• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-7 & 8

    அத்தியாயம்-7 எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப பிடிச்சவங்க யாருனு தெரியுமா? என்னோட அம்மாதான். ஆனால் என்னோட வெட்டிங்க் சம்பந்தப்படற அப்ப என்னோட அம்மா வேற ஒரு ஆளா மாறிடறாங்க. நமக்கு என்னதான் படிச்சு மெச்சுரீட்டி இருந்தாலும் நமக்குப் பிடிச்சவங்க ஹர்ட் செஞ்சால் தாங்க முடியறது இல்லை. அதனால் தான் இந்த...
  2. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-5 &6

    அத்தியாயம்-5 நான் பார்த்தவரை ஜெனரலா பீல் பன்ன விஷயம் என்ன தெரியுமா? என்னோட சொந்த ஊர் கோவையில் மரியாதைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கற ஆளுங்க நிறைஞ்ச ஊர். ஆனால் இப்ப இருக்கறர குட்டீஸ் முதற்கொண்டு டீன்ஸ் வரைக்கும் அடுத்தவங்களை மதிக்கனும் அப்படிங்கற டெண்டன்சி ரொம்ப குறைவா இருக்குனு தோணுது. பட்...
  3. Meenakshi Rajendran

    Good evening, UU- 3&4 Thread 'உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-3 &4'...

    Good evening, UU- 3&4 Thread 'உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-3 &4' https://vaigaitamilnovels.com/forum/threads/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3-4.8530/
  4. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-3 &4

    அத்தியாயம்-3 நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்க நாட்கள் போகனுமா? கவலையே பட வேண்டாம். ஒரு தங்கச்சி இருந்தால் போதும். அதிலும் எனக்கு இரண்டு தங்கச்சிகள். அறுந்த வாலுங்க. இரண்டும் சேர்ந்துகிட்டு அமைதியாக என்னை எப்படி எப்படி சீண்டிப் பார்க்கனுமோ அத்தனை வழிகளும் டிரை பன்னுவாங்க. அண்ணனை...
  5. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-2

    அத்தியாயம்-2 “எனக்குப் பூக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எல்லாப் பெண்களுக்குமே பூக்கள் பிடிக்கும் அப்படிங்கறாளா? நோ.. பூக்கள் பிடிக்காத பெண்கள் இருக்காங்க. அதே சமயம் எனக்கு பூக்கள் பிடிக்கக் காரணம் வேற. சில பூக்கள் தனிமையைக் குறிக்கும். லில்லி எல்லோ கிரைசாந்திமம் பட்டர்பிளை வீட்.. இந்த மாதிரி...
  6. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!!-1

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! அத்தியாயம்-1 இது பொதுவாக எல்லாரும் சொல்றதுதான். வீடு என்பது செங்கல் சிமெண்ட் கல்லால் மண்ணால் கட்டப்பட்டது இல்லை. அன்பால் கட்டப்படுவது. அது உண்மைதான். வீடு ஒரு கட்டடம் தான். ஆனால் அதைத் தாங்கறது அங்க இருப்பவங்களோட அன்பு. அதான் அதோட ஆத்மா. அன்பில்லாத வீடு வெறும் கூடு...