முயற்சியின் பலன்!
ஜகத்குரு எது சொன்னாலும் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை வித்யாரண்யபுர மக்களுக்கு இருந்தது. அதனால் அந்த ஊர் மட்டுமின்றி, சுற்றுவட்டார மற்றும் தொலைதூர ஊர்களில் இருந்தும் மக்கள் இவரிடம் வந்து தங்களுக்கு ஆசிராவாதம் வாங்கினர். அந்த ஜகத்குரு கூட யார் வந்தாலும் அவர்களின் கஷ்டங்களுக்கு...