• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-19

    அத்தியாயம்-19 கார் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பிருத்விகா லாவகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் அவள் அருகில் இருந்த வருணுக்கு தூக்கம் அவ்வப்போது கண்களைச் சுழற்றியது. கண்களை சிரமப்பட்டு விழிக்க முயன்று கொண்டிருந்தான். அவன் செய்கைகளை ஓரக் கண்ணால் பார்த்தப்படி...
  2. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-18

    அத்தியாயம்-18 YOU HAVE NO IDEA.. YOU NEVER HAD.. BUT YOU ARE ENTANGLED IN MY LIFE.. IN A WHOLE DIFFERENT WAY YOU THINK.. -VARUN R கெஸ்ட் ஹவுசில் உள்ள தனது அறையில் விளக்குகளை அணைத்து விட்டு படுத்திருந்தான் வருண். உறக்கம் வரவில்லை என்பதால் இயர்பட்களை காதுக்கு கடன் கொடுத்திருந்தான். அதில் ஏதோ...
  3. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-16

    அத்தியாயம்-17 பதிநான்கு வருடங்களுக்கு முன்பு. பிருத்விகா ஆறாவது படித்துக் கொண்டிருந்தாள். வருணும் அதே கோவையில் உள்ள பிரபல பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். ஆனால் வருணை ஊட்டியில் இருக்கும் கான்வெண்டில் அவன் அதிகம் சேட்டை செய்கிறான்.,அது மட்டுமின்றி பணத் திமிரும் அவனிடம் வெளிப்படுகிறது...
  4. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-16

    அத்தியாயம்-16 முதல் நாள் வருண் கல்லூரி சென்று விட்டான். பலரும் அவனிடம் பிருத்விகாவைப் பற்றி விசாரித்தனர். அவர்களுக்கு எல்லாம் வருண் அவள் நலமாக உள்ளாள் என்றத் தகவலைக் கொடுத்தான். மாலை வகுப்பு முடிந்ததும் வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தான். வருண் போர்டிகோவில் காரை...
  5. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-15

    அத்தியாயம்-15 “அப்படி எல்லாம் எதுவும் இல்லை டிடெக்டிவ் வருண். என்னை கொஞ்ச நேரம் தனியா விடு.” “சரி அப்படியே இருக்கட்டும்.. எதுக்கு கனவில் இருந்து எழுந்ததும் என்னோட பேரை கத்துன? சொல்லு.” “தெரியாது.. எனக்குத் தலை வலிக்குது. நான் தூங்கனும்.” பிருத்விகா உறங்க முயன்றாள். “பிருத்விகா ஸ்ரீ…” “என்ன...
  6. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-14

    அத்தியாயம்-14 கல்லூரி மாலை நேரம். பிருத்விகா மட்டும் தனியே இருந்தாள். பாதையில் நடந்து கொண்டிருப்பவளுக்கு யாரோ பின் தொடர்ந்து வருவது போல் தோன்றியது. வேகமாக நடக்க ஆரம்பித்தாள். ஆனால் பயம் இன்னும் குறையவில்லை. இப்போது வேகமாக ஓட ஆரம்பித்தாள். அவளைத் துரத்தியது காலடி சத்தம். ஓடியவள் மிகப் பெரிய...
  7. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-13

    அத்தியாயம்-13 பீப்..பீப்..பீப்.. அந்த மருத்துவ உபகரணம் ஒலித்துக் கொண்டே இருந்தது. செயற்கை சுவாசத்திற்குரிய முகமூடியின் வழியே சுவாசித்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா ஸ்ரீ. அவள் உடல் வெள்ளை நிற மருத்துவ படுக்கையில் கடத்தப்பட்டிருந்தது. கையில் ஐவி பேக் பட்டர் பிளை ஊசியின் உதவியால் ஏறிக்...
  8. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே! -12

    அத்தியாயம்-12 டாக்டர் வசுந்தராவின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார் கோவை மாநகர அசிஸ்டண்ட் கமிஷனர். எதிரில் வசுந்தரா அமைதியான முகத்துடன் பச்சை நிற காட்டன் புடவையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். “மேடம்.. இதுவரைக்கும் கிடைச்ச பாடியில் இருக்கறது எல்லாம் உங்க ஹாஸ்பிட்டல் யூனிபார்ம்ஸ்...
  9. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-11

    அத்தியாயம்-11 அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் வருணுக்குச் சிரிப்பு வந்தது. ‘இவ்வளவு நேரம்.. என்னோட லைஃப்ப விட்டு போயிரு. உன்னை எனக்குப் பிடிக்கலை.. அது இதுனு கீச்சு கீச்சுனு கத்திட்டு இப்படி எதிரினு நினைக்கறவன் வீட்டில் அம்மணி எப்படி தூங்குது.. ஆனாலும் உனக்கு என் மேல் ரொம்ப...
  10. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-10

    அத்தியாயம்-10 மேற்கு தொடர்ச்சி மலைச்சாரல். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பொழியவில்லை. மழை பெய்யப் போவதற்கு அறிகுறியாக காற்று வீசவே இல்லை. கருப்பு நிறக் கார் ஒன்று ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டர் தாண்டி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் நின்று கொண்டிருந்தது. இருள் மெல்ல மலை...
  11. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே! -9

    அத்தியாயம்-9 அன்றைய நாள் மாலை ஆறு மணி. கதிரவன் அங்கும் இங்கும் மலை முகட்டில் தன் கதிர்களால் கண்ணாமூச்சி ஆடியபடி மலையை இருளால் மூழ்கடிக்க ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக மறைய ஆரம்பித்திருந்தான். நூலகத்தின் பின் பக்கத்தில் உள்ள சுவற்றில் பிருத்விகாவை சுவற்றில் சாய்த்து ஒரு கையை வைத்து தடுத்தபடி வருண்...
  12. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-8

    அத்தியாயம்-8 சில நாட்கள் கழிந்தன. அன்றைய நாள் மலைச் சிகரத்தில் கதிரவன் மெதுவாக துயில் எழுந்து கொண்டிருந்தான். காலை ஏழு மணிக்கே ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டரில் நுழைந்தாள் பிருத்விகா. அவளுடைய டாக்டர் கோட் கையில் இருந்தது. ஐடி கார்ட் கழுத்தில் பிங்க் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது...
  13. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே! -7

    அத்தியாயம்-7 பத்து நிமிடங்கள் கழித்துதான் தஸ்வியிடமிருந்து வருணால் தப்பிக்க முடிந்தது. ஓயாமல் அவள் பேசிக் கொண்டே இருந்தாள். இது கிருஷ்ஷின் வேலை என அவனுக்கு புரிந்ததால் கிருஷ்ஷின் மீது எரிச்சல் படர்ந்தது அவனுக்கு. மனதுக்குள் அவனைத் திட்டிக் கொண்டான். வகுப்புகள் ஒரு வழியாக முடிய வருண்...
  14. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-6

    அத்தியாயம்-6: “சோடா பாட்டில் உடைச்சுத் தரட்டுமா? மூச்சு விடாமல் பேசற பக்கி. வா நெக்ஸ்ட் செஷன் டைம் ஆகிரும்.” என்று அவளை அழைத்துக் கொண்டே சென்றான் கிருஷ். அவர்கள் இருவரும் பேசியதை ஒரு உருவம் மறைவாக இருந்து கவனித்துக் கொண்டு இருந்தது. அவர்கள் நடக்க ஆரம்பித்ததும் வெளிப்பட்டு இருவரையும்...
  15. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-5

    அத்தியாயம் -5 கேண்டீனில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மாதுளம் பழ ஜூஸில் நனைந்து நின்று கொண்டிருந்தான் வருண். வாயிலும், மூக்கிலும் இரண்டு கரங்களைக் குவித்தப்படி அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா. அது வருணுக்குப் பிடித்த சட்டை. உடனே அவளுக்குச் சிறிய வயதில் நடந்தது...
  16. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-4

    அத்தியாயம்-4 இப்போது இருவரையும் பார்த்த உடன் வருணுக்கு எரிச்சல் மூண்டது. ஏனோ கிருஷ் அவள் அருகில் இருந்தாலே அவனுக்குப் பிடிப்பது இல்லை. இருவருக்கும் இருக்கும் நட்பை முறிக்க அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டான். ஆனால் எதுவும் அவன் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லை. பிருத்விகா அவனை வீட்டிலும்...
  17. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-3

    அத்தியாயம்-3 தலையைக் கோதியபடி தன் காரில் அமர்ந்திருந்தான் வருண். நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தான் அவன். நேற்று மாலை வகுப்பில் இருக்கும் போதே பிருத்விகாவினைக் கவனித்து விட்டான். பிருத்விகாவின் முகம் சரியில்லை என்று. அவனை அவள் கவனிக்காமல் விட்டாலும் இவனால் அவளைக் கவனிக்காமல் இருக்க முடிவது...
  18. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-2

    அத்தியாயம் 2: பிருத்விகாவோ கண்களைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள். உடலும், மூளையும் ஒத்துழைக்க மறுத்தது. ஆனால் அவன் குரலைக் கேட்டதும் ஏதோ ஒரு உந்துதலில் இறங்க முயற்சித்தாள். அதற்குள் அவள் விழுந்து விடாமல் இருக்க அவள் தோளைப் பிடித்துக் கொண்டான். அவன் உடல் உறுதியின் முன் அவள் உறுதி...
  19. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-1

    அத்தியாயம்-1 காற்றில் மெல்ல குளிர் பரவத் தொடங்கி இருந்தது. நீல வானத்தில் வெண் மேகங்கள் சட்டென்று வண்ணம் கொட்டியதைப் போல் சாம்பல் நிறமாகவும், கருமை நிறத்திலும் மாற ஆரம்பித்திருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு விதமான அழுத்தம் காற்றில் நிறைந்து காணப்பட்டது. கோவையின் வடக்குப் பகுதியில் உள்ள...
  20. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே ! -டீசர் (16 +)

    காரில் ஏறு.” “நான் ஆட்டோக்கு சொல்லி இருக்கேன்.” முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவனைப் பார்க்காமல் கூறினான். அவள் தாடையை வலிக்காமல் பற்றி தன்னைப் பார்க்கும்படி செய்தவன், “உனக்கே தெரியும். நீ இவ்வளவு நாள் என்னோட ஆக்டிங்கு ஏத்த மாதிரி நடிச்ச. இப்போவும் அதையே செய். பேசாமல் காரில் ஏறு. இல்லைனா...