சித்ரா நித்திலாவை அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் வேலை முடிந்ததென்று சென்று விட, நித்திலாவோ தன் மதிய சாப்பாட்டை கேட்டினில் முடித்துவிட்டு தன் கேபினுக்கு வந்தமர,.. "என்னப்பா,.. லேட்டா வர, சார் உன்னை கேட்டாரு" பக்கத்து கேபினில் வேலை செய்து கொண்டிருந்த கவிதா கூற,.. "அச்சோ,.. என்னப்பா சொல்ற," என்று...