• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-10

    அத்தியாயம்-10 மேற்கு தொடர்ச்சி மலைச்சாரல். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பொழியவில்லை. மழை பெய்யப் போவதற்கு அறிகுறியாக காற்று வீசவே இல்லை. கருப்பு நிறக் கார் ஒன்று ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டர் தாண்டி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் நின்று கொண்டிருந்தது. இருள் மெல்ல மலை...
  2. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே! -9

    அத்தியாயம்-9 அன்றைய நாள் மாலை ஆறு மணி. கதிரவன் அங்கும் இங்கும் மலை முகட்டில் தன் கதிர்களால் கண்ணாமூச்சி ஆடியபடி மலையை இருளால் மூழ்கடிக்க ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக மறைய ஆரம்பித்திருந்தான். நூலகத்தின் பின் பக்கத்தில் உள்ள சுவற்றில் பிருத்விகாவை சுவற்றில் சாய்த்து ஒரு கையை வைத்து தடுத்தபடி வருண்...
  3. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-8

    அத்தியாயம்-8 சில நாட்கள் கழிந்தன. அன்றைய நாள் மலைச் சிகரத்தில் கதிரவன் மெதுவாக துயில் எழுந்து கொண்டிருந்தான். காலை ஏழு மணிக்கே ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டரில் நுழைந்தாள் பிருத்விகா. அவளுடைய டாக்டர் கோட் கையில் இருந்தது. ஐடி கார்ட் கழுத்தில் பிங்க் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது...
  4. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே! -7

    அத்தியாயம்-7 பத்து நிமிடங்கள் கழித்துதான் தஸ்வியிடமிருந்து வருணால் தப்பிக்க முடிந்தது. ஓயாமல் அவள் பேசிக் கொண்டே இருந்தாள். இது கிருஷ்ஷின் வேலை என அவனுக்கு புரிந்ததால் கிருஷ்ஷின் மீது எரிச்சல் படர்ந்தது அவனுக்கு. மனதுக்குள் அவனைத் திட்டிக் கொண்டான். வகுப்புகள் ஒரு வழியாக முடிய வருண்...
  5. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-6

    அத்தியாயம்-6: “சோடா பாட்டில் உடைச்சுத் தரட்டுமா? மூச்சு விடாமல் பேசற பக்கி. வா நெக்ஸ்ட் செஷன் டைம் ஆகிரும்.” என்று அவளை அழைத்துக் கொண்டே சென்றான் கிருஷ். அவர்கள் இருவரும் பேசியதை ஒரு உருவம் மறைவாக இருந்து கவனித்துக் கொண்டு இருந்தது. அவர்கள் நடக்க ஆரம்பித்ததும் வெளிப்பட்டு இருவரையும்...
  6. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-5

    அத்தியாயம் -5 கேண்டீனில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மாதுளம் பழ ஜூஸில் நனைந்து நின்று கொண்டிருந்தான் வருண். வாயிலும், மூக்கிலும் இரண்டு கரங்களைக் குவித்தப்படி அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா. அது வருணுக்குப் பிடித்த சட்டை. உடனே அவளுக்குச் சிறிய வயதில் நடந்தது...
  7. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-4

    அத்தியாயம்-4 இப்போது இருவரையும் பார்த்த உடன் வருணுக்கு எரிச்சல் மூண்டது. ஏனோ கிருஷ் அவள் அருகில் இருந்தாலே அவனுக்குப் பிடிப்பது இல்லை. இருவருக்கும் இருக்கும் நட்பை முறிக்க அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டான். ஆனால் எதுவும் அவன் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லை. பிருத்விகா அவனை வீட்டிலும்...
  8. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-3

    அத்தியாயம்-3 தலையைக் கோதியபடி தன் காரில் அமர்ந்திருந்தான் வருண். நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தான் அவன். நேற்று மாலை வகுப்பில் இருக்கும் போதே பிருத்விகாவினைக் கவனித்து விட்டான். பிருத்விகாவின் முகம் சரியில்லை என்று. அவனை அவள் கவனிக்காமல் விட்டாலும் இவனால் அவளைக் கவனிக்காமல் இருக்க முடிவது...
  9. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-2

    அத்தியாயம் 2: பிருத்விகாவோ கண்களைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள். உடலும், மூளையும் ஒத்துழைக்க மறுத்தது. ஆனால் அவன் குரலைக் கேட்டதும் ஏதோ ஒரு உந்துதலில் இறங்க முயற்சித்தாள். அதற்குள் அவள் விழுந்து விடாமல் இருக்க அவள் தோளைப் பிடித்துக் கொண்டான். அவன் உடல் உறுதியின் முன் அவள் உறுதி...
  10. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-1

    அத்தியாயம்-1 காற்றில் மெல்ல குளிர் பரவத் தொடங்கி இருந்தது. நீல வானத்தில் வெண் மேகங்கள் சட்டென்று வண்ணம் கொட்டியதைப் போல் சாம்பல் நிறமாகவும், கருமை நிறத்திலும் மாற ஆரம்பித்திருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு விதமான அழுத்தம் காற்றில் நிறைந்து காணப்பட்டது. கோவையின் வடக்குப் பகுதியில் உள்ள...
  11. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே ! -டீசர் (16 +)

    காரில் ஏறு.” “நான் ஆட்டோக்கு சொல்லி இருக்கேன்.” முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவனைப் பார்க்காமல் கூறினான். அவள் தாடையை வலிக்காமல் பற்றி தன்னைப் பார்க்கும்படி செய்தவன், “உனக்கே தெரியும். நீ இவ்வளவு நாள் என்னோட ஆக்டிங்கு ஏத்த மாதிரி நடிச்ச. இப்போவும் அதையே செய். பேசாமல் காரில் ஏறு. இல்லைனா...
  12. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-70 final part 2 & epilogue

    அவள் கையைப் பிடித்து சுண்டி அவன் மடியில் விழ வைத்தான் ஆதித். “ஆதித்.. என்ன விளையாட்டு இது?” அவள் முகவாயின் மீது ஒரு கையை வைத்து தூக்கிய ஆதித் தன் கண்களைப் பார்க்க வைத்தான். “நான் சொல்றதையும் கேட்டுட்டுப் போ. உன்னை ஃபேம்லிக்காக கல்யாணம் செஞ்சுகிட்டதை விட. சொல்லப் போனால் அந்த ரீசனை யூஸ்...
  13. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-70 final part 1

    அத்தியாயம்-70 மனோ போனதுக்கு அப்புறம் எனக்கும் என்ன செய்யறது தெரியலை. அப்பதான் ஆத்தா எங்கிட்ட பேசினாங்க. நான் நடந்ததைச் சொன்னேன். “போ ஆதித் பொன்னெழிலன். மனோஷாவை உனக்கு சின்ன வயசில் இருந்தே உனக்கு ரொம்ப பிடிக்கும்னு தெரியும். அவ மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது. நம்ம வீட்டு மகாலட்சுமி அவ. நம்ம...
  14. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-69

    அத்தியாயம்-69 ஆனால் நம்ம சொசைட்டியில் கல்யாணம் செஞ்சு வச்சால் போதும். அப்புறம் இந்த பொண்ணுங்களால் எதுவும் செய்ய முடியாதுங்கற எண்ணம். அது மட்டும் உண்மையாக இருந்தால் ஏன் இவ்வளவு கிரைம்ஸ் நடக்குது? இந்த சாதி, மதம், கல்யாணம் இது அத்தனையும் ஏதோ ஒரு வடிவில் பெண்களை அடிமைப்படுத்த யூஸ் பன்னிக்கிறாங்க...
  15. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -67 & 68

    அத்தியாயம்-67 மனுசங்க பல வகை. சில இடங்களில் சில வகை மனுசங்க இருப்பாங்க. அவங்களை நினைச்சு என்னால் அருவருப்பு படமால் இருக்க முடியலை. அவங்களுக்கு எல்லாம் என்னால் அடங்கியும் போக முடியாது. -மனோ. மனோஷா சென்று விட்டாள். கூடத்தில் சென்று அனைவரிடமும் புன்னகை முகமாக எதுவும் நடாவவது போல் நடந்து கொள்ள...
  16. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -65 & 66

    அத்தியாயம்-65 அருண் ரூமை பல தடவை திறக்க டிரை பன்னியும் யாரவது ஒருத்தங்க தடுத்துட்டே இருந்தாங்க. அதனால் மாவிளக்கு நாளை சூஸ் பன்னோம். ஏனா அப்ப எல்லாரும் கோவிலில் இருப்பாங்க. ஆதித் அவங்களை இங்க வராமல் பார்த்துக்குவான். நாளைக்கு எப்படியாவது கண்ணம்மாள்கிட்ட இருந்து மாஸ்டர் கீயை சுட்ருவோம்.”...
  17. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-63 & 64

    அத்தியாயம்-63 புலினா எல்லாருக்குமே பயம் இருக்கும். இரத்தத்தை உறைய வைக்கும் அந்த கொடிய மிருகங்கள். உண்மைதான். இல்லைனு சொல்லவே இல்லை. ஆண் புலி தன் குடும்பத்தைப் பல எதிரிகளுடன் போராடிக் காப்பாத்தும். குட்டிப் புலிகள் தானாக வாழக் கற்றுக் கொள்ளும் வரை தாய்ப் புலியும், தந்தைப் புலியும் வேட்டையாடுதல்...
  18. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -61 & 62

    அத்தியாயம்-61 சொல்லப் போனால் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் நான். அதனால் ஆதித் என்ன சொல்றானே அதைச் செய்யனும் நான் முடிவெடுத்துட்டேன். இப்படி அவன் கூட ஆர்க்யூ செய்யறது எனக்குப் பிடிக்கலை. சிம்பிலி இந்த காண்டிராக்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் கோவை போயிட்டே இருக்கலாம். -மனோ. உடையைக் கூட...
  19. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -59 & 60

    அத்தியாயம்-59 மனோஷாவோட வாய்ஸ் ரொம்ப டல்லா இருந்துச்சு. இந்த மாதிரி டால்லா அவ பேசி நான் பார்த்தது இல்லை. அவ கோபப்பட்டு கூட பார்த்திருக்கேன். ஆனால் இப்படி டல்லா பேசிப் பார்த்தது இல்லை. அவளுக்குள் ஏதோ ஒரு சேஞ்ச். அது மட்டும் புரியுது. -அருண். ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்? பாரதி நாளைக்கு...
  20. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! - 57 & 58

    அத்தியாயம்-57 பழைய வழிகள் புதிய கதவுகளைத் திறக்காது. அப்படினு ஒரு வாக்கியத்தை ஆன்லைனில் படிச்சிருக்கேன். அது உண்மைதான். என்னோட பழைய வழிகள் எதுவும் வொர்க் ஆகலை. அதனால் தான் மனோஷா இங்க இருக்காள். அவளோட அண்ணனுக்கு மட்டும் இது தெரிஞ்சுதுனா அவனை எப்பவும் நான் ஃபேஸ் பன்ன முடியாது. -எழில் . அவன்...