• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-70 final part 2 & epilogue

    அவள் கையைப் பிடித்து சுண்டி அவன் மடியில் விழ வைத்தான் ஆதித். “ஆதித்.. என்ன விளையாட்டு இது?” அவள் முகவாயின் மீது ஒரு கையை வைத்து தூக்கிய ஆதித் தன் கண்களைப் பார்க்க வைத்தான். “நான் சொல்றதையும் கேட்டுட்டுப் போ. உன்னை ஃபேம்லிக்காக கல்யாணம் செஞ்சுகிட்டதை விட. சொல்லப் போனால் அந்த ரீசனை யூஸ்...
  2. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-70 final part 1

    அத்தியாயம்-70 மனோ போனதுக்கு அப்புறம் எனக்கும் என்ன செய்யறது தெரியலை. அப்பதான் ஆத்தா எங்கிட்ட பேசினாங்க. நான் நடந்ததைச் சொன்னேன். “போ ஆதித் பொன்னெழிலன். மனோஷாவை உனக்கு சின்ன வயசில் இருந்தே உனக்கு ரொம்ப பிடிக்கும்னு தெரியும். அவ மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது. நம்ம வீட்டு மகாலட்சுமி அவ. நம்ம...
  3. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-69

    அத்தியாயம்-69 ஆனால் நம்ம சொசைட்டியில் கல்யாணம் செஞ்சு வச்சால் போதும். அப்புறம் இந்த பொண்ணுங்களால் எதுவும் செய்ய முடியாதுங்கற எண்ணம். அது மட்டும் உண்மையாக இருந்தால் ஏன் இவ்வளவு கிரைம்ஸ் நடக்குது? இந்த சாதி, மதம், கல்யாணம் இது அத்தனையும் ஏதோ ஒரு வடிவில் பெண்களை அடிமைப்படுத்த யூஸ் பன்னிக்கிறாங்க...
  4. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -67 & 68

    அத்தியாயம்-67 மனுசங்க பல வகை. சில இடங்களில் சில வகை மனுசங்க இருப்பாங்க. அவங்களை நினைச்சு என்னால் அருவருப்பு படமால் இருக்க முடியலை. அவங்களுக்கு எல்லாம் என்னால் அடங்கியும் போக முடியாது. -மனோ. மனோஷா சென்று விட்டாள். கூடத்தில் சென்று அனைவரிடமும் புன்னகை முகமாக எதுவும் நடாவவது போல் நடந்து கொள்ள...
  5. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -65 & 66

    அத்தியாயம்-65 அருண் ரூமை பல தடவை திறக்க டிரை பன்னியும் யாரவது ஒருத்தங்க தடுத்துட்டே இருந்தாங்க. அதனால் மாவிளக்கு நாளை சூஸ் பன்னோம். ஏனா அப்ப எல்லாரும் கோவிலில் இருப்பாங்க. ஆதித் அவங்களை இங்க வராமல் பார்த்துக்குவான். நாளைக்கு எப்படியாவது கண்ணம்மாள்கிட்ட இருந்து மாஸ்டர் கீயை சுட்ருவோம்.”...
  6. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-63 & 64

    அத்தியாயம்-63 புலினா எல்லாருக்குமே பயம் இருக்கும். இரத்தத்தை உறைய வைக்கும் அந்த கொடிய மிருகங்கள். உண்மைதான். இல்லைனு சொல்லவே இல்லை. ஆண் புலி தன் குடும்பத்தைப் பல எதிரிகளுடன் போராடிக் காப்பாத்தும். குட்டிப் புலிகள் தானாக வாழக் கற்றுக் கொள்ளும் வரை தாய்ப் புலியும், தந்தைப் புலியும் வேட்டையாடுதல்...
  7. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -61 & 62

    அத்தியாயம்-61 சொல்லப் போனால் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் நான். அதனால் ஆதித் என்ன சொல்றானே அதைச் செய்யனும் நான் முடிவெடுத்துட்டேன். இப்படி அவன் கூட ஆர்க்யூ செய்யறது எனக்குப் பிடிக்கலை. சிம்பிலி இந்த காண்டிராக்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் கோவை போயிட்டே இருக்கலாம். -மனோ. உடையைக் கூட...
  8. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -59 & 60

    அத்தியாயம்-59 மனோஷாவோட வாய்ஸ் ரொம்ப டல்லா இருந்துச்சு. இந்த மாதிரி டால்லா அவ பேசி நான் பார்த்தது இல்லை. அவ கோபப்பட்டு கூட பார்த்திருக்கேன். ஆனால் இப்படி டல்லா பேசிப் பார்த்தது இல்லை. அவளுக்குள் ஏதோ ஒரு சேஞ்ச். அது மட்டும் புரியுது. -அருண். ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்? பாரதி நாளைக்கு...
  9. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! - 57 & 58

    அத்தியாயம்-57 பழைய வழிகள் புதிய கதவுகளைத் திறக்காது. அப்படினு ஒரு வாக்கியத்தை ஆன்லைனில் படிச்சிருக்கேன். அது உண்மைதான். என்னோட பழைய வழிகள் எதுவும் வொர்க் ஆகலை. அதனால் தான் மனோஷா இங்க இருக்காள். அவளோட அண்ணனுக்கு மட்டும் இது தெரிஞ்சுதுனா அவனை எப்பவும் நான் ஃபேஸ் பன்ன முடியாது. -எழில் . அவன்...
  10. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-55 &56

    அத்தியாயம்-55 எனக்கு ரொம்ப பிடிச்ச பூக்களில் ஒன்னு புஷ் வைன். வைலட் கலரில் அந்தப் பூவைப் பார்த்தால் பார்த்துட்டே இருக்கனும் தோணும். ஒரு விதமாக அந்தப் பூ என்னை அட்ராக்ட் பன்னிட்டே இருக்கும். முதலில் பேர் தெரியலை. அப்புறம் தான் அது ஸ்லீப்பிங்க்காக சைக்கியாட்ரியில் யூஸ் பன்றாங்கனு...
  11. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!- 53 & 54

    அத்தியாயம்-53 மனோஷாவை பொருத்தவரை எனக்கு ஒரு பயம் இருக்கு. மனோஷா எந்த அளவுக்கு எல்லாத்தையும் ரொட்டினா செய்வாளோ அதே மாதிரி அவகிட்ட ஸ்பாண்ட்டேனியஸ் குணமும் இருக்கு. சில நேரங்களில் எப்ப எதை செய்வானு எதிர்பார்க்க முடியாது. அப்படித்தான் அவள். அது மட்டும் தான் இந்த விஷயத்தில் என்னோட ஒரே பயம். அவ மேல்...
  12. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!- 51 & 52

    அத்தியாயம்-51 ஐ வில் பி வெயிட்டிங்க் பார் யூ. என்ன யாருக்குனு கேட்கிறீங்களா? எல்லாம் வடிவு டார்லிங்க்காக. ஆதித் கொடுத்த பில்டப்ப பார்த்தால் அவங்க கிங்க் மேக்கர் மாதிரி தெரியுது. பார்ப்போம். இனிமேல் தான் லைஃப் இன்ட்ர்ஸ்டிங்கா இருக்கப் போகுது. இல்ல இல்ல. எப்ப இந்த ஆதித்தை பார்க்கில் பார்த்தோனே...
  13. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-49 & 50

    அத்தியாயம்-49 சீரியஸ்லி ஐ மிஸ் ஹெர். எனக்கு கிடைச்சதிலேயே ரொம்ப பிடிச்ச பிரண்ட் மனோ. அவ பேசறத கேட்டுட்டு கலாய்ச்சுட்டே இருக்கலாம். அவளும் அப்படித்தான். என்னோட டிராவல் பார்ட்னர் இல்லாமல் எனக்கும் போர் அடிக்குது. -அருண். “ஆதித் இங்க எதுக்கு வந்த?” மனோஷா கோபத்தின் உச்சியில் இருந்தாள். “நான்...
  14. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -47 & 48

    அத்தியாயம்-47 கிராமத்தில் வாழ்றது என்ன அட்வாண்டேஜ் தெரியுமா? நமக்கு எதாவது ஒன்னுனா எல்லாரும் உதவி செய்வாங்க. நமக்காக நிட்பாங்க. ஆனால் அதே சமயம் பிரைவசி அப்படிங்கறது கொஞ்சம் கமிதான். எல்லா நியூஸும் எல்லாருக்கும் தெரியும். சிட்டி லைஃபில் பிரைவசி, சுதந்திரம் எல்லாம் நிறைய கிடைக்கும். ஆனால் யாரும்...
  15. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-45 & 46

    அத்தியாயம்-45 எனக்கு பிடிக்காத சில டைப் ஆட்கள் இருக்காங்க. அநாவசியமாக அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்கறவங்க. எதுவும் தெரியாமல் மத்தவங்க மேல் வீண் பழி போடற ஆட்கள். அப்புறம் இந்த கண்ணம்மா பாட்டி மாதிரி வன்ம தொழிற்சாலைகள். இவங்க நான்ஸ்டாப்பா நான்சென்ஸ உற்பத்தி செஞ்சு எதாவது செஞ்சுட்டே...
  16. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -43 & 44

    அத்தியாயம்-43 ஆதித் அண்ணா எது செஞ்சாலும் ரொம்ப தீவிரமா திங்க் செய்வார். அவர் செய்யறதும் கரக்டாவும் இருக்கும். அவர் செஞ்சு எதுவும் தப்பாகி நான் பார்த்தது இல்லை. ஆனால் இந்த பிளான் எந்த அளவுக்கு வொர்க் ஆகும்னு எனக்குத் தெரியலை. அண்ணா ரொம்ப லாஜிக்கா திங்க் பன்ற ஆளு. மனோஷா மேடமைத்தான் எங்க ஊரே...
  17. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-41 & 42

    அத்தியாயம்-41 அருண் மாதிரி ஒரு ஆள் உங்க பக்கத்தில் இருந்தால் கண்டிப்பா நீங்க பிளஸ்ட். ரொம்ப கேரிங்க. பிட்னஸ் செண்டருக்கு வர நிறைய பெண்களுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். நிறைய பேரு கண்ணில் இண்டர்ஸ்ட்டும் தெரியும். ஆனால் அருண் அதை எல்லாம் கண்டுக்கவே மாட்டான். ஆனால் எங்கிட்ட தானா வந்து பேசினான். நான்...
  18. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -39 & 40

    அத்தியாயம்-39 என்னோட தங்கச்சிக்கு அண்ணனா இருந்தால் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவு வச்சுக்கனும். ஒரு தடவை முடிவு பன்னிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் அப்படிங்கற டயலாக்குக்கு மிகவும் பொருத்தமான ஆள். எதை செய்யனும் நினைக்கிறாளோ அதை மட்டும்தான் குட்டி பிசாசு செய்யும். அவளை கம்பெல் பன்னி ஒரு...
  19. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-37& 38

    அத்தியாயம் -37 வாவ்.. எவ்வளவு கீரினிஷ்ஷா இருக்கு. இந்த ஊருக்குள்ள வரும் போதே ஜில்லுனு காத்து. அப்படியே ஏசி போட்டு விட்ட மாதிரி. சன் லைட்டும் நல்லா இருக்கு. ரெப்ரஷிங்கா பீல் பன்றேன். மேபி இந்த இடமும், மக்களும் எனக்கு ஒரு வித எக்ஸ்பீரியன்ஸ் கத்துக் கொடுக்கலாம். -மனோ. “நீங்க ரொம்ப அழகாக...
  20. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-35 & 36

    அத்தியாயம்-35 எங்களை தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்களுக்கு எல்லாம் அண்ணன் எங்க போயிருக்கானு கேட்டால் பாரினில் இருக்கானு சொல்லி இருக்கோம். ஏனால் அவனை போட்டோஸில் எங்கேயும் பார்க்க முடியாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மை அது இல்லைனு நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். -எழில். பேருந்தை...