• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-38

    அத்தியாயம்-38 அவள் இதைக் கூறியதைக் கேட்டவுடன் கிருஷ் அவள் கைகளை விலக்கி விட்டான். “சீனியர் ஒரு நிமிஷம்.” என்றவன் மித்ராவை கை பிடித்து ஓரமாக அழைத்துச் சென்றான். “மித்ரா என்ன பேசிட்டு இருக்க? யூ காண்ட் வின் ஹிம்.” கிருஷ் கோபத்துடன் கத்தினான். “அதுக்கு என்னை பெட்டா வைக்கப் போறியா? நான் ஒன்னும்...
  2. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-37

    அத்தியாயம்-37 “குட் மார்னிங்க் மதர்.” மித்ரா மதருக்கு புன்னகையுடன் பதில் கூற, கிருஷ்ஷூம் அவருக்கு காலை வணக்கம் கூறினான். மதரும் அவர்கள் அருகில் வந்தார். “நத்திங்க் மதர். இரண்டு பேரும் எந்தப் பாட்டு சூஸ் பண்ணலாம்னு டிஸ்கஸ் செஞ்சுட்டு இருந்தோம்.” என மித்ரா அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறினாள்...
  3. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே -36

    அத்தியாயம்-36 நாட்கள் கழிந்தது. அந்த அழகிய இடத்தில் கிருஷ்ஷின் நட்பும், மித்ராவின் நட்பும் அழகாகச் சென்று கொண்டிருந்தது. இருவரும் ஒரே வகுப்பில் படித்தாலும், படிப்பு, சிறப்பு வகுப்புகள் என நேரம் இறக்கைக் கட்டிப் பறந்தது. மியூசிக் கிளப்பில் மட்டும் இருவரும் நன்றாகப் பேசிக் கொள்ள நேரம்...
  4. Meenakshi Rajendran

    என் மேல்விழுந்த மழையே!-35

    அத்தியாயம்-35 பார்த்த உடனே பேசிய அந்த சீனியர்களை மித்ராவுக்குப் பிடித்திருந்தது. கிட்டாரை கிளப்பில் வைத்து விட்டு கிருஷ் முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள் மித்ரா. படிக்கட்டில் இருவரும் இறங்க ஆரம்பித்தனர். மித்ரா மேலே நிற்க சட்டெனத் திரும்பினான் கிருஷ். அவன் இப்படித் திரும்புவான் என...
  5. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-34

    அத்தியாயம்-34 கரும் பச்சை நிறத்தில் காணப்பட்ட மலையை மேலும் அழகூட்டிக் காட்டுவது போல் மேகங்கள் அங்காங்கு கவிழ்ந்து விரிந்து அந்த இடத்தை சொர்க்க லோகம் போல் காட்டிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற் போல் அந்தப் பள்ளிக் கட்டிடமும் அமைந்திருந்தது. கோட்டை போன்ற அமைப்பில் இருந்தது. நான்கு திசைகளில்...
  6. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-33

    அத்தியாயம்-33 பேச்சோ கோபமாக.. செய்கையோ முத்தமாக.. உன் இதழ்கள் இரண்டும் முரண் கவிதை. இருவரின் மூச்சு காற்றும் மோதிக் கொண்டன. அவளுடைய கூந்தல் பாதி கலைந்து முகத்தை மறைத்திருந்தது. அவன் மடியில் சரியாக அமர்ந்திருந்தாள் பிருத்விகா. அவள் முடியை ஒதுக்கியவன் அவன் விழிகளை உற்று நோக்கினான். அடுத்தது...
  7. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே -32

    அத்தியாயம்-32 பிருத்விகாவைப் பார்த்தப்படி எழுந்து நடந்து கொண்டே டீசர்ட்டைக் கழற்றிய போதுதான் பிருத்விகா கவனித்தாள். வருணின் தோளில், கையிலும் சிவப்பு சிவப்பாக திட்டு திட்டாக இருந்தது. “வருண் இங்க வா.” “என்ன பிருத்விகா?” அமைதியாகக் கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தான். “என்னதிது உன்னோட தோளில்?”...
  8. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-31

    அத்தியாயம்-31 பிட்டர் ஸ்வீட் ஸ்டோரிக்கு இனிப்பு பாப்கார்னோடு பொழுது சென்றது. கதை முக்கால் பாகம் நகரும் போது அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் வருண். பிருத்விகா அவனை கவனிக்கவில்லை. அந்த மிகப் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சி அவள் கவனத்தை பிடித்து வைத்திருந்தது. அவள் அருகில் வருண் அமர்ந்ததை எல்லாம்...
  9. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-30

    அத்தியாயம்-30 காலை ஏழு மணி. அளவில் பிருத்விகா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். சந்திர விலாசத்தில் ஆர்ப்பாட்டத்துடன் ஒரு கார் வந்து நின்றது. அது வந்த சத்தத்தில் தேவகி அம்மாளே எழுந்து வந்து வெளியில் வந்தார். புன்னகை முகத்துடன் இறங்கினான் கிருஷ். இறங்கியவன் தன் காரில் இருந்து ஒரு பெரிய டிராலியை...
  10. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-29

    அத்தியாயம்-29 “வருண்.. லீவ் மீ..” “வருண்ண்.. எனஃப்.. எனக்கு எந்த பிட்டியும் வேண்டாம்.” பிருத்விகா அவனை விலக்கினாள். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த இறுதியாக உள்ளே நுழைந்தவன் மெத்தையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தவளை அணைத்திருந்தான். “நத்திங்க் வில் ஹேப்பன் டூ யூ பேபி. அதுக்கு நாங்க...
  11. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-28

    அத்தியாயம்-28 அமைதியாக கண்களை மூடிப் படுத்துக் கொண்டிருப்பவளைப் பார்த்தப்படியே வாகனத்தைச் செலுத்தினான். அவன் மனதில் பிருத்விகாவைப் பற்றிய கவலை ரேகை கார் கண்ணாடியில் ஒழுகும் பனியைப் போல் படர்ந்து மனதைக் குழப்பிக் கொண்டிருந்தது. அவளைச் சுற்றி சில நாட்களாக ஒரு விபத்து, உடல் நலக் குறைவு இப்படி...
  12. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-27

    அத்தியாயம்-27 மாலை மகிழ்வாய் இரவினை பிரசவித்துக் கொண்டிருந்தது. சிவப்பு நிற பாத்ரோபில் தரையில் காலைப் பிடித்துக் கொண்டு “ஆ..ஆ..” என்று கத்திக் கொண்டிருந்தாள் பிருத்விகா. கூடவே இடுப்பையும் பிடித்துக் கொண்டிருந்தாள். பாத்டப்பிற்கு அருகில் இருக்கும் மேடையில் இருந்து கைப்பேசியை எம்பி எடுத்தாள்...
  13. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-26

    அத்தியாயம்-26 மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. கிருஷ் சொன்ன கிரவுண்டில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. காற்று சிலு சிலுவென வீசி இரவு நேரத்தினை இனிமையாக வரவேற்க ஆரம்பித்தது. காற்றில் கூந்தல் பறக்க நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா. அவளுக்கு எதிரே சற்று இடைவெளிவிட்டு அஃகு புள்ளி போன்று வருணும்...
  14. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-25

    அத்தியாயம்-25 கதவைத் திறந்து கொண்டு பிருத்விகா வெளியே ஓட ஆரம்பித்தாள். வெளியே இருக்கும் கேட்டையும் திறந்து கொண்டு வருண் வீட்டு செக்யூரிட்டி நிற்கும் பகுதிக்கு ஓடினாள். அவளின் தட் தட் என்ற செருப்பின் சத்தத்தில் செக்யூரிட்டி என்னவென்று திரும்பிப் பார்த்தார். “என்ன பாப்பா? இப்படி ஓடி வரீங்க?”...
  15. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-24

    அத்தியாயம்-24 என் வீட்டு மலர்கள் எனக்குப் பிடிப்பதில்லை.. அவற்றில் எல்லாம் உன் கை தீண்டியது இல்லை. -வருண். ‘ரோஜா.. இது எப்படி என்னோட பேக்கில்.. நான்.. ‘ அதை நன்றாக உற்று நோக்கினாள். நினைவடுக்கில் ஏதோ பூவைப் பறிப்பது போன்று தோன்றியது. ‘இது வருண் வீட்டில்… இருக்கற பூவாச்சே..’ என...
  16. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-23

    அத்தியாயம்-23 என் மனதில் வட்டமிடுகின்றது.. உன் வளையல் ஓசைகள். -வருண். வருணின் வீட்டுத் தோட்டம். நிலவு மேகத்திரள்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. தோட்டத்தின் விளக்கொளியில் அங்கிருந்த ரோஜா மலர்கள் அழகாய் மலர்ந்திருந்தது. “வருண்.. ரோஸ்… எனக்கு இந்த ரெட் ரோஸ் ரொம்ப...
  17. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-22

    அத்தியாயம்-22 ஒன்றரை வருடத்திற்கு முன்பு, அன்று ஞாயிறு. கல்லூரி விடுமுறை என்பதால் பிருத்விகா கிருஷ்ஷுடன் வெளியில் சென்றிருந்தாள். இருவருக்கும் ஏதோ வேலை இருந்தது என அன்னையிடமும், தந்தையிடம் கூறிவிட்டு சென்றிருந்தனர். வருணின் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார் பிருத்விகாவின் அன்னை. டிராக்...
  18. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-21

    அத்தியாயம்-21 இரண்டு நாட்கள் கழிந்தது. வருணும் அதிகம் பிருத்விகாவினை சீண்டவில்லை. பிருத்விகா வகுப்புக்குச் சென்றாள். வீட்டுக்கு வந்தாள். படிப்பிலும் தூக்கத்திலும் நேரம் கழிந்தது. சந்திர விலாசத்துக்காரன் அவளை என்ன நினைத்தானோ அதிகம் வம்பிழுக்கவில்லை. கிருஷ் இருப்பதால் பிருத்விகாவுக்கு...
  19. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-20

    அத்தியாயம்-20 கிருஷூம், பிருத்விகாவும் நூலகத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி அமர்ந்திருந்தனர். மணி ஆறைத் தாண்டி இருந்தது. அந்தக் கனமான மருத்துவ நூலைப் புரட்டிக் கொண்டிருந்தாள். மாலை நேரம் என்பதால் இதமான இசை வேறு நூலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அங்காங்கு சிலர் மட்டுமே படித்துக்...