• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Z

    கண்ணீர் - 29

    கண்ணீர் - 29 இரவில் நடந்த கூடலின் போது அவள் அவனுக்கு ஒத்துழைத்ததில் அவன் உணர்வுகள் எல்லாம் விடிந்த பின்னரும் பேயாட்டம் தான் போட்டன, அலுவலகம் வர கூட அவனுக்கு மனதில்லை, ஆனால் வர வேண்டிய கட்டாயம், அதனால் உறங்கி கொண்டிருந்தவளை பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சை விட்டுக் கொண்டு அலுவலகம் வந்திருந்தான்...
  2. Z

    கண்ணீர் - 28

    கண்ணீர் - 28 வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும், எதுவும் பேசாமலே இறங்கி கொண்டவர்கள் வீட்டை நோக்கி நடந்தனர், ஹாலில் அமர்ந்து மேகஸீன் பார்த்தும் கொண்டிருந்த சித்ரா இருவரையும் குழப்பமாக பார்த்து விட்டு,... "என்ன இப்படி நனைஞ்சு போய் வந்திருக்கீங்க, மழை பெய்த மாதிரியும் தெரியலையே என்னாச்சு உங்க...
  3. Z

    கண்ணீர் - 27

    கண்ணீர் - 27 நித்திலாவை தனியா விட்டு வந்திருந்தாலும் அவ்வப்போது அவளை கண்காணித்துக் கொண்டிருந்த ஆரவிற்க்கு திடீரென்று ஒரு முக்கியமான கால் வரவும் அதில் கொஞ்சம் பிஸியாகி விட்டான், ஆனாலும் அப்போதும் அவன் பார்வை நித்திலாவை தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது, சோனாலி அவளிடம் ஏதோ தனியாக பேசிக்...
  4. Z

    கண்ணீர் - 26

    கண்ணீர் - 26 "வெளியே போகணும் சீக்கிரம் ரெடியாகி வா" நித்திலாவிடம் தான் சொன்னான் ஆரவ், பதட்டத்துடன் திரும்பியவளுக்கோ இன்னைக்கும் அந்த கேவலமான இடத்துக்கு அழைச்சிட்டு போக போகிறாரா? என்ற பயம், அதனால்,.. "இ.. இல்ல நான் வரல" என்றாள் தயக்கத்தோடு,... அவளை கூர்மையாக துளைத்தவனோ,.. "வா"ன்னு சொன்னா வா...
  5. Z

    கண்ணீர் - 25

    கண்ணீர் - 25 "என்ன நித்திலா எதுக்காக என்னை நீ அவாய்ட் பண்ணுற, சாப்பிடும் போது கூட என் கேள்விக்கு நீ ஆன்சர் பண்ணலையே, என்னாச்சுமா, இந்த அண்ணன் மேல எதுவும் கோபமா உனக்கு" சிறு வருத்தத்துடன் வினவினான் கௌரவ்,... "ஐயோ அப்படியெல்லாம் இல்லண்ணா, உங்க மேல எனக்கு என்ன கோபம் இருக்க போகுது, சித்ரா...
  6. Z

    கண்ணீர் - 24

    கண்ணீர் - 24 "நேத்து நித்திலாவை எங்கே அழைச்சிட்டு போன ஆரவ்" என்று தான் முதலில் கேட்டார், தாயின் கேள்வியில் சலிப்பாக முகத்தை சுழித்தவனோ,... "இப்போ உங்க ப்ராப்ளம் தான் என்ன மாம், அவளை எங்கே கூட்டுட்டு போனாலும் உங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு இந்த இடத்துக்கு தான் போறோம்னு சொல்லிட்டு தான் கூட்டிட்டு...
  7. Z

    கண்ணீர் - 23

    கண்ணீர் - 23 காரில் சாய்ந்து நின்று, தன்னந்தனியாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த நித்திலா… "உன்னை நான் உட்கார்ந்திருக்க தானே சொன்னேன், இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" ஆரவின் குரல் புயலாய் காதில் விழவும் விழுகென்று நிமிர்ந்தவள், கண்கள் கலங்கி, சிவந்த விழிகளோடு அவனை பார்த்தாள்... அவனோ, அவள்...
  8. Z

    கண்ணீர் - 22

    கண்ணீர் - 22 அடுத்த மூன்று நாட்கள் அவளுக்கு தொந்திரவு கொடுக்கவில்லை ஆரவ், ஆனால் அந்த மூன்று நாள் இரவும் அவளை அணைத்தபடி தான் உறங்குவான், அவன் பக்கமிருந்து வார்த்தைகளோ, வன்மமோ எதுவும் இல்லை, ஆனாலும் அந்த அமைதியான அணைப்பில் கூடலில் கூடக் கிடைக்காத ஒரு தனி நிறைவு அவனுக்கு கிடைத்தது போல் இருந்தது...
  9. Z

    கண்ணீர் - 21

    கண்ணீர் - 21 அவள் உறுதியோடு சொன்ன அந்த வார்த்தைகள் அவனுக்குள் தீயை ஊற்றியது, இருப்பினும் அடக்கி கொண்டவாறு அவளை நேர்ப் பார்வையுடன் நோக்கியவன் "ஸோ.. எவ்வளவு டார்ச்சரையும் தாங்கிப்ப, ஓகே நீயே தயாரா இருக்கும் போது நான் என்ன பண்ண முடியும், இனி உன்னோட ஒவ்வொரு நிமிஷமும் நரகமா தான் மாறப் போகுது" அவன்...
  10. Z

    கண்ணீர் - 20

    கண்ணீர் - 20 அடுத்தடுத்த நாட்கள் வேகமாக ஓட, அன்று நித்திலாவிடம்,.. "இனிமேலிருந்து நீ ஆஃபிஸ்க்கு வா நித்திலா" என்றார் சித்ரா, கேட்ட அவளுக்கோ ஒரே சந்தோஷம், அவள் 'சரிங்க மேடம்' என்று கூறும் முன்னரே,.. "இப்போ ஏன்மா அவளை ஆஃபிஸ்க்கு வர சொல்றீங்க" என்று வந்த ஆரவ்வின் குரலில் அவளின் சந்தோசம் வடிந்து...
  11. Z

    கண்ணீர் - 19

    கண்ணீர் - 19 அவள் சோர்வுடன் உறங்கி கொண்டிருந்த போது கூட அவன் விடவில்லை, அவள் இதழ்களில் முத்தாட தொடங்கி விட்டான், அவன் முத்தத்தில் உறக்கம் கலைந்தவளுக்கு நடப்பு புரிய, பெருமூச்சோடு விழிகளை மூடிக் கொண்டாள், உடல் அடித்து போட்டது போன்று வலித்தாலும் 'விட்டுடு' என்று சொன்னால் விடவா போகின்றான் என்ற...
  12. Z

    கண்ணீர் - 18

    கண்ணீர் - 18 கடிகாரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா, பத்தரை மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது, அந்த ஐந்து நிமிடங்களும் கடக்காமலேயே இருந்து விடாதா என்ற நப்பாசை அவளுக்கு, இல்லையென்றால் எங்கேயாவது ஓடிவிடலாமா?’ என்ற எண்ணம், ஆனால் அவளால் தான் அந்த முடிவையும் எடுக்க...