• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Z

    கண்ணீர் - 07

    ஆரவ் செய்ய போகும் விபரீதத்தை உணர்ந்தும், அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் விழிகள் மூடி அவள் நின்றிருக்க, அவனோ அவளை நோகடிக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் மட்டுமே அவளை நெருங்கி வந்தவனுக்கு, அவளை முத்தமிடும் எண்ணம் சிறிதும் இல்லை, அவளை பயமுறுத்த வேண்டும், மனதால் அவளை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம்...
  2. Z

    கண்ணீர் - 06

    கண்ணீர் - 06 "எ.. என்னது என்கிட்ட கொடுத்து விட சொன்னாரா?" அதிர்ச்சியுடன் கேட்டவளோ... 'நான் இங்க வந்தது அவருக்கு எப்படி தெரியும்' என்று குழம்பியவாறு விரிந்த விழிகளுடன் வீட்டை நோட்டமிட்டாள், அவன் இருக்கும் அறிகுறியே தெரியவில்லை, எனவே மேலும் குழம்பினாள்.. "அடுப்புல காய் வச்சிருக்கேன்மா, கருகிட...
  3. Z

    கண்ணீர் - 05

    கண்ணீர் - 05 கிஷோர் நித்திலாவின் திருமண தேதியும் குறிக்கப்பட்டது, பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், நலங்கு என்று எந்தவித சம்பிரதாயமும் வைத்துக் கொள்ளவில்லை, நேரடியாக திருமணத்தையே முடிவு செய்து விட்டனர், சித்ராவும் சரி கிஷோரின் குடும்பமும் சரி பெரிதாக சடங்கு சம்பிரதாயங்களெல்லாம்...
  4. Z

    கண்ணீர் - 04

    Thank u ma, ama ma, late ah tha na competition la join paniruken, time ku finish panna mudiyuma'nu theriyala, so mistakes correction panna mudiyala, ini kavanama iruken
  5. Z

    கண்ணீர் - 01

    Thank u so much ma, 4 chapters potuten ma, 5th chapter la irunthu kandipa change panikiren,..
  6. Z

    கண்ணீர் - 04

    கண்ணீர் - 04 சித்ராவின் முன்பு தான் நின்றிருந்தாள் நித்திலா, தலை குனிந்தபடி நின்றிருந்தவளை அழுத்தமாக பார்த்தவரோ,..."சோ இனிமே அங்கே வேலை பார்க்க மாட்ட?" என்று கேள்வியாய் நிறுத்த.. நிமிர்ந்தவளோ தயக்கமாக அவரை ஏறிட்டு பார்த்து.... "அங்கே வேலை செய்ய ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு மேம், அதனால தான்" என்று...
  7. Z

    கண்ணீர் - 03

    தனதறைக்கு வந்தவனோ கழுத்திலிருந்த டையை உருவி விசிறி எறிந்தான், முகம் கோபத்தில் நரம்புகள் புடைத்து காணப்பட்டது, இப்போது அவனிருக்கும் கோபத்திற்கு அவனது முன்னிலையில் நித்திலா இருந்தால் அவள் கழுத்தை நெறித்தே கொன்றிருப்பான், அந்தளவிற்கு இப்போது அவனுள் வெறி,.. இவ்வளவு கோபம் எதனால் என்று கேட்டால்...
  8. Z

    கண்ணீர் - 02

    சித்ரா நித்திலாவை அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் வேலை முடிந்ததென்று சென்று விட, நித்திலாவோ தன் மதிய சாப்பாட்டை கேட்டினில் முடித்துவிட்டு தன் கேபினுக்கு வந்தமர,.. "என்னப்பா,.. லேட்டா வர, சார் உன்னை கேட்டாரு" பக்கத்து கேபினில் வேலை செய்து கொண்டிருந்த கவிதா கூற,.. "அச்சோ,.. என்னப்பா சொல்ற," என்று...
  9. Z

    கண்ணீர் - 01

    கண்ணீர் - 1 சென்னையின் புகழ்பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி அது, அன்று பட்டமளிப்பு விழா நடைபெறுவதால் கல்லூரியின் திறந்த வெளி கிரவுண்டில் மேடை அமைத்து, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற உயர்தீதிமன்ற நீதிபதி கருணாகரன் வருகை தந்திருந்தார், பட்டம் வாங்க...