• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Z

    கண்ணீர் - 17

    கண்ணீர் - 17 அடுத்த நாள் அவன் ஜாக்கிங் கூட செல்லவில்லை, அவன் தூங்கியதே இரண்டு மணி நேரங்கள் தான், இதில் எங்கே ஜாக்கிங் செல்வது, அவன் எழுந்த போது மணி ஒன்பதை காட்டி இருந்தது, அவன் வழக்கமாக இவ்வளவு தாமதமாகவெல்லாம் எழ மாட்டான், கோபமாக வந்தது,... 'எல்லாம் அவளால் தான், அவளை பழிவாங்க சமயம் பார்த்து...
  2. Z

    கண்ணீர் - 16

    கண்ணீர் - 16 அன்று அலுவலகத்தில் கூட அவனுக்கு வேலை சரியாக ஓடவில்லை, எந்நேரமும் நித்திலாவை நினைத்து மனம் குழம்பிக் கொண்டிருந்தது, அந்த நாள் அவனுக்கு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது, ஆனால் அங்கேயும் சரியாக சொதப்பி இருந்தான், மீட்டிங்கில் அவன் வார்த்தைகள் சில இடைவெளிகளில் தற்செயலாக சிக்கியது...
  3. Z

    கண்ணீர் - 16

    கண்ணீர் - 16 அன்று அலுவலகத்தில் கூட அவனுக்கு வேலை சரியாக ஓடவில்லை, எந்நேரமும் நித்திலாவை நினைத்து மனம் குழம்பிக் கொண்டிருந்தது, அந்த நாள் அவனுக்கு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது, ஆனால் அங்கேயும் சரியாக சொதப்பி இருந்தான், மீட்டிங்கில் அவன் வார்த்தைகள் சில இடைவெளிகளில் தற்செயலாக சிக்கியது...
  4. Z

    கண்ணீர் - 15

    கண்ணீர் - 15 அன்றைய காலை உணவை தனது தாயோடு தான் அமர்ந்து உண்டான் ஆரவ், நித்திலா அவர்களுக்கு பரிமாறினாள், மனதில் உறுதியான முடிவை எடுத்தாலும், அவள் அருகில் வந்து தட்டில் உணவை வைக்கும் ஒவ்வொரு தடவையும், அவனது மார்பு சூடாகி, மூச்சு தானாகவே உஷ்ணமாய் வெளியேறியது, அவள் விரல்களின் மென்மையான அசைவுகளும்...
  5. Z

    கண்ணீர் - 14

    கண்ணீர் - 14 "அங்கே என்ன பார்வை" சித்ரா சென்ற வழியை தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது அழுத்தமாக கேள்வியில், அவனை மிரண்டு போய் பார்க்க, அவனோ அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்து விட்டு,... "செர்வ் பண்ணு" என்றான் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி,.. மூச்சை இழுத்து விட்டு தன்னை தானே தேற்றிக்...
  6. Z

    கண்ணீர் - 13

    கண்ணீர் - 13 'எல்லாம் என்னால தான், என்னால தான் மேடம்க்கு இப்போ இவ்வளவு வருத்தம், ஆரவ் சார் கோபம் கூட இப்போ நியாயமானதுன்னு தான் தோணுது, எல்லாம் என்னால தான்னு புரிஞ்சாலும் எதுவும் பண்ண முடியாத நிலைமையில தானே நான் இருக்கேன், யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு போயிடலாமானு தோணுது, ஆனா எனக்காக அவர்...
  7. Z

    கண்ணீர் - 12

    கண்ணீர் - 12 அடுத்த நாள் நித்திலா எழும் போது காலை ஆறு ஐம்பதை காட்டியது, எழத் தோன்றாமல் படுக்கையிலேயே கிடந்தவளுக்கு மனமுழுக்க பயமும் வேதனையும் மட்டுமே, ஆரவ்வை பற்றி நினைத்தாலே அவள் தைரியமெல்லாம் எங்கோ காணாமல் போய் பயம் வந்து அப்பிக் கொள்கிறது, பயத்திலேயே தன் வாழ்க்கை கடக்க போகிறதா? நினைக்கும்...
  8. Z

    கண்ணீர் - 11

    கண்ணீர் - 11 கணேஷன் தந்துவிட்டு போன சாப்பாட்டை மேஜையில் வைத்தவளுக்கு சாப்பிடும் மனநிலை கொஞ்சமும் இருக்கவில்லை, அவளும் வந்து படுத்துவிட்டாள், நேற்று அவள் இருந்த நிலை என்ன? இப்போது இருக்கும் நிலை என்ன? சில மணி நேரத்தில் அவள் வாழ்க்கை எப்படி மாறி போய் இருக்கிறது, நினைக்க நினைக்க அழுகை தான் வந்தது...
  9. Z

    கண்ணீர் - 10

    கண்ணீர் -10 அறைக்குள் நுழைந்த சித்ராவிற்கு அவ்வறையும் கந்தரி கோலமாய் இருப்பதை கண்டு சலிப்பு தான் ஏற்பட்டது, படுக்கையில் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்த மகனின் அருகில் சென்றவர்,... "உனக்கு ஏன்டா இவ்வளவு கோபம்" என்றார்,.. தலையை உயர்த்தி அவரை அடிபட்ட பார்வை பார்த்தவன்,... "ஏன்னு உங்களுக்கு...
  10. Z

    கண்ணீர் - 09

    கண்ணீர் - 09 மகனை அழுத்தமாக பார்த்தார் சித்ரா, அவர் மகனோ நித்திலாவை முறைத்தபடி நின்றிருந்தான்,.. "அவளை ஏன்டா முறைக்கிற," என்று மகனிடம் பாய்ந்தார்... "அப்படி என்னமா உங்களுக்கு இவ மேல அக்கறை, பெத்த பையனோட லைஃபை விட உங்களுக்கு இவ தான் முக்கியமா போயிட்டா இல்ல" என்று கேட்டான் ஆதங்கத்துடன்,... "ஒரு...
  11. Z

    கண்ணீர் - 08

    கண்ணீர் - 08 சித்ரா மணமகனின் அறைக்குள் நுழைந்த போது, மணமகனின் தந்தை இடிந்து போய் இருக்கையில் அமர்ந்திருக்க, தாயார் கையிலிருந்த லெட்டரை கண்கள் கலங்க படித்துக் கொண்டிருந்தார், சித்ராவதிக்கு எதுவோ சரியில்லை என்பது புரிய,... "என்னாச்சு" என்றார் சன்ன குரலில்.... சித்ராவதியை எதிர்பார்க்காதவர்களுக்கு...