அதுக்கு என்னை பெட்டா வைக்கப் போறியா? நான் ஒன்னும்...
  13. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-37

    அத்தியாயம்-37 “குட் மார்னிங்க் மதர்.” மித்ரா மதருக்கு புன்னகையுடன் பதில் கூற, கிருஷ்ஷூம் அவருக்கு காலை வணக்கம் கூறினான். மதரும் அவர்கள் அருகில் வந்தார். “நத்திங்க் மதர். இரண்டு பேரும் எந்தப் பாட்டு சூஸ் பண்ணலாம்னு டிஸ்கஸ் செஞ்சுட்டு இருந்தோம்.” என மித்ரா அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறினாள்...
  14. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே -36

    அத்தியாயம்-36 நாட்கள் கழிந்தது. அந்த அழகிய இடத்தில் கிருஷ்ஷின் நட்பும், மித்ராவின் நட்பும் அழகாகச் சென்று கொண்டிருந்தது. இருவரும் ஒரே வகுப்பில் படித்தாலும், படிப்பு, சிறப்பு வகுப்புகள் என நேரம் இறக்கைக் கட்டிப் பறந்தது. மியூசிக் கிளப்பில் மட்டும் இருவரும் நன்றாகப் பேசிக் கொள்ள நேரம்...
  15. Meenakshi Rajendran

    என் மேல்விழுந்த மழையே!-35

    அத்தியாயம்-35 பார்த்த உடனே பேசிய அந்த சீனியர்களை மித்ராவுக்குப் பிடித்திருந்தது. கிட்டாரை கிளப்பில் வைத்து விட்டு கிருஷ் முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள் மித்ரா. படிக்கட்டில் இருவரும் இறங்க ஆரம்பித்தனர். மித்ரா மேலே நிற்க சட்டெனத் திரும்பினான் கிருஷ். அவன் இப்படித் திரும்புவான் என...
  16. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-34

    அத்தியாயம்-34 கரும் பச்சை நிறத்தில் காணப்பட்ட மலையை மேலும் அழகூட்டிக் காட்டுவது போல் மேகங்கள் அங்காங்கு கவிழ்ந்து விரிந்து அந்த இடத்தை சொர்க்க லோகம் போல் காட்டிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற் போல் அந்தப் பள்ளிக் கட்டிடமும் அமைந்திருந்தது. கோட்டை போன்ற அமைப்பில் இருந்தது. நான்கு திசைகளில்...
  17. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-33

    அத்தியாயம்-33 பேச்சோ கோபமாக.. செய்கையோ முத்தமாக.. உன் இதழ்கள் இரண்டும் முரண் கவிதை. இருவரின் மூச்சு காற்றும் மோதிக் கொண்டன. அவளுடைய கூந்தல் பாதி கலைந்து முகத்தை மறைத்திருந்தது. அவன் மடியில் சரியாக அமர்ந்திருந்தாள் பிருத்விகா. அவள் முடியை ஒதுக்கியவன் அவன் விழிகளை உற்று நோக்கினான். அடுத்தது...
  18. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே -32

    அத்தியாயம்-32 பிருத்விகாவைப் பார்த்தப்படி எழுந்து நடந்து கொண்டே டீசர்ட்டைக் கழற்றிய போதுதான் பிருத்விகா கவனித்தாள். வருணின் தோளில், கையிலும் சிவப்பு சிவப்பாக திட்டு திட்டாக இருந்தது. “வருண் இங்க வா.” “என்ன பிருத்விகா?” அமைதியாகக் கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தான். “என்னதிது உன்னோட தோளில்?”...
  19. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-31

    அத்தியாயம்-31 பிட்டர் ஸ்வீட் ஸ்டோரிக்கு இனிப்பு பாப்கார்னோடு பொழுது சென்றது. கதை முக்கால் பாகம் நகரும் போது அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் வருண். பிருத்விகா அவனை கவனிக்கவில்லை. அந்த மிகப் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சி அவள் கவனத்தை பிடித்து வைத்திருந்தது. அவள் அருகில் வருண் அமர்ந்ததை எல்லாம்...
  20. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-30

    அத்தியாயம்-30 காலை ஏழு மணி. அளவில் பிருத்விகா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். சந்திர விலாசத்தில் ஆர்ப்பாட்டத்துடன் ஒரு கார் வந்து நின்றது. அது வந்த சத்தத்தில் தேவகி அம்மாளே எழுந்து வந்து வெளியில் வந்தார். புன்னகை முகத்துடன் இறங்கினான் கிருஷ். இறங்கியவன் தன் காரில் இருந்து ஒரு பெரிய டிராலியை...