• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    தாமரை - 17

    தாமரை - 17 ஆதவன் இன்னும் பூமியைத் தொட்டு தழுவாத அதிகாலைப் பொழுது. கருப்பையாவின் வீட்டில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். செல்வம் வராததால் கந்தசாமியும் லட்சுமியும் மட்டும் வந்திருந்தனர். செல்வம் இல்லாததால் பூஜைக்கு தேவையான பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டிருந்தார்...
  2. Vathani

    அ.. ஆ - 08

    அ.ஆ.. - 08 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம். தன் வேலை நாளின் கடைசி நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த ஆட்சியர் அலுவலகம். அப்போது புயல் போல ஒரு BMW X7 கார் வந்து நிற்க, வெளியில் காவலுக்கு இருந்த காவலர்கள் அனைவரும் அந்தக் காரை மறைத்து புடை சூழ, அதில் இருந்து கண்ணில் கோபக் கனலுடன்...
  3. Vathani

    மௌனக் குரலோசை..3

    இப்படியும் சில குடும்பங்கல் ள்
  4. Vathani

    அ.. ஆ.. - 07

    நிழல் - 7 பாண்டியில் இருந்து வந்த ஆகனுக்கோ நெஞ்சமெல்லாம் ஏதோ ஒரு வகையான பாரம் அழுத்துவதைப் போல, மூச்சுக்கூட விட முடியாமல் அடைப்பது போல, இதயம் தன் துடிப்பை நிறுத்தி விடும் போல சொல்லில் அடங்காத வேதனையாகிப் போனது. யாரிடம் இதைக் கேட்டால், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று யோசித்தவனுக்கு விடையாக...
  5. Vathani

    முதலும் முடிவுமாய்-14

    பிரிவு காதலை வலுப்படுத்தும் பார்ப்போம்
  6. Vathani

    16.நவிலனின் கோதையானாள்

    இவன் கேடியா இல்ல இருக்கான் அடேய் வசந்த் இப்போதான் நீ சரியா பேசியிருக்க
  7. Vathani

    அ.. ஆ.. - 06

    நிழல் - 6 ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்ற சொல்லுக்கு ஏற்ற மாதிரி ஆகனோட வார்த்தைகள் அகானாவின் உணர்வுகளை கொல்லவும் செய்தது, அவள் வாழ்க்கையில் வெல்லவும் செய்தது. அதுவரை அம்மாவிற்காக படிக்க வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்று இருந்தவள், ஆகனின் வார்த்தைகளுக்குப் பிறகு மனதளவில்...
  8. Vathani

    பிரியம் 27

    அடேய் புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்துர நீ
  9. Vathani

    பிரியம் 26

    பிரிவு என்ற வார்த்தையே வலி தான்.
  10. Vathani

    மௌனக் குரலோசை..1

    Arumaiyana arambam 🫣🥰
  11. Vathani

    அ.. ஆ.. - 05

    நிழல் - 5 தனக்கு எதிரே முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து அதிர்ந்த அகானா, பின் “ஹல்லோ நீங்க ஆகன் அண்ணாதானே..” என சிரித்தபடியே கேட்க, அவனும் அவளை மேலும், கீழும் பார்த்தபடியே ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்ட, “எஸ்.. எனக்குத்தான் உங்களைத் தெரியுமே… நான் உங்களுக்கு தீவிர விசிறி..” என முன்னதை...
  12. Vathani

    இதயம் 12

    ரிஷியோட பயம் நியாயம்தான். ஷாலாவுக்கு எல்லாம் நியாபகம் வந்தா அவ அவனை விட்டு போய்டுவா தான இந்த கன்யாவுக்கு என்னாச்சு
  13. Vathani

    பிரியம் 22

    சோ ஸ்வீட் தான் இந்த எபி.. ஈஸ்வரி தான் ஒரு மாமியார்ன்னு நிருபிசிடுச்சி இல்ல
  14. Vathani

    அத்தியாயம் -11

    இதெல்ல்லாம் நல்லாத்தான் இருக்கு
  15. Vathani

    அரக்கி 12

    O my god/.. idhenna ippadi oru villan