• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    பெண் போலிஸ் - முனைவர் க.வீரமணி

    பெண் போலீஸ். சிறுகதை! முதலமைச்சர் கோட்டையிலிருந்து பக்கத்து மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சாலை மார்க்கமாக பயணம் செய்யப் போகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றது. ஏராளமான ஆண், பெண் போலீஸ்காரர்களை சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படித்தான் பெண் போலீஸ்...
  2. Vathani

    வினைகள் தீர்க்கும் திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள்

    திருப்பம் தரும் திருச்சி கோயில்கள்: வினைகள் தீர்க்கும் திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள்..! பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா பிறப்பதும் மறைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பெடுத்த ஜீவன் மறைந்ததும் வைகுந்த வாசலை நோக்கிச் செல்கிறது. அப்போது அங்கு அந்த ஆன்மாவின் பாவ புண்ணியக் கணக்குகள்...
  3. Vathani

    உழவு மாடுகள் - வகைகளும், சுழிகளும்

    உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்..! உழவு மாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றால் பொதுவில் செல்வம் என்று பொருள். கம்பன் மாட்டின் சிறப்பை சொல்லும்போது, "வானத்தில் மேகங்கள் எழுந்து குறித்த காலத்தில் மழை பெய்தாலும் உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான். வேதம் படித்தவர்களால்...
  4. Vathani

    வனத்தின் ஒப்பற்ற நாயகன் - யானைகள்

    "வனத்தின் ஒப்பற்ற நாயகனாகத் திகழும் யானைகள்." : நாம் ஏன் யானைகளைப் பாதுகாக்க வேண்டும்? - சிறப்புச் செய்தி! ஆகஸ்ட் 12ம் தேதி உலகம் முழுவதும் யானைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யானைகள் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் அதனால் மற்ற தாவர உண்ணி விலங்குகளுக்கு ஏற்படும் நன்மைகள்...
  5. Vathani

    ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் பிரச்சினைகள்

    "ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படும்." - கண் மருத்துவர்கள் எச்சரிக்கை.! செல்போனை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகளின் கண்பார்வை பாதிக்கப்படும் என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில்...
  6. Vathani

    மாய உலகம் - அம்பேத்கரைக் கண்டேன்

    மாய உலகம்: அம்பேத்கரைக் கண்டேன். ஒரு வேளை நீங்கள் என் பள்ளியில் பயின்ற மாணவராக இருந்தால் என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நான், கே.ஏ. கேலுஸ்கர். வில்சன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். தெரியாவிட்டாலும் பரவாயில்லை. என்னைப் பற்றிப் பேசுவதற்காக நான் வரவில்லை. என் மனத்தில் ஆழமாகப்...
  7. Vathani

    நிலவு ஒரு பெண்ணாகி!

    உலகம் சுற்றும் வாலிபன் என்கிற வெற்றிச் சித்திரத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் படு சூப்பர்! கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னும் பாடல்கள் தாராளம்! மெல்லிசை மன்னரின் ஈடிலா இசையில் அன்றும் இன்றும் என்றும் கேட்டு மகிழத் தக்க ரகம்! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய வண்ணப்படம் இதன்...
  8. Vathani

    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ… கவிஞர் வாலி இசை ஞானி இளையராஜா ஜெயச்சந்திரன் பி. சுசீலா உள்ளத்து உணர்வுகளில் பொங்கி வருவது கவிதை! கால வெள்ளத்தில் கோடிக்கணக்கான மறைந்த போதிலும், தங்களது பூவுலக வாழ்விற்குப் பின்னரும் புகழ் உலகில் வாழ்பவர்கள் மிகக் குறைவே! எனினும் கவிஞர்கள் என்று போற்றப்படும்...
  9. Vathani

    என்னை விலை அழகே !

    கவிதை என்னும் கனிமொழியில் தினம் உருகிக் கிடப்பதால் வாலி அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் முத்து முத்தாகவு உதிர்கின்றன! அழகு என்னும் ஆபரணத்தை மங்கை அணிந்து வரும் போதிலே அதை வர்ணிக்க வேண்டும் என்றால் சொல்லவும் வேண்டுமோ? “பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று...
  10. Vathani

    புதிய வானம் புதிய பூமி

    அன்பே வா திரைப்படத்தில் ஆரம்பப் பாடலிது! உள்ளத்திலிருந்து ஒரு உற்சாகக் கங்கை பிரவகித்து ஓடி வருகிற வெள்ளம்! எழில்சிந்தும் காஷ்மீரின் இதயமாக விளங்கும் சிம்லாவின் அழகிலே நெஞ்சம் மயங்கலாம்! கதிரவன் காட்சிதரும் விடிகாலைப் பொழுதொன்றில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கருப்பு சிவப்பு நிறத்தில் உடையணிந்து...
  11. Vathani

    பச்சைக்கிளி முத்துச்சரம்

    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்...
  12. Vathani

    முதன் முதலில் பார்த்தேன்

    வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் இதோ மற்றுமொரு பாடல்! திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது! இப்பாடலைத்தான் சொல்கிறதோ? இசையமைப்பாளர் தேவா அவர்களின் ரம்மியமான இசையில் இளம்பாடகர் ஹரிகரன் குரலில் ஒலிக்கும் காதல் பாடல்! இளம் உள்ளத்தின் பருவ வாசலில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளையும்...
  13. Vathani

    தென்மதுரை வைகை நதி

    வற்றாத ஜீவநதியாய் கவிதை … வெள்ளம் போலவே கரைபுரண்டு பாய்ந்து வருகின்ற உள்ளம் கவிஞர் வாலியிடம் தஞ்சம் எனும்போது வார்த்தைகளுக்கா பஞ்சம்? தர்மத்தின் தலைவன் திரைப்படத்திற்காக கவிதை ஒன்று கருவெள்ளம்கொண்டபோது … உயிர் கொண்ட பாட்டு இது! இராகதேவன் இளையராஜாவின் இசையாட்சியில் இதோ வார்த்தை நந்தவனம் பூத்துக்...
  14. Vathani

    குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு

    குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு செய்யவேண்டியவை: 1. தினமும் குழந்தைக்கு மசாஜ் செய்யுங்கள். இது உடற்பயிற்சி செய்வது போன்ற பலனைத்தரும். 2. ரசாயனம் கலக்காத அல்லது கிளிசரின் சோப்பால் குளிப்பாட்டுங்கள். 3. குறைந்தது மூன்று மாதமாவது தாய்ப்பால் ஊட்டுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் முன் மார்பகக்காம்பை...
  15. Vathani

    குழந்தை வளர்ப்பு (CHILD CARE)

    குழந்தை வளர்ப்பு (Child Care) பெண்களுக்கான மிகவும் பயனுள்ள குழந்தை வளர்ப்பு முறைகள் : குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு குடும்பம் - பல்கலைக்கழகம் தாய்ப்பாலின் நன்மைகள் மரியாதைக்குரிய முதல் நபர் விடலைப் பருவத்து பிரசினைகள் காக்கா போட்டதாகக் கதை விடலாமா? ஆரோக்கிய குழந்தை உறவுகளைப்...
  16. Vathani

    வேவாள் :அத்தியாயம் 2

    Mamathi Azakana peru :love:
  17. Vathani

    ஸ்ரீமத் பகவத் கீதை

    அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம। நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥ மனிதருள் சிறந்தவரே ! நமது படையில் சிறந்த தலைவர்களாக உள்ளவர்களையும் உங்களுக்கு கூறுகிறேன். தெரிந்துகொள்ளுங்கள். பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:। அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ...
  18. Vathani

    ஸ்ரீமத் பகவத் கீதை

    முதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை ॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥ ॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥ அத ப்ரதமோத்யாய அர்ஜுன விஷாத யோகம் (குழப்பமும் கலக்கமும்) த்ருதராஷ்ட்ர உவாச தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:। மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥...
  19. Vathani

    ஸ்ரீமத் பகவத் கீதை

    ஸ்ரீமத் பகவத்கீதை முன்னுரை: கி.மு 3067 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உன்னதமான நிகழ்ச்சியை தெரிந்துக்கொள்வதன் மூலம் தர்மத்தின் வழி நடப்பது எவ்வாறு என்பதையும் அதன் உன்னதம் எத்தகையது என்பதையும் அதனால் நாம் எத்தகைய நல்ல உன்னதமான கதியை அடைவோம் என்பது பற்றியும் அறியலாம். அந்த நிகழ்ச்சி வேறொன்றும்...